வெலிகம றிம்ஸா எழுதிய, ‘விடியல்’ நூல் வெளியீடு

வெலிகம றிம்ஸா எழுதிய, ‘விடியல்’ நூல் வெளியீடு 0

🕔3.Dec 2018

– அஷ்ரப் ஏ சமத் –வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘விடியல்’ எனும் நுாலின் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதல் பிரதியினை இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் முன்னிலையில் ஏ.ஆர்.எம். அரூஸ் பெற்றுக் கொண்டார். முன்னாள் பிரதியமைச்சா்  எம்.எஸ்.

மேலும்...
நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற மாட்டார்; ரணிலை பிரதமராக ஏற்கவும் மாட்டார்

நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற மாட்டார்; ரணிலை பிரதமராக ஏற்கவும் மாட்டார் 0

🕔3.Dec 2018

நாடாளுமன்ற கலைப்பு சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி மீளப்பெற மாட்டார் எனத் தெரியவருகிறது. சட்டமா அதிபருடன் இது விடயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தரப்பு பேச்சுக்களை நடத்தியது. அதன் பின்னரே குறிப்பிட்ட வர்த்தமானியை மீளப் பெறுவதில்லையென தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது. இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஐக்கிய தேசிய முன்ணியையும் ஜனாதிபதி மைத்ரி இன்று

மேலும்...
பெப்ரவரியில் புதிய அரசியலமைப்பு: ஐ.தே.முன்னணி உறுதியளித்துள்ளதாக, த.தே.கூட்டமைப்பு தெரிவிப்பு

பெப்ரவரியில் புதிய அரசியலமைப்பு: ஐ.தே.முன்னணி உறுதியளித்துள்ளதாக, த.தே.கூட்டமைப்பு தெரிவிப்பு 0

🕔2.Dec 2018

தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் அடங்கிய வகையில் வரையப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியுடன் காணப்பட்டுள்ள இணக்கத்தை எழுத்துமூலம் இருதரப்பினரும் பரிமாற்றிக் கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு: டிசம்பர் 23இல் நடத்த தீர்மானம்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு: டிசம்பர் 23இல் நடத்த தீர்மானம் 0

🕔2.Dec 2018

– அஹமட் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாட்டினை எதிர்வரும் 23ஆம் திகதி காத்தான்குடியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உயர்பீடக் கூட்டம் அதன் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் ஏறாவூர் இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போது, இதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. சமாதானக் கூட்டமைப்பின் தவிசளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் நாயகம் எம்.ரி.

மேலும்...
ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்தி வைப்பு

ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்தி வைப்பு 0

🕔2.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாளை இரவு 8.00 மணிக்கு மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது. சமகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பான

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல்

மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல் 0

🕔2.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகித்துள்ளமை தொடர்பில் தற்போது வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு 99 (13) இன் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எந்தக் கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில்

மேலும்...
ஜனாதிபதிக்கும் ஐ.தே.முன்னணிக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஐ.தே.முன்னணிக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு 0

🕔2.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வெள்ளிக்கிழமை இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமாக நியமிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மீளவும் தெரிவித்துள்ளார். ஆயினும், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின்

மேலும்...
மாணவர்களின் போதைப் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஹிஸ்புல்லா

மாணவர்களின் போதைப் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔2.Dec 2018

மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு,  தாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.எவ்வாறாயினும் மாணவர்களின் ஒத்துழைப்பின்றி இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை

மேலும்...
இடம்பெயர்ந்த மக்களுக்கான நிதியில் புதிய வேலைத் திட்டம்: நிறுத்துமாறு உத்தரவிடக் கோருகிறார் றிசாட்

இடம்பெயர்ந்த மக்களுக்கான நிதியில் புதிய வேலைத் திட்டம்: நிறுத்துமாறு உத்தரவிடக் கோருகிறார் றிசாட் 0

🕔2.Dec 2018

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில், புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரச மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையை ரத்துச் செய்து, புதிய வேலைத்திட்டத்தை நிறுத்த எழுத்துமூலம் உத்தரவிடுமாறு சபாநாயகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
எயிட்ஸ் தினம் இன்றாகும்: எச்.ஐ.வி. பற்றிய 08 கட்டுக்கதைகள்

எயிட்ஸ் தினம் இன்றாகும்: எச்.ஐ.வி. பற்றிய 08 கட்டுக்கதைகள் 0

🕔1.Dec 2018

எச்.ஐ.வி. தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்சனை. இன்று வரை இந்தக் கிருமி 35 மில்லியன் பேரை உயிரிழக்க செய்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் எச்.ஐ.வி. தொடர்புடைய காரணங்களால் உலக அளவில் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 37 மில்லியன் பேர் எச்.ஐ.வி. தொற்றோடு

மேலும்...
பொலிஸார் ஆயிரக் கணக்கானோருக்கு பதவி உயர்வு

பொலிஸார் ஆயிரக் கணக்கானோருக்கு பதவி உயர்வு 0

🕔1.Dec 2018

பொலிஸார் 2891 பேருக்கு, வெவ்வேறு வகையான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் இதற்காக நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மேலும்...
பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்; பிரதமர் வேட்பாளராக நிற்க முடியும்: சஜித்

பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்; பிரதமர் வேட்பாளராக நிற்க முடியும்: சஜித் 0

🕔1.Dec 2018

பிரதமர் பதவியை தற்போதைய காலகட்டத்தில் பொறுப்பேற்கும் எண்ணம் தனக்குக் கிடையாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஆனாலும், எதிர்காலத்தில் பொதுத் தேர்தலொன்றின் போது கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னால் நிற்க முடியும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பில், கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்