புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு

🕔 August 4, 2020

புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடவுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

அரசியலமைப்பின் மூலமும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் மூலமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதியை வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.

நாளை பொதுத் தேர்தல் நடைபெற்ற பின்னர், புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூட்டப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்