வடகிழக்கில் தலைமைப் பதவிக்கு யாரும் இல்லை என்கிற, கூலிப்படையின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்: ஹசனலி

வடகிழக்கில் தலைமைப் பதவிக்கு யாரும் இல்லை என்கிற, கூலிப்படையின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்: ஹசனலி 0

🕔24.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – பெரும் தேசிய கட்சிகளின் சின்னங்களுக்குள் கரைந்து போகும் போக்கற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சொந்தக்காலில் நிற்கக்கூடிய நம் பிரதேசத்திலுள்ள கட்சிகளை ஒரு கூட்டணியாக ஒற்றுமைப்படுத்தி, அதனால் கிடைக்கும் ஹலாலான பிரதிநிதித்துவங்களின் பலத்தை வைத்து பேரம்பேசி அரசாங்கத்திடம் உரிமைகளை மீட்டெடுப்போம், தனித்துவம் காப்போம் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும்

மேலும்...
ராஜாங்க அமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், கல்முனையில் பொதுக் கூட்டம்

ராஜாங்க அமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், கல்முனையில் பொதுக் கூட்டம் 0

🕔24.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ராஜாங்க அமைச்சர் பதவி பெற்றமையினை கொண்டாடும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல்,

மேலும்...
அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்குமாறு, பாதிக்கப்பட்டோர் கோரிக்கை

அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்குமாறு, பாதிக்கப்பட்டோர் கோரிக்கை 0

🕔24.Dec 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –அரச பாடசாலைகளில் நிலவிய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகைமை ஆகியன நடத்தப்பட்டு ஒரு வருடம் கடந்த வின்னரும், அந்த நியமனங்கள் இற்றை வரைக்கும் வழங்கப்படாமல் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக, அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் சங்கம் இன்று இன்று திங்கட்கிழமை

மேலும்...
அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: ஐ.ச.கூட்டமைப்பு பேராளர் மாநட்டில் பிரகடனம்

அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: ஐ.ச.கூட்டமைப்பு பேராளர் மாநட்டில் பிரகடனம் 0

🕔24.Dec 2018

– மப்றூக் – பெருந்தலைவர் அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கையை மீண்டும் முன்னெடுத்து செயற்பட வேண்டும் என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாட்டில் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இனப் பிரச்சினைக்கான தீர்வில் வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகு அமையப்பெற வேண்டும் என்று, பெருந் தலைவர் செயற்பட்டார். அக்கோரிக்கை 2000ம் ஆண்டு சந்திரிக்கா

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔23.Dec 2018

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண ச​பைக்கானத் தேர்தல் ஒருவருடத்துக்கும் மேலாக தாமதித்துள்ள நிலையில், குறித்த தேர்தலை கலப்பு முறையில் நடத்தமுடியாத பட்சத்தில், பழைய முறையிலேனும் நடத்த வேண்டுமெனவும் அவர் கூறினார். எனவே, இது தொடர்பில் நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் அவர் மேலும்

மேலும்...
இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம்

இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம் 0

🕔23.Dec 2018

இந்தோனேசியாவில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் காரணமாக ஆகக்குறைந்நது 43 பேர் இறந்திருக்கலாம் என்று இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை சற்று முன்னர் (இலங்கை நேரப்படி ஞாயிறு காலை 7.00 மணி) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதன்போது 582 பேருக்குக் குறையாதோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சி.என்.என்.

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு: நாளை காத்தான்குடியில்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு: நாளை காத்தான்குடியில் 0

🕔22.Dec 2018

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, நாளை ஞாயிற்றுக்கிழமை 10.00 மணிக்கு காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக, அந்தக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பேராளர் மாநாட்டில், மூத்த அரசியல்வாதியும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசனலியும் கலந்து கொள்கிறார்.

மேலும்...
வைத்தியசாலையிலிருந்து காணாமல் போனவர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் மீட்பு: ‘புதிது’ செய்தித்தளத்தின் முயற்சிக்குப் பலன்

வைத்தியசாலையிலிருந்து காணாமல் போனவர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் மீட்பு: ‘புதிது’ செய்தித்தளத்தின் முயற்சிக்குப் பலன் 0

🕔22.Dec 2018

– றிசாத் ஏ காதர் –மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காணாமல் போன நபர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உள சிகிச்சைப் பிரிவில் கடந்த திங்கட்கிழமை  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நோயாளியொருவர் புதன்கிழமையன்று காணாமல் போயிருந்தார்.அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவரே இவ்வாறு

மேலும்...
09 மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தல்: அமைச்சர் வஜிர தெரிவிப்பு

09 மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தல்: அமைச்சர் வஜிர தெரிவிப்பு 0

🕔22.Dec 2018

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல், ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை, உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னரே, இந்த தகவலை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “09

மேலும்...
வடக்கில் கடும் மழை, வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம்

வடக்கில் கடும் மழை, வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம் 0

🕔22.Dec 2018

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் குடாநாட்டு  பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக  பல கிராமங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.நேற்று முதல் இன்று சனிக்கிமை வரை  வழமைக்கு மாறாக  225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளமையினாலேயே,  பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.அத்தோடு இம்மாவட்டங்களில் 

மேலும்...
அமைச்சரவை அந்தஸ்தற்ற, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்பு: ஹரீசின் அமைச்சில் குழப்பம்

அமைச்சரவை அந்தஸ்தற்ற, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்பு: ஹரீசின் அமைச்சில் குழப்பம் 0

🕔21.Dec 2018

அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் 03 பேரும், ராஜாங்க அமைச்சர்கள் 17 பேரும், பிரதி அமைச்சர்கள் 07 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வு  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அவர்களின் பெயர்களும் பெற்றுக் கொண்ட அமைச்சு விபரமும் பின்வருமாறு; அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் ஹர்ஷ டி சில்வா

மேலும்...
மஹிந்த: கடும்போக்கை கைவிட்டால், மாலை கட்டத் தயார்

மஹிந்த: கடும்போக்கை கைவிட்டால், மாலை கட்டத் தயார் 0

🕔21.Dec 2018

– சுஐப் எம் காசிம் – புயலடித்து ஓய்ந்த பின்னர் நிலவும் அமைதிக்கு, நாட்டின் அரசியல் திரும்பியுள்ளது.இந்தப் புயலுக்குள் எத்தனை பட்சிகள் சிக்கின, எவ்வகைப் பறவைகள் மாய்ந்து வீழ்ந்தன, எந்த மிருகங்கள் இருப்பிடமிழந்தன என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான பொருத்தமான நேரமே இதுவாகும். மேற் சொன்ன அஃறிணையை, உயர்திணையாக எடுத்துக் கொண்டு ஆராய்ச்சிக்குச் செல்வதே இக்கட்டுரையின்

மேலும்...
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி: முக்கிய விடயங்கள் அம்பலமாயின

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி: முக்கிய விடயங்கள் அம்பலமாயின 0

🕔21.Dec 2018

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி பற்றி சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடயவியல் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று 2018.01.18ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் ஒருவருட காலமாகியும் அந்த கணக்காய்வு இதுவரையில் மேற்கொள்ளப்படாமை பாரிய தவறாகும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி

மேலும்...
‘கறுப்பு ஊடகங்கள்’ மீது ரணில் பாய்ச்சல்: ஜனவரியில் பட்டியலை வெளியிடப் போவதாகவும் தெரிவிப்பு

‘கறுப்பு ஊடகங்கள்’ மீது ரணில் பாய்ச்சல்: ஜனவரியில் பட்டியலை வெளியிடப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔21.Dec 2018

கறுப்பு ஊடகங்கள் அமைச்சரவை தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்டு சதிகளை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் குற்றம் சாட்டினார். இந்த கறுப்பு ஊடகங்களின் பட்டியலை ஜனவரி மாதம் சபையில் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். அடுத்த ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கணக்கறிக்கை மீதான விவாதத்தை

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், அதில் மைத்திரியே போட்டியிட வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், அதில் மைத்திரியே போட்டியிட வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔21.Dec 2018

நாடு தழுவிய தேர்தல் ஒன்றில்தான் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஆயினும்  இவ்வாறான தேர்தலிலும் வெவ்வேறு வகையான சதிகள் இடம்பெறலாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உயர்கல்வி அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர்  இதனைக் கூறினார்.அமைச்சர் ஹக்கீம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்