ரோஹிங்ய அகதிகளிடம் குழப்பம் விளைவித்த அக்மீமன தேரருக்கு விளக்க மறியல்; 0
கல்கிசை பகுதியில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டுக்குச் சென்று குழப்பம் விளைவித்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரட்ன தேரரை, எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில், வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு