ரோஹிங்ய அகதிகளிடம் குழப்பம் விளைவித்த அக்மீமன தேரருக்கு விளக்க மறியல்;

ரோஹிங்ய அகதிகளிடம் குழப்பம் விளைவித்த அக்மீமன தேரருக்கு விளக்க மறியல்; 0

🕔2.Oct 2017

கல்கிசை பகுதியில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டுக்குச் சென்று குழப்பம் விளைவித்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரட்ன தேரரை, எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில், வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு

மேலும்...
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்: ஜயம்பதி விக்ரமரட்ண

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்: ஜயம்பதி விக்ரமரட்ண 0

🕔2.Oct 2017

ஒற்றையாட்சி முறைமையை புதிய அரசியலமைப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்று, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். மேலும், சமஷ்டி வழி முறைக்கும் புதிய அரசியலமைப்பு, வழி வகுக்காது எனவும் அவர் கூறினார். பௌத்த மதத்துக்குக்கு தற்போதைய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், புதிய அரசியலமைப்பில் பாதிப்புக்குள்ளாகாது எனவும் அவர்

மேலும்...
வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது

வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது 0

🕔1.Oct 2017

வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் இன்று ஒக்டோபர் 01ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த மாகாண சபையின் நிருவாகம், வட மத்திய மாகாண ஆளுநரின் கீழு் வரவுள்ளது. ஏற்கனவே சப்ரகமுவ மாகாண சபை கடந்த 26ஆம் திகதி கலைந்தது. நேற்று நள்ளிரவு கிழக்கு மாகாண சபையும் கலைந்துள்ள நிலையில், இன்று நள்ளிரவு

மேலும்...
ரோஹிங்ய அகதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்திய காவாலி டான் பிரசாத் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல்

ரோஹிங்ய அகதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்திய காவாலி டான் பிரசாத் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல் 0

🕔1.Oct 2017

ரோஹிங்ய அகதிகளை கல்கிசை பகுதியில் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட டான் பிரசாத் எனும் காவாலி உள்ளிட்டோரை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கி நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் மேற்பார்வையின் கீழ், ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த வீட்டினை முற்றுகையிட்ட பிக்குகள் உள்ளிட்ட பலர், அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தனர்.

மேலும்...
தொழிலுக்காக கொடுத்த பணம் அம்பேல்; இளைஞர்கள் ஏமாற்றம்: கிழக்கு மாகாணசபை கலைந்ததால் குழப்பம்

தொழிலுக்காக கொடுத்த பணம் அம்பேல்; இளைஞர்கள் ஏமாற்றம்: கிழக்கு மாகாணசபை கலைந்ததால் குழப்பம் 0

🕔1.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணசபையின் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தொழில் பெற்றுக் கொள்வதற்காக லட்சக் கணக்கில் பணத்தினைக் கொடுத்துள்ள இளைஞர்கள், தற்போது கிழக்கு மாகாண சபை கலைந்தமையினால் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர் எனத் தெரியவருகிறது. அரச தொழில் மீது ஆசை கொண்ட இளைஞர்கள், எப்படியாவது ஏதாவதொரு அரச தொழிலைப் பெற்றுக் கொள்வதற்காக,

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔1.Oct 2017

மாகாணசபை தேர்தல் சட்டமூலம் வரையப்பட்டபோது, தேர்தல் ஆணைக்குழு ஓரங்கட்டப்பட்டதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், புதிய தேர்தல் சட்டமொன்றை வரையும்போது,  தேர்தல் ஆணையாளரை அல்லது ஆணைக்குழுவை அணுகி ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்