ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200 பெண்களுக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200 பெண்களுக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔4.Oct 2017

– க. கிஷாந்தன் –நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த பெண்கள் மயக்கமுற்ற நிலையில், ​டிக்கோயா மாவட்ட வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த தொழிற்சாலையில் பணிபுாிந்த சுமார் 200 பெண்கள் வரையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் சுகயீனமுற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருந்தபோதும், உணவு நஞ்சானமையினால் இவர்களுக் இந்த

மேலும்...
இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது 0

🕔4.Oct 2017

இலங்கையில் கைப்பற்றப்பட்ட சுமார் 930 கிலோகிராம் கொகொய்ன் போதைப் பொருளை, பகிரங்கமாக இம்மாதம் அழிக்கவுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கொமாண்டர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலும், சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும் மேற்படி போதைப் பொருள், பகிரங்கமாக அழிக்கப்படவுள்ளது. மேலும்,

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல்

மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல் 0

🕔3.Oct 2017

ரோஹிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமைச்சர் ராஜித சேனாரத்ன இகழ்வதாக நினைத்து புகழ்ந்துள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.அவருடைய ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமல் ராஷபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது;இலங்கையில் மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகிவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...
அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க

அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க 0

🕔3.Oct 2017

இலங்கையிலுள்ள ரோஹிங்ய அகதிகளை மூன்றாவது நாடொன்று அனுப்பி விடுமாறு சிலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இலங்கையில் தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகள் என, மொத்தம் 1333 பேர் உள்ளனர் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளரின் பாதுகாப்பின் கீழ் இவர்கள் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

மேலும்...
கிழக்கு மாகாண சபையின் இணையத்தளம் முடக்கம்

கிழக்கு மாகாண சபையின் இணையத்தளம் முடக்கம் 0

🕔3.Oct 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடங்கியுள்ளது. இதனால் குறித்த இணையத்தளத்தைப் பார்வையிட முடியா நிலை உருவாகியுள்ளது. கிழக்கு மாகாணசபை கடந்த 30ஆம் திகதி கலைந்தமையினை அடுத்து, தற்போது இந்த நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிக நீண்ட நேரமாக முயற்சித்தும் மேற்படி இணையத்தளத்தைப் பார்வையிட முடியாமலுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் உரிய

மேலும்...
கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அன்வர், பைசால் காஸிமின் இணைப்புச் செயலாளராக நியமனம்

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அன்வர், பைசால் காஸிமின் இணைப்புச் செயலாளராக நியமனம் 0

🕔3.Oct 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வர், சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான நியமனக் கடிதத்தினை பிரதி அமைச்சர் பைசல் காஸிம், கொழும்பிலுள்ள தனது அமைச்சு காரியாலயத்தில் வைத்து, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வருக்கு

மேலும்...
கண்களை விற்று, சித்திரம் வாங்குதல்

கண்களை விற்று, சித்திரம் வாங்குதல் 0

🕔3.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – நின்று நிதானித்து மூச்சு விடுவதற்குள், மூன்று திருத்தச் சட்டமூலங்களையும், அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவினுடைய இடைக்கால அறிக்கையையும் அரசாங்கம் களமிறக்கிப் பார்த்திருக்கிறது. ஒரு குறுகிய காலத்துக்குள் இவை அத்தனையும் நாடாளுமன்றுக்கு வந்தமையினால், எதற்கு என்ன பெயர் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல், ஒன்றுடன் ஒன்றைப் போட்டுக் குழப்பி, படித்தவர்களே

மேலும்...
குப்பைகளால் நிறையும் சாய்ந்தமருது: மக்களின் குற்றச்சாட்டும், மாநகரசபையின் பதிலும்

குப்பைகளால் நிறையும் சாய்ந்தமருது: மக்களின் குற்றச்சாட்டும், மாநகரசபையின் பதிலும் 0

🕔3.Oct 2017

– றிசாத் ஏ காதர் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதான வீதியோரங்கள் கழிவுகள் நிரம்பிவழியும் இடங்களாக மாறியிருக்கின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள், அலுவலகத்துக்குச் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பல்வேறு விதமான அசௌகரியங்களை சந்திக்க நேருவதாக மக்கள் கூறுகின்றனர்.குறிப்பாக சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலத்துக்கு அருகாமையில் அதிகளவான கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இவ்வழியால் பாடசாலைக்கு

மேலும்...
500 பேருக்கு தொழில் வாய்ப்பு உள்ளது; கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் அமைச்சர் றிசாத் நம்பிக்கை

500 பேருக்கு தொழில் வாய்ப்பு உள்ளது; கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔3.Oct 2017

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தினுடைய நான்கு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து, கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த அரசாங்க காலத்திலிருந்து தற்காலிகமாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், இந்த ஆட்சியில் அமைச்சரால் தொழில் வழங்கப்பட்டவர்களுக்கும்,  நிரந்தர நியமனங்களை வழங்கியமைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக இதன்போது கூறினர்.

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் விவகாரம்; பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் திருப்தியில்லை: அமைச்சர் சாகல

ரோஹிங்ய அகதிகள் விவகாரம்; பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் திருப்தியில்லை: அமைச்சர் சாகல 0

🕔3.Oct 2017

கல்கிசை பகுதியில் ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்தில் பிக்குகள் உள்ளிட்ட குழுவின் குழப்பம் விளைவித்தபோது, பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் தனக்கு திருப்தியில்லை என்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை அலறி மாளிகையில் சந்தித்தபோதே,

மேலும்...
ஏறாவூரில் வீதி புனரமைப்பு; அமைச்சர் ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார்

ஏறாவூரில் வீதி புனரமைப்பு; அமைச்சர் ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார் 0

🕔2.Oct 2017

– ஆர்.ஹஸன் –ஏறாவூர் – ஹிதாயத் நகர் வீதியை 14 மில்லியன் ரூபா நிதியில் புனர்நிர்மாணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இந்த நிதியினை ஒதுக்கியுள்ளது.கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சுபைரின்

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீஸின் நிதியில், இறக்காமம் மக்களுக்கு வாழ்வாதார உதவி

பிரதியமைச்சர் ஹரீஸின் நிதியில், இறக்காமம் மக்களுக்கு வாழ்வாதார உதவி 0

🕔2.Oct 2017

– அகமட் எஸ். முகைடீன் –இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் தலைமையில்  நடைபெற்ற இந் நிகழ்வில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்

மேலும்...
புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு

புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு 0

🕔2.Oct 2017

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சமஷ்டி ஆட்சி முறைமையொன்று அமுலுக்கு வரவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒருமித்த நாடு என்று தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, நாடாளுமன்ற

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு, வெளிநாடு செல்லத் தடை

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு, வெளிநாடு செல்லத் தடை 0

🕔2.Oct 2017

மத்திய வங்கி பிணை முறி விவகாரத்துடன் தொடர்புபட்ட பெர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன உள்ளிட்ட 04 பேருக்கு, வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டே நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று திங்கட்கிழமை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை

மேலும்...
கரையோர மாவட்ட முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கைக்கு மு.கா. சமர்ப்பிக்கவில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன

கரையோர மாவட்ட முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கைக்கு மு.கா. சமர்ப்பிக்கவில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன 0

🕔2.Oct 2017

– மப்றூக், றிசாத் ஏ காதர் – அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கும் பொருட்டு, கரையோர மாவட்டம் தொடர்பான எவ்வித முன்மொழிவினையும் முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பிக்கவில்லை என்று, அரசியலமைப்பு சபையினுடைய வழிப்படுத்தும் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன ‘புதிது’ இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். கரையோர மாவட்டம் தொடர்பான முன்மொழிவினை அரசியலமைப்பு சபைக்கு தாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்