மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல்

மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல் 0

🕔21.Jun 2017

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், தேர்தலை பிற்போடுவதாயின், அது தொடர்பில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இந்த வருடம், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், அவற்றுக்கான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும்...
ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஞானசார தேரர் பிணையில் விடுதலை 0

🕔21.Jun 2017

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை, கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்த ஞானசார தேரர், முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேரரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட கோட்டே நீதவான் லங்கா ஜயரத்ன, அவர் தொடர்பான வழக்கினை ஓகஸ்ட் 09 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். கடந்த 15 ஆம் திகதி, ஞானசார

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம்

இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம் 0

🕔21.Jun 2017

– எம்.வை. அமீர் – இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும்  வன்முறைகளை கண்டிப்பதாக, இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கேசாப் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் ஏற்பாடுசெய்திருந்த இப்தார் நிகழ்வு மட்டாக்களப்பு ஈஸ்ட் லக்கூன் ஹோட்டேலில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். காலகாலமாக, சிங்கள மற்றும் தமிழ்

மேலும்...
சரணடைந்தார் ஞானசார

சரணடைந்தார் ஞானசார 0

🕔21.Jun 2017

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை காலை கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சமீப காலமாக தலைமறைவாகியிருந்தார். எவ்வாறாயினும், ஞானசாரரின் பாதுகாப்பினை பொலிஸார் உறுதிப்படுத்துவார்களாக இருந்தால், நாளை வியாழக்கிழமையன்று உச்ச நீதிமன்றில், அடிப்படை உரிமை மனுவொன்றின் பொருட்டு, அவர் ஆஜராகுவார் என,

மேலும்...
ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔21.Jun 2017

ஞானசார தேரருக்கு, தான் புகலிடம் வழங்கியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார். “ஞானசார தேரருக்கு நான் புகலிடம் வழங்குவதாக, சில முஸ்லிம் கடும்போக்காளர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக் குறித்து, நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். தேரருக்கும் எனக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார். “பொதுபல சேனா அமைப்பு 2014ஆம் ஆண்டு பல்வேறு நடவடிக்கைகளில்

மேலும்...
முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது; ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்: பொதுபல சேனா வலியுறுத்தல்

முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது; ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்: பொதுபல சேனா வலியுறுத்தல் 0

🕔21.Jun 2017

கிழக்கு மாகாணத்திலுள்ள பல தொல்பொருள் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதையும், நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு, அதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோரை பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது. பொதுபல சேனா அமைப்பினர் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய, சிங்கள

மேலும்...
விடைகள் இல்லாத கேள்விகள்;  குழப்பங்கள் தவறுகளுடன் வினாத்தாள்கள்: கொட்டாவி விடுகிறதா, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம்

விடைகள் இல்லாத கேள்விகள்; குழப்பங்கள் தவறுகளுடன் வினாத்தாள்கள்: கொட்டாவி விடுகிறதா, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் 0

🕔21.Jun 2017

– மப்றூக் – கிழக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 05 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்களில், பல்வேறு குழப்பங்களும் பிழைகளும் காணப்பட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பரீட்சை நேற்று செவ்வாய்கிழமை நடத்தப்பட்டது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்படி பரீட்சையினை  நடத்தியிருந்தது. குறித்த முன்னோடிப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் 01 மற்றும்

மேலும்...
காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ

காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔21.Jun 2017

– அ. அஹமட் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்விஷன் மிக நெருங்கிய சகாவாக, சில நாட்களுக்கு முன்னர், மலித் விஜயநாயக்க என்ற நபர் தன்னை  வீடியோ மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பொதுபல சேனா அமைப்பை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வழி நடாத்திச் செல்கிறார் என்னும், அதற்கு தானே ஆதாரம் எனவும் கூறி அவர்

மேலும்...
டொக்டர் ஆரிப், சீனா பயணம்; மலேரியா நோய் தடுப்பு பயிற்சி நெறியில் கலந்து கொள்கிறார்

டொக்டர் ஆரிப், சீனா பயணம்; மலேரியா நோய் தடுப்பு பயிற்சி நெறியில் கலந்து கொள்கிறார் 0

🕔20.Jun 2017

– அஹமட் – மலேரியா நோய் தடுப்பு தொடர்பான மூன்று வார கால பயிற்சி நெறியொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, கல்முனை பிராந்திய – மலேரியா தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஆரிப் நாகூர், நாளை புதன்கிழமை சீனா பயணமாகிறார். மலேரியா நோய் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அந்நோய் பரவிவிடக்கூடாதவாறு பலவிதமான

மேலும்...
அரசியலில் ஈடுபடுவதற்கான வயதெல்லை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும்: பெப்ரல் வலியுறுத்தல்

அரசியலில் ஈடுபடுவதற்கான வயதெல்லை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும்: பெப்ரல் வலியுறுத்தல் 0

🕔20.Jun 2017

பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடுவதற்கான அதிகபட்ச வயதெல்லை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும் என்று,  பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார். மக்கள் பிரதிநிதியாக, நபரொருவர் குறித்த வயது வரையில்தான் பதவி வகிக்க முடியும் என்கிற வரையறை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும். வயதான பல அரசியல்வாதிகள் அவர்களுக்கு

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒக்டோபரில்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் ஒக்டோபரில்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔20.Jun 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒக்டோபர் மாதமளவில் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், ஜூலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே, தேர்தலை  ஒழுங்கு செய்வதற்கு குறைந்தப்பட்சம் 75 நாட்களாவது தேவைப்படும் எனவும் அவர் கூறினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் ஒத்தி

மேலும்...
பிளாஸ்ரிக் அரிசி சாத்தியமா; அறிவியல் ரீதியான வீடியோ விளக்கம்

பிளாஸ்ரிக் அரிசி சாத்தியமா; அறிவியல் ரீதியான வீடியோ விளக்கம் 0

🕔20.Jun 2017

‘பிளாஸ்ரிக் அரிசி’ என்கிற கதை அண்மைக் காலமாக உரத்தும் பரவலாகவும் பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்கள், இணையங்களிலெல்லாம் பிளாஸ்ரிக் அரிசியினால் சமைக்கப்பட்ட சோறு எனக் காட்டி, அதனை உருண்டை பிடித்து, பந்துபோல் நிலத்தில் அடித்துக் காண்பிக்கும் வீடியோக்களை அடிக்கடி காணக் கிடைக்கிறது. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, பிளாஸ்ரிக் அரிசி என்பதை நம்புகிறார்கள். அது நமது வீட்டுக்கு

மேலும்...
புதிய முறையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்; பெரிய கட்சிகள் இரண்டும் இணக்கம்

புதிய முறையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்; பெரிய கட்சிகள் இரண்டும் இணக்கம் 0

🕔20.Jun 2017

புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்ளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை, இவ்விடயத்தில் இணக்கம் கண்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பில் மேற்படி இணக்கம் எட்டப்பட்டதாகத் தெரியவருகிறது இந்த சந்திப்பில், பிரதமர் ரணில்

மேலும்...
பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை

பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை 0

🕔20.Jun 2017

பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவுக்கு, பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படியில்லா விட்டால், தனக்குத் தெரிந்தவை அனைத்தினையும் வெளியிட வேண்டி வரும் எனவும் கம்மன்பில அச்சுறுத்தியுள்ளார். நேற்று திங்கட்கிழமை

மேலும்...
ஞானசார தேரரை பொலிஸார் பாதுகாக்கின்றனர்; சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டு

ஞானசார தேரரை பொலிஸார் பாதுகாக்கின்றனர்; சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2017

ஞானசார தேரரை பொலிசார் பாதுகாக்கின்றார்களா என்ற அச்சம் எழுவதாக பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது, இந்த சந்தேகம் எழுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கையில் முஸ்லிம்கள் மீது அண்மைக் காலமாக மேற்கொள்ளப்படுகின்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்