அக்கரைப்பற்றிலிருந்து கோடம்பாக்கம் வரை: ஆடுகளம், ஜாக்பொட் திரைப்படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஹஸீன், ஜெய்னி

அக்கரைப்பற்றிலிருந்து கோடம்பாக்கம் வரை: ஆடுகளம், ஜாக்பொட் திரைப்படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஹஸீன், ஜெய்னி 0

🕔27.Aug 2019

– மப்றூக் – இந்திய தமிழ் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் கடல் தாண்டியது. சினிமாக் கனவுகளோடு சென்னையை நோக்கி நாளாந்தம் வருகின்ற இந்திய இளைஞர்களின் தொகையும், கதையும் ஒருபுறமிருக்க, இலங்கையிலிருந்தும் கோடம்பாக்கம் நோக்கி அவ்வப்போது இளைஞர்கள் பறந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவர் ஜெய்னி. அண்மையில் வெளியான ‘ஜாக்பொட்’ திரைப்படத்தின் மூலம்,

மேலும்...
மறதி

மறதி 0

🕔27.Aug 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – மக்களின் ஞாபக மறதியில்தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்குகின்றனர். ஆனால், அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர், அவற்றில் அதிகமானவற்றினை நிறைவேற்றுவதில்லை. அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை அவர்கள் கூறுவார்கள். அப்படியே பதவிக்காலம் கழிந்து போகும். மீண்டும் ஒரு தேர்தல் வரும். எந்தவித

மேலும்...
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை: ஐ.நா. அறிக்கையாளர்

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை: ஐ.நா. அறிக்கையாளர் 0

🕔26.Aug 2019

நாட்டில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அரசாங்கம் அதனைக் கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை சர்வதேச சட்டங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் நாட்டில் வாழ்கின்ற

மேலும்...
கல்முனை ஆதார வைத்தியசாலையிலுள்ள பள்ளிவாசல் புனரமைப்பு தடுக்கப்பட்டது எப்படி: விளக்குகிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்

கல்முனை ஆதார வைத்தியசாலையிலுள்ள பள்ளிவாசல் புனரமைப்பு தடுக்கப்பட்டது எப்படி: விளக்குகிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் 0

🕔26.Aug 2019

‘கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்கு பெயின்ற் பூச விடுகிறார்கள் இல்லை; இணைந்த வட கிழக்கில் எப்படி சேர்ந்து வாழ்வது: ஜவாத் கேள்வி’ எனும் தலைப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ‘புதிது’ தளத்தில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இந்தச் செய்தியானது பல்வேறு தரப்பினரிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. செய்தி தொடர்பில், பல தரப்பட்டவர்களும் முன்னாள் மாகாண

மேலும்...
அடையாளம் தெரியாதோர் வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலி: ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம்

அடையாளம் தெரியாதோர் வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலி: ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம் 0

🕔26.Aug 2019

ஹங்வெல்லை – பஹத்கம பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. முகத்தை மறைக்கும் தலைகவசத்துடன் அங்குள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மேற்படி இருவரும் கொல்லப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும்...
உஸ்தாத் ரஷீத் கைது; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழானது: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு

உஸ்தாத் ரஷீத் கைது; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழானது: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், எந்தகைய அடிப்படைகளுமற்ற குற்றச்சாட்டிடின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால்

மேலும்...
2290 கோடி ரூபாவில் உருவாக்கப்பட்ட மல்வத்து ஓயா திட்டம்; பிரதமரின் உதவி குறித்து அமைச்சர் றிஷாட் மகிழ்ச்சி தெரிவிப்பு

2290 கோடி ரூபாவில் உருவாக்கப்பட்ட மல்வத்து ஓயா திட்டம்; பிரதமரின் உதவி குறித்து அமைச்சர் றிஷாட் மகிழ்ச்சி தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில்  ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து ஓயா நீர்ப் பாசனத்திட்டம் இனங்களுக்கிடையே சமாதான பாலமாக அமைவதோடு, மக்களின் வாழ்விலே வசந்தம் வீச பெரிதும் உதவுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  மல்வத்துஓயா தந்திரிமலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தல் மற்றும்

மேலும்...
இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

“சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் இந்த அரசாங்கத்தில நடந்துகொண்டிருக்கின்றன” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “கடந்தகால அரசாங்கத்தை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது”எனவும் அவர் கூறினார். தனிப்பட்ட

மேலும்...
கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்கு ‘பெயின்ற்’  பூச விடுகிறார்கள் இல்லை; இணைந்த வட கிழக்கில் எப்படி சேர்ந்து வாழ்வது: ஜவாத் கேள்வி

கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்கு ‘பெயின்ற்’ பூச விடுகிறார்கள் இல்லை; இணைந்த வட கிழக்கில் எப்படி சேர்ந்து வாழ்வது: ஜவாத் கேள்வி 0

🕔24.Aug 2019

– பாறுக் ஷிஹான் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். இதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருந்து தான் விலகியதாகவும், வடக்கும் கிழக்கு இணைய வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் கூறியதாகவும்

மேலும்...
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔23.Aug 2019

நாட்டில் அமுல் படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டாகொட தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, நாட்டில் 22ஆம் திகதி நள்ளிரவு அவசரகாலச் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஏப்ரல் 23ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு மாதமும்

மேலும்...
கடைகளுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த சிலின்டர்களை திருடி வந்தோர் சம்மாந்துறை பொலிஸாரிடம் சிக்கினர்

கடைகளுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த சிலின்டர்களை திருடி வந்தோர் சம்மாந்துறை பொலிஸாரிடம் சிக்கினர் 0

🕔23.Aug 2019

– பாறுக் ஷிஹான் – கடைகளின் வெளிப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவரை கல்முனை பொலிஸார் வியாழக்கிழமை மாலை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்முனை சாய்ந்தமருது பகுதியியிலுள் கடைகளுக்கு வெளியில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாயு சிலின்டர்கள் திருடப்பட்டிருப்பதாக உரிமையாளர்களால் கல்முனை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும்...
பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா: மீண்டும் அமைச்சர்களாயினர்

பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா: மீண்டும் அமைச்சர்களாயினர் 0

🕔23.Aug 2019

மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் ராஜாங்க அமைச்சர்களாக இன்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலைகளை அடுத்து, இவர்கள் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர். இந்த நிலையில் மேற்படி இருவரும்

மேலும்...
‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது 0

🕔23.Aug 2019

மாகந்துர மதுஷின் சகாவான ‘கஞ்சிபான’ இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 06 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.  5.3 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டு நிரூபனமானதை அடுத்து, அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க

மேலும்...
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பட்டமளிப்பு விழா: அமைச்சர் றிசாட் பங்கேற்பு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பட்டமளிப்பு விழா: அமைச்சர் றிசாட் பங்கேற்பு 0

🕔23.Aug 2019

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்  நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, ராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தொழிற்பயிற்சி

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் ஹிஸ்புல்லா: என்ன கிடைத்துவிடும் முஸ்லிம் சமூகத்துக்கு?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் ஹிஸ்புல்லா: என்ன கிடைத்துவிடும் முஸ்லிம் சமூகத்துக்கு? 0

🕔23.Aug 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள நிலையில், முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை செலுத்த முடியும், முஸ்லிம் வேட்பாளர் களம் இறங்கினால் அதன் சாதக பாதகங்கள் என்ன எனும் கண்ணோட்டத்தை அளிக்கிறது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்