உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்  

உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்   0

🕔23.Oct 2017

  – ஏ.எல். நிப்றாஸ் – சிறுபிள்ளைகள் இருக்கின்ற சில வீடுகளில் அந்தப் பிள்ளைகளை வீட்டிலுள்ளவர்கள் நன்றாக ஓடி விளையாட அனுமதித்திருப்பார்கள். ஆனால், கதவை அல்லது வாயிலைத் தாண்டி வெளியில் சென்று விடாதபடி ஒரு பலகையால் தடுப்பு போட்டிருப்பார்கள். பிள்ளைகள் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதாக என்னதான் துள்ளிக் குதித்;து விளையாடினாலும் ஒரு எல்லைக்கு அப்பால் போக

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்து கோயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்து கோயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 0

🕔23.Oct 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை வளாகத்தில் இந்துக் கோயில் ஒன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ குஞ்சுத் தம்பி நிமலேஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த அடிக்கல் நடும் நிகழ்வில், கணிதவியல் விஞ்ஞானத்துறை தலைவர் சிரேஷ்ட

மேலும்...
தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, 02 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியாகிறது

தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, 02 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியாகிறது 0

🕔23.Oct 2017

அரிசித் தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, அவசரமாக மேலும் இரண்டு லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐந்து லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு, வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் தலைமையில்

மேலும்...
சமஷ்டியை முழு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாம்: வட மாகாண முதலமைச்சர்

சமஷ்டியை முழு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாம்: வட மாகாண முதலமைச்சர் 0

🕔23.Oct 2017

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி ஆட்சியை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதென சிங்கள சமூகத்தினர் கருதுவார்களாயின், முழு நாட்டுக்கும் சமஷ்டி முறையிலான ஆட்சியினை வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஷ்டி குறித்து தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு உள்ளமை தொடர்பாக, ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக்

மேலும்...
காத்தான்குடியை மாநகரசபையாக உருவாக்குதல் தொடர்பாக, ஹிஸ்புல்லா தலைமையில் கலந்துரையாடல்

காத்தான்குடியை மாநகரசபையாக உருவாக்குதல் தொடர்பாக, ஹிஸ்புல்லா தலைமையில் கலந்துரையாடல் 0

🕔23.Oct 2017

– ஹம்ஸா கலீல் – காத்தான்குடி மாநகர சபையை உருவாக்குதல் மற்றும் புதிய பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.காத்தான்குடி மாநகர சபையை உருவாக்குதல் மற்றும் புதிய பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பான அறிக்கை அவரசமாக சமர்ப்பிக்கப்பட வேண்டி

மேலும்...
சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புதிய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர்: பிரதமர்

சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புதிய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர்: பிரதமர் 0

🕔22.Oct 2017

புதிய அரசியலமைப்புக் குறித்து சரியாகத் தெரிந்து கொள்ளாமல், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளையும், கருத்துக்களையும் வெளியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டினார். கொலனாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை, அலறி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரைாயாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில்,

மேலும்...
புதிது வெளியிட்ட வீடியோ; 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் சாதனை

புதிது வெளியிட்ட வீடியோ; 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் சாதனை 0

🕔22.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றினை 18 நாட்களில் சுமார் 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் மாபெரும் சாதனையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 06 நிமிடங்களில் 120 பிரபலங்களின் குரல்களில் ஒருவர் பேசி சாதனை படைத்த வீடியோ ஒன்றினை, கடந்த 04ஆம் திகதி புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். குறித்த வீடியோவினை 18

மேலும்...
முதுகெலும்புள்ள ஒருவரிடம் பதவியை வழங்குமாறு, மஹிந்த தேசப்பிரியவுக்கு, சட்டத்தரணிகள் சங்கம் அறிவுரை

முதுகெலும்புள்ள ஒருவரிடம் பதவியை வழங்குமாறு, மஹிந்த தேசப்பிரியவுக்கு, சட்டத்தரணிகள் சங்கம் அறிவுரை 0

🕔22.Oct 2017

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரிய விலகி, தேர்தலை நடத்தக் கூடிய முதுகெலும்புள்ள ஒருவருக்கு அந்தப் பதவியினை வழங்க வேண்டும் என்று, சட்டத்தரணிகள் சங்கத்தின் இணைப்பாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்

மேலும்...
வக்பு சட்டம் தொடர்பில் வட மாகாண பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு கருத்தரங்கு

வக்பு சட்டம் தொடர்பில் வட மாகாண பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு கருத்தரங்கு 0

🕔22.Oct 2017

– பாறுக் ஷிஹான் –வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு வக்பு  சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்ற சனிக்கிழமை நடைபெற்றது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பள்ளிவாசல் நிர்வாகச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்

மேலும்...
இனங்களை துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு, ஊடகவியலாளர்கள் துணைபோகக் கூடாது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இனங்களை துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு, ஊடகவியலாளர்கள் துணைபோகக் கூடாது: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔22.Oct 2017

– சுஐப் எம். காசிம் –   இனங்களைத் துருவப்படுத்தி, சமூக நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியாவில் ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவித்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்

மேலும்...
அத்தியவசியப் பொருட்களின் நடமாடும் விற்பனை சேவை; கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கிறது

அத்தியவசியப் பொருட்களின் நடமாடும் விற்பனை சேவை; கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கிறது 0

🕔22.Oct 2017

லொறிகள் முலம் அத்தியாவசிய பொருட்களின் நடமாடும் விற்பனை சேவையினை, இன்று ஞாயிற்றுக்கிழமை முதல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கவுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்குகிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வியாங்கொட, மினுவாங்கொட, கம்பஹா,  ராகம, கனேமுல்லை, மருதானை, ஹோமகம, கிரிபத்கொடமற்றும்  தெல்கந்த

மேலும்...
மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு

மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு 0

🕔22.Oct 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்கப்படலாம் என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுதந்திரக் கட்சி நடத்துகின்ற கூட்டங்களில், அந்தக் கட்சியில் பதவிகளை இழக்கும் எந்தவொரு நபரும் கலந்து கொள்ள முடியாது எனவும்

மேலும்...
கோட்டா விரைவில் கைதாவார்; கடந்த வாரம் கைது செய்ய வகுத்திருந்த திட்டம், கடைசி நேரத்தில் நிறுத்தம்

கோட்டா விரைவில் கைதாவார்; கடந்த வாரம் கைது செய்ய வகுத்திருந்த திட்டம், கடைசி நேரத்தில் நிறுத்தம் 0

🕔22.Oct 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டாவை கைது செய்வது தொடர்பில் பாதுகாப்பு மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கிடையில் கடந்த வாரம் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த வாரம் நாடு திரும்பிய போது, விமான

மேலும்...
வாகன விபத்தில் முன்னாள் பிரதியமைச்சர் காயம்; மோதிய வாகனத்தில் கஞ்சா சிக்கியது

வாகன விபத்தில் முன்னாள் பிரதியமைச்சர் காயம்; மோதிய வாகனத்தில் கஞ்சா சிக்கியது 0

🕔22.Oct 2017

முன்னாள் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன, வாகன விபத்தில் காயமடைந்த நிலையில், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை – கொழும்பு வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் பயணித்த வாகனத்துடன் மற்றொரு வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, முன்னாள் பிரதியமைச்சரின் வானத்துடன் மோதுண்ட வாகனத்தை

மேலும்...
நாடகத்தின் உண்மைத் தன்மையினை, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

நாடகத்தின் உண்மைத் தன்மையினை, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔21.Oct 2017

வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக காணிகளை மையமாக வைத்து தினமும் அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்து, நாட்டு மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் வன பரிபாலன அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு இருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ‘நிலமெஹவர’ ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்