அரசாங்கத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது; அதுவும் இரண்டு மாதத்தில்: மிரட்டுகிறார் மஹிந்த

அரசாங்கத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது; அதுவும் இரண்டு மாதத்தில்: மிரட்டுகிறார் மஹிந்த 0

🕔21.Jul 2017

அரசாங்கத்திலுள்ள மிகப்பெரிய குழுவொன்று விரைவில் தம்முடன் இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்னும் இரண்டு பௌர்ணமி முடிந்த பின்னர், அதிர்ச்சி காத்திருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஒரு குழுவினர் இணையவுள்ளனர் எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரசியல் அமைப்புச் சபையில் ஓர் அணி இருந்து கொண்டும்,

மேலும்...
மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள்; விற்க முயன்றவர் சிக்கினார்

மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள்; விற்க முயன்றவர் சிக்கினார் 0

🕔21.Jul 2017

– க. கிஷாந்தன் –பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பொகவந்தலாவ நகரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த என்.சி. எனும் போதைப் பொருள் அடங்கிய 100 டின்களுடன் நபரொருவர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். என்.சி. போதைப் பொருள் அடங்கிய 25 டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர், பொகவந்தலாவ பொலிஸாரால் நேற்று

மேலும்...
அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார்

அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார் 0

🕔21.Jul 2017

  சதொச களஞ்சியசாலையில் கைப்பற்றப்பட்ட கொகெய்ன், வில்பத்துவில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் அவருடைய சகோதரருமே சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஆனந்த சாகர தேரர் அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறி, மக்களை பிழையாக வழிநடாத்தப் பார்க்கின்றார் என்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சீனிக் கொள்கலன் சுங்கத் திணைக்களத்தினால்

மேலும்...
சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர்

சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர் 0

🕔21.Jul 2017

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என, பஹியங்கல ஆனந்த சாகர தேரர் வலியுறுத்தியுள்ளார். சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனிலிருந்து 218 கிலோகிராம் கொகெய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட

மேலும்...
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்; முகாமைத்துவ சபை, நாளை கூடுகிறது

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்; முகாமைத்துவ சபை, நாளை கூடுகிறது 0

🕔21.Jul 2017

– றிசாத் ஏ காதர் –அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபையின் விசேட கூட்டம்,  நாளை சனிக்கிழமை, கல்முனை தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பகரமான நிலையை சீர்செய்யும் பொருட்டு, முகாமைத்துவ சபையினைக் கூட்டுமாறு, நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவுக்கு சங்கத்தின் செயலாளர் மற்றும்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத நீர் இணைப்புக்கள், திங்கள் முதல் துண்டிப்பு

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத நீர் இணைப்புக்கள், திங்கள் முதல் துண்டிப்பு 0

🕔21.Jul 2017

– முஸ்ஸப் – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிக கட்டண நிலுவையினைக் கொண்ட, நீர் பாவனையாளர்களின், நீர் இணைப்புக்களைத் துண்டிக்கும் நடவடிக்கைகள், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அட்டாளைச்சேனை காரியாலயப் பொறுப்பதிகாரி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஒரு மாத காலத்துக்கும் அதிகமான நிலுவைத் தொகையைக் கொண்டவர்களின் நீர்

மேலும்...
வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 0

🕔21.Jul 2017

– றிசாத் ஏ காதர் –வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிரதேச நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.‘நாம் எழுவோம், டெங்குவை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் ஒன்றுபடுவோம்’ எனும் தொனிப் பொருளில் அமைந்த, ஒருங்கிணைந்த ஊடக வேலைத்திட்டத்தை, ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த நிலையில், கடந்த சனிக்கிழமை அத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனையடுத்து, இவ் வேலைத்திட்டத்தின்

மேலும்...
உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை, இரு மடங்காகிறது: அமைச்சர் அமரவீர தகவல்

உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை, இரு மடங்காகிறது: அமைச்சர் அமரவீர தகவல் 0

🕔21.Jul 2017

உள்ளூராட்சி சபைகளினுடைய உறுப்பினர்களின் தொகை இருமடங்கு அதிகரிக்கும் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்படவுள்ள தேர்தல் மூலமாகவே, இவ்வாறு உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கப்படவுள்ளது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். புதிய உள்ளூராட்சி சபைகள் சட்ட மூலத்துக்கு அமைய, மொத்த

மேலும்...
சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

🕔20.Jul 2017

சதொச நிறுவனத்துக்காகக் கொண்டு வரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனில் இருந்து கைப்பற்றப்பட்ட கொகெய்ன் 3.2 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சதொச நிறுவனத்துக்காக பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனியடங்கிய கொளகலனிலிருந்து 218 கிலோகிராம் எடையுடைய கொகெய்ன் போதைப் பொருளை, நேற்று புதன்கிழமை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். ரத்மலானயிலுள்ள சதொச நிறுவனத்துக்குச்

மேலும்...
பொதுச் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

பொதுச் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, அமைச்சர் ஹக்கீம் பணிப்பு 0

🕔20.Jul 2017

– பிறவ்ஸ் முகம்மட் –உலக வங்கியின் அணுசரனையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையில் மேற்கொள்ளப்படவுள்ள சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுத்தல், மற்றும் மக்களின் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்திட்டங்களை, விரைவுபடுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.உலக

மேலும்...
தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளை, அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளை, அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு 0

🕔20.Jul 2017

அரசாங்கமானது தேர்தல்களைத் தள்ளிப்போடும் சூழ்ச்சிகளை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது என, நாடாளுமன்ற உறுப்பினர்  திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் உட்பட அனைத்தையும் தற்போதைய அரசாங்கம் இல்லாது

மேலும்...
சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா?

சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா? 0

🕔20.Jul 2017

ரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒறுகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியை  கொள்கலனிலிருந்து, இறக்குவதற்கு முன்னதாகவே, அதிலிருந்த கொகெய்ன் கண்டு பிடிக்கப்பட்டதாாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். பொருட்களை இறக்குவதற்கு முன்னர், வழமையான நடைமுறையின் பிரகாரம் ஊழியர்கள் கொள்கலனைத் திறந்து பார்த்த போது வித்தியாசமான பொதிகள் இருந்ததைக் கண்டதாகவும், அதனையடுத்து, பொலிசாருக்கு சதொச

மேலும்...
பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு

பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு 0

🕔20.Jul 2017

– கே.ஏ. ஹமீட் – கல்முனை – திருகோணமலை பாதையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், மேலதிக பஸ்களுக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் முறையற்ற ரீதியில் வழங்கப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உறுதியளித்தார். தென்கிழக்கு கரையோர தனியார் பஸ்

மேலும்...
மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம்

மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம் 0

🕔20.Jul 2017

தனக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருக்குமளவுக்கு, நெருங்கிய நண்பரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மிக நீண்ட காலத்தின் பின்னர், நபர் ஒருவர் சந்தித்திக்க வந்த நெகிழ்ச்சியான தருணமொன்று நேற்று புதன்கிழமை பாணந்துறையில் இடம்டபெற்றது. ‘மதுவில் இருந்து விடுதலையான நாடு’ தேசிய வேலைத்திட்டத்தின் களுத்துறை மாவட்ட மாநாடு, நேற்று பாணந்துறை நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில்

மேலும்...
கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர்

கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர் 0

🕔20.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –சிங்கம் போல் வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், பூனைக்குட்டியாக மாறி – தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர்தெரிவித்தார்.முதலமைச்சருக்கு கிழக்கு மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்க்க நேரமில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.கிழக்கு மாகாண சபையின் 80ஆவது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபெதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்