கொகெய்ன் விவகாரத்துடன் அமைச்சரைத் தொடர்புபடுத்திய, தேரருக்கு எதிராக வழக்கு

கொகெய்ன் விவகாரத்துடன் அமைச்சரைத் தொடர்புபடுத்திய, தேரருக்கு எதிராக வழக்கு 0

🕔24.Jul 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர தேரருகே்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சதொச நிறுவனத்தின் ரத்தமலானை களஞ்சியசாலைக்கு ஒறுகொடவத்தையில் இருந்து கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்துடன், சதொச நிறுவனத்தையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு

மேலும்...
வட்டமடுவுக்கு ஹக்கீம் விஜயம்

வட்டமடுவுக்கு ஹக்கீம் விஜயம் 0

🕔24.Jul 2017

– றிசாத்  ஏ காதர் –அம்பாறை மாவட்டம் வட்டமடு பிரதேசத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையிலான உயர் மட்டக் குழுவினர், இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.பிரதேச விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, அமைச்சர் இந்த விஜயத்தினை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.வன பரிபாலனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு ஏ.ஆர்.என் முனசிங்க, அம்பாறை

மேலும்...
சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார்

சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார் 0

🕔24.Jul 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – சவூதி அரேபிய நாட்டின் இளவரசரும், முன்னணி முதலீட்டாளருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், இவர் இலங்கைக்கு வருகை

மேலும்...
கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: நஸார் ஹாஜி

கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: நஸார் ஹாஜி 0

🕔24.Jul 2017

– அஹமட் – முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி நடவடிக்கைகள்; முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதில், பாதகமான தாக்கங்கள் எவற்றினையும் ஏற்படுத்த மாட்டாது என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்காக முன்னின்று உழைப்பவர்களில் ஒருவருமான நஸார் ஹாஜி நம்பிக்கை தெரிவித்தார். முஸ்லிம் கூட்டமைப்பில்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்கள், பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு

அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்கள், பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு 0

🕔24.Jul 2017

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ள ஏழு பேர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கம்பஹாவில் ரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. இவ்வாறு ரகசிய சந்திப்பில் ஈடுபட்டவர்களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 05 அமைச்சர்களும், 02 பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர் எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. மேற்படி 07 பேரும் முன்னாள் அமைச்சர் பசில்

மேலும்...
அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கைப்பற்ற, புல்லுருவிகள் முயற்சிப்பு: தலைவர் லோகநாதன்

அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கைப்பற்ற, புல்லுருவிகள் முயற்சிப்பு: தலைவர் லோகநாதன் 0

🕔23.Jul 2017

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கையகப்படுத்துகின்ற முன்னெடுப்பு மற்றும் முயற்சிகளில் புல்லுருவிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆனாலும், இவ்வாறானவர்களின் அடாவடி ஒருபோதும் வெற்றி அளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று

மேலும்...
பொத்துவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; ஜௌபரின் முயற்சியினால் அரபு நாட்டவர் அன்பளிப்பு

பொத்துவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; ஜௌபரின் முயற்சியினால் அரபு நாட்டவர் அன்பளிப்பு 0

🕔23.Jul 2017

– முஸ்ஸப் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள கஷ்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் மற்றும் குடை ஆகியவற்றினை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றன. ஐக்கிய அரபு ராஜியத்தைச் சேர்ந்த விமானி அஹமட் அல்தாயி என்பவரின் சொந்த நிதியிலிருந்து, மேற்படி பொருட்கள் கொள்ளவனவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின்

மேலும்...
பதினேழு வருட விசுவாசம்: உயிரைக் கொடுத்து இளஞ்செழியனைக் காப்பாற்றிய, சார்ஜன் ஹேமசந்திர

பதினேழு வருட விசுவாசம்: உயிரைக் கொடுத்து இளஞ்செழியனைக் காப்பாற்றிய, சார்ஜன் ஹேமசந்திர 0

🕔23.Jul 2017

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயப்பட்டு உயிரிழந்த, நீதிபதியின் மெய்பாதுகாவலர், சார்ஜன் ஹேமசந்திர எனும் சிங்கள சகோதரராவார். இவர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக 17 வருடங்கள் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. நல்லூரில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இவருடைய வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, உடலின் உட்புறத்தில் அதீத

மேலும்...
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு;  இருவர் கைது

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு; இருவர் கைது 0

🕔23.Jul 2017

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயமடைந்த, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இளஞ்செழியன் தனது வாகனத்தில்

மேலும்...
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணையாளர்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔22.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு, ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அறிவிப்பு  விடுப்பதற்கு எதிர்பாப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களுக்கே இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது. இரத்தினபுரியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க

உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க 0

🕔22.Jul 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  தனித்துப் போட்டியிடும் என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனது கை சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம்

கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம் 0

🕔22.Jul 2017

– எம்.வை. அமீர் – ‘கலைகளின் சங்கமம்’ எனும் மகுடத்தில், கலாசார நிகழ்வுகளின் அரங்கேற்றம், சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல். ஹனிபாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கலந்துகொண்டார். சாய்ந்தமருது

மேலும்...
ராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர நியமனம்

ராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர நியமனம் 0

🕔22.Jul 2017

ராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் கே.ஏ.டி.  அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவ தலைமை அதிகாரியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, ராணுவ தளபதியாக பொறுபேற்றமையினை அடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு, அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சபுகஸ்கந்தை பாதுகாப்புச் சேவை மற்றும் தலைமை கல்லூரியின் கட்டளை அதிகாரியாக அமல் கருணாசேகர சேவையாற்றி வருகிறார்.

மேலும்...
கொகெய்ன் விவகாரம்; கொள்கலனை பரிசோதித்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

கொகெய்ன் விவகாரம்; கொள்கலனை பரிசோதித்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் 0

🕔21.Jul 2017

கொகெய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட, சீனி கொள்கலனை பரிசோதனை செய்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு, இன்று வெள்ளிக்கிழமை  உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகர் பதவிகளை வகிக்கும் மூவருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொகெய்ன் விவகாரம் தொடர்பில் நாளை சனிக்கிழமை விசேட

மேலும்...
நல்லாட்சியாளர்களின் ‘ஞானசார மிஷன் – 02’ தோல்வியில் முடிந்துள்ளது

நல்லாட்சியாளர்களின் ‘ஞானசார மிஷன் – 02’ தோல்வியில் முடிந்துள்ளது 0

🕔21.Jul 2017

ஞானசார தேரர் முஸ்லிம்கள் மத்தியில் மிக அதிகமான குழப்பங்களை ஏற்படுத்திமையானது, மஹிந்த ராஜபக்ஷ அணிக்கு அதிகரித்திருந்த சிங்கள மக்களிடையேயான செல்வாக்கை செல்வாக்கினை குறைக்கும் திட்டங்களில் ஒன்றாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக, அவருடைய இல்லத்துக்கு வந்திருந்த கிண்ணியா பிரதேசமுஸ்லிம் குழுவொன்று, அவரின் புதல்வர்நாமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்