எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out 0

🕔18.Dec 2018

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய மஹிந்தவின் தெரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆளும் தரப்பினை அடுத்து நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள தரப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். இதன் அடிப்படையில்

மேலும்...
இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும்

இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும் 0

🕔18.Dec 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கில் ஏற்பட்ட கொதிநிலை கொஞ்சம் அடங்கியிருக்கிறது. ஆனால், அந்தக் கொதிப்பு – இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை ஜனாதிபதி வழங்கி இருப்பதன் அர்த்தம்ளூ ரணிலை அவர் ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. கண்ணைப் பொத்திக் கொண்டு, கசக்கும் ‘பானம்’ ஒன்றினை ஜனாதிபதி அருந்தியிருக்கின்றார். ரணில்

மேலும்...
சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம்

சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம் 0

🕔18.Dec 2018

சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள். கணிசமான சந்தர்ப்பங்களில் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களைத்தான், பாமர மக்கள் பின்பற்றத் தொடங்குகளின்றனர். சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனையில் ஓர் ஊர்வலம் இடம்பெற்றது.  இதில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அந்த சபையின்

மேலும்...
தேசிய ஜனநாயக முன்னணி எனும் பெயரில், கூட்டணி உருவாக்கவுள்ளதாக, ரணில் தெரிவிப்பு

தேசிய ஜனநாயக முன்னணி எனும் பெயரில், கூட்டணி உருவாக்கவுள்ளதாக, ரணில் தெரிவிப்பு 0

🕔17.Dec 2018

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் இன்னும் சில கட்சிகளையும் ஒன்று சேர்த்து இந்தக் கூட்டணி உருவாக்கப்படவுள்ளது. கொழும்பு – காலிமுகத் திடலில் இடம்பெற்ற நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்

மேலும்...
ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கு, ஐ.தே.கட்சி அதிருப்தி

ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கு, ஐ.தே.கட்சி அதிருப்தி 0

🕔17.Dec 2018

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆற்றிய உரைக்கு ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின​ர்கள் நளின் பண்டார மற்றும் முஜிபுர்

மேலும்...
ரணில் அரசாங்கம் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதை, அவரின் எதிரிலேயே கூறி, உரையாற்றிய ஜனாதிபதி

ரணில் அரசாங்கம் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதை, அவரின் எதிரிலேயே கூறி, உரையாற்றிய ஜனாதிபதி 0

🕔17.Dec 2018

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்று தெரிவித்தது தனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு என்றும் அந்த நிலைப்பாட்டில் இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லாதபோதிலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தான் அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி மைத்ரிபால

மேலும்...
ஹமீட் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

ஹமீட் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔16.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. ‘அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினரான ஊடகவியலாளர் ஹமீட் மீது, நேற்று சனிக்கிழமை இரவு மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்’  என்றுஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்

மேலும்...
“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்; நாடு ஸ்தம்பிதமடைய கூடாது என்பதற்காக, இந்த முடிவுக்கு வந்துள்ளேன்”

“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்; நாடு ஸ்தம்பிதமடைய கூடாது என்பதற்காக, இந்த முடிவுக்கு வந்துள்ளேன்” 0

🕔16.Dec 2018

“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்தான். ராணுவ வீரர்களை மற்றும் பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு நீங்கள் தள்ளியுள்ளீர்கள்” என்று, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்றதன் பின்னர், ஜனாதிபதி உரை நிகழ்த்திய போது தெரிவித்துள்ளார். “நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாது என்பதற்காகவே நான்

மேலும்...
பிரதமர் பதவியேற்க நீண்ட நேரம் காத்திருந்த ரணில்: ஜனாதிபதி வரத் தாமதமானதால் ஏற்பட்ட நிலை

பிரதமர் பதவியேற்க நீண்ட நேரம் காத்திருந்த ரணில்: ஜனாதிபதி வரத் தாமதமானதால் ஏற்பட்ட நிலை 0

🕔16.Dec 2018

பிரதமர் பதவியேற்பதற்கு ஜனாதிபதி செயலகம் சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க, அங்கு நீண்ட நேரம் காத்திருந்த செய்தி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி வருவதற்கு தாமதமானமை காரணமாகவே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு காத்திருக்க வேண்டியேற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் செல்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடப்பத்தக்கது.

மேலும்...
பிரதமராக பதவியேற்றார் ரணில்: வாழ்நாளில் இது ஐந்தாவது தடவை

பிரதமராக பதவியேற்றார் ரணில்: வாழ்நாளில் இது ஐந்தாவது தடவை 0

🕔16.Dec 2018

ரணில் விக்ரமசிங்க இன்று, ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி திடீரென மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தார். இதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் மகிந்த ராஜபக்ஷ நேற்று பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இந்த நிலையில், புதிய பிரதமராக ரணில்

மேலும்...
ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு

ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு 0

🕔15.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது, இன்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் ஹமீட், தற்போது அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் மருமகன் எம்.என்.

மேலும்...
இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல்

இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல் 0

🕔15.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் பிரதேச சபை எல்லையினுள் அக்கரைப்பற்று தவிசாளரால் அத்துமீறி நடப்பட்டதாகக் கூறப்படும் எல்லைப் பலகை, இறக்காமம் பிரதேச சபைத்தவிசாளர் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை தடாலடியாக அகற்றப்பட்டது. இறக்காமம் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், மேற்படி எல்லைப் பலகை அகற்றும் நடவடிக்கை இடம் பெற்றது. இதன்போது

மேலும்...
பொதுத் தேர்தலின்றி, பிரதமர் பதவியை வகிப்பது, என் எதிர்பார்ப்பல்ல: ராஜிநாமாவை அடுத்து, மஹிந்த தெரிவிப்பு

பொதுத் தேர்தலின்றி, பிரதமர் பதவியை வகிப்பது, என் எதிர்பார்ப்பல்ல: ராஜிநாமாவை அடுத்து, மஹிந்த தெரிவிப்பு 0

🕔15.Dec 2018

பொதுத்தேர்தல் இன்றி பிரதமர் பதவியை வகிப்பது தமது எதிர்பார்ப்பு இல்லை. அதனால் தீர்மானங்களை எடுக்கும்போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருக்க பதவியிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளிப்பதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கையெழுத்திட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் மகிந்த ராஜபக்ஷ இதனைக்

மேலும்...
மத வழிபாடுகளுக்குப் பின்னர், ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் மஹிந்த

மத வழிபாடுகளுக்குப் பின்னர், ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் மஹிந்த 0

🕔15.Dec 2018

மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் நடந்த மத வழிபாடுகளுக்கு பின்னர், மகிந்த ராஜபக்ஷ ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார். தேசிய ஸ்திரதன்மையை நிலைநாட்ட தனது தந்தை பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக பிபிசியிடம் நமல் ராஜபக்ஷ தெரிவித்தார்  இதன்மூலம் இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றும் வரும் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும்

மேலும்...
பிரதமராகிறார் ரணில்: நாளை சத்தியப்பிரமாணம்

பிரதமராகிறார் ரணில்: நாளை சத்தியப்பிரமாணம் 0

🕔15.Dec 2018

ரணில் விக்கிரமசிங்க, நாளை ஞாயிற்றுக்கிழமை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். ​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர், இத்தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். தனது வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்க மாட்டேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்