டொக்டர் ஷாபி விவகாரம்: அம்பலமாகிறது நாடகம்; தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறராம் குருணாகல் டிஐஜி

டொக்டர் ஷாபி விவகாரம்: அம்பலமாகிறது நாடகம்; தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறராம் குருணாகல் டிஐஜி 0

🕔1.Aug 2019

– முஜீப் இப்றாஹிம் – குருணாகல் பிரதேசத்திற்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) ஜயலத் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாநாயக்க ஆகியோரை அங்கிருந்து இடமாற்றுவதற்கான அங்கீகாரத்தினை பொலிஸ் ஆணைக்குழு இன்று வழங்கியுள்ளது. வைத்தியர் ஷாபி தொடர்பான கருத்தடை குற்றச்சாட்டுகளை எந்தவிதமான இடையூறுகளும் இன்றி தொடர்ந்தும் மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இனருக்கு வழிசமைக்கவே இந்த

மேலும்...
மாறு வேடத்தில் வந்த மாலைதீவு முன்னாள் உப ஜனாதிபதி, தூத்துக்குடி கடலில் கைது

மாறு வேடத்தில் வந்த மாலைதீவு முன்னாள் உப ஜனாதிபதி, தூத்துக்குடி கடலில் கைது 0

🕔1.Aug 2019

மாலைதீவின் முன்னாள் உப ஜனாதிபதி அகமத் அதிப், இந்தியாவின் தூத்துக்குடி அருகிகே, மாறுவேடத்தில் இருந்த நிலையில் இழுவைக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் திகதி மாலைதீவுக்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற இழுவைப் படகில், இந்தோனீசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும், ஓர் இந்தியரும் சென்றுள்ளனர்.கடந்த 27

மேலும்...
ஊவா ஆளுநர் மார்ஷல் பெரேரா ராஜிநாமா

ஊவா ஆளுநர் மார்ஷல் பெரேரா ராஜிநாமா 0

🕔1.Aug 2019

ஊவா மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது ராஜிநாமா கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இவர் ஏற்கனவே சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டத்துறையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட இவர், நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின்

மேலும்...
631 பட்டதாரிகளுக்கு, அம்பாறை மாவட்டத்தில் பயிலுநர் நியமனம்

631 பட்டதாரிகளுக்கு, அம்பாறை மாவட்டத்தில் பயிலுநர் நியமனம் 0

🕔1.Aug 2019

– பாறுக் ஷிஹான் – வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  அம்பாறை  ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. ஒரு வருட பயிற்சியினை பெற வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள்,

மேலும்...
மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு

மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு 0

🕔1.Aug 2019

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன்  கொழும்பில் உயர் மட்ட கூட்டமொன்றை  ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க

மேலும்...
திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்: அப்துல்லா மஹ்றூப் வழங்கி வைத்தார்

திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்: அப்துல்லா மஹ்றூப் வழங்கி வைத்தார் 0

🕔1.Aug 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கான பயிலுநர் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரிகளு்கான பயிலுநர் நியனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை

மேலும்...
கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர்

கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர் 0

🕔1.Aug 2019

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், இதைப்போன்ற இன்னுமொரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில்

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும்

ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும் 0

🕔1.Aug 2019

கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால், அதை உடனடியாக அவர் மறந்து விட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் மீண்டும் அவருக்கு எதிராக நாம் போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்

மேலும்...
வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள் 0

🕔1.Aug 2019

– சுஐப் எம். காசிம் – தமிழர் சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் – காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ? இந்தப்பயணம் வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமை தேடும் தமிழ் மொழிச் சமூகங்களின் ஆசை, அபிலாஷை, அவாக்களை அழித்துவிடுமோ என்ற ஆதங்கத்தையும்

மேலும்...