யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம்

யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம் 0

🕔21.Oct 2016

யாழ்ப்பாணம் பல்லைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் –  ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த பொலிஸார் ஐவரும் பணியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்திப் பணிப்பாளர் ஹில்மி முகம்மத் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் –

மேலும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு 0

🕔21.Oct 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பலியானதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், துப்பாக்கி சூட்டு காயங்களால் உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரேத பரிசோதனையின்போது, இந்த உண்மை தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.   ஆனால் இந்த மாணவர் மீதான துப்பாக்கி சூட்டை பொலிஸார்  மேற்கொள்ளவில்லை என, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔21.Oct 2016

– சுஐப் எம். காசிம் – ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை மற்றும் நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாலமுனை அஸ்ரி அசாம்

மேலும்...
உசாவிய நிஹண்டாய்’ (Silence in the Courts) திரைப்படத்தின் ட்ரைலர்

உசாவிய நிஹண்டாய்’ (Silence in the Courts) திரைப்படத்தின் ட்ரைலர் 0

🕔21.Oct 2016

நீதிமன்றில் மௌனம்  என்று தமிழில் அர்த்தப்படும் ‘உசாவிய நிஹண்டாய்’ (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு, நீதிமன்றம் விதித்திருந்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடை இன்று வெள்ளிக்கிழமை விலக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. பெண்ணொவரை நீதவான் ஒருவர் பாலியல்

மேலும்...
248 மாணிக்கக் கற்களை கடத்த முயன்ற, சீனப் பெண் கைது

248 மாணிக்கக் கற்களை கடத்த முயன்ற, சீனப் பெண் கைது 0

🕔21.Oct 2016

பெறுமதி வாய்ந்த மாணிக்கக் கற்களை இலங்கையிலிருந்து சீனாவுக்குக் கடத்த முற்பட்ட 26 வயதுடைய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 11.64 மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்களையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களையும் கட்டு நாயக்க விமான நிலையத்தினூடாக சீனாவுக்கு இவர் கடத்த முற்பட்ட வேளை, இலங்கை சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 12 வகையான

மேலும்...
Silence in the Courts திரைப்படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கம்

Silence in the Courts திரைப்படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கம் 0

🕔21.Oct 2016

இலங்கையில் தயாரிக்கப்பட்ட உசாவிய நிஹண்டாய் (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வௌியிடுவதற்கு, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விலக்கியுள்ளது.இலங்கையின் பிரபல இயக்குநர் பிரசன்ன விதானகே இயக்கிய மேற்படி திரைப்படம் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக, கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ. குணவர்த்தன நேற்று

மேலும்...
தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலையில் ஜனாதிபதி மரம் நட்டார்

தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலையில் ஜனாதிபதி மரம் நட்டார் 0

🕔21.Oct 2016

– எப். முபாரக் – தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொறவெவ பகுதியில் முதலாவது மரக்கன்றினை நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்,கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஏ.எல்.எம். நஸீர், ஆரியவதி கலப்பதி,மற்றும் கிழக்கு மாகாண

மேலும்...
நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம்

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம் 0

🕔21.Oct 2016

– றிசாத் ஏ காதர் – நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் இறக்காமம் R17 வாய்க்காலானது மிக நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாமல், நீர்த்தாவரங்களும், பற்றைகளும் வளர்ந்து காணப்படுவதனால், நெற்காணிகளுக்கான நீரினைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் பல முறை இங்குள்ள விவசாயிகள் முறைப்பாடு செய்தும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று

மேலும்...
இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔20.Oct 2016

– றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தை’ பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை, பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட வழிகாட்டல்

மேலும்...
தேவாலயத்துக்கு அருகில், போதைப் பொருட்களுடன் நபர் கைது

தேவாலயத்துக்கு அருகில், போதைப் பொருட்களுடன் நபர் கைது 0

🕔20.Oct 2016

– பாறுக் ஷிஹான் –கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் போதைப்பொருட்களுடன் இன்று வியாழக்கிழமை மதியம் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், ஜம்பாட்டா பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். பாஹீம் தலைமையில் சென்ற பொலிஸ் குழு, குறித்த நபரை கைது செய்துள்ளது.இதன்

மேலும்...
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கவுக்கு, சர்வதேச பிடியாணை

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கவுக்கு, சர்வதேச பிடியாணை 0

🕔20.Oct 2016

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதிமோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மிக் ரக விமானக் கொள்வனவின் போது, பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், உதய வீரதுங்க இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔20.Oct 2016

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் சிராஸ் மீராசாஹிப், இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து – கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, தனக்கு இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று தெரிவித்தார். அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராசாஹிப், தனது பதவியினை இன்று

மேலும்...
தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார்

தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார் 0

🕔20.Oct 2016

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியினை ராஜிநாமா செய்த தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில், சர்ச்சைக்குரிய கருத்தொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமையினை அடுத்து, அதன் பணிப்பாளராகப் பதவி வகித்த தில்ருக்ஷி, தனது பதவியை இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜிநாமாச்

மேலும்...
அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய் 0

🕔20.Oct 2016

அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், பாதுகாப்புக்காக, 28 ஆயிரத்து 344 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு 16 ஆயிரத்து 340 கோடி ரூபாவும், சுகாதார துறைக்கு 16 ஆயிரத்து 94 கோடி ரூபாவும், கல்விக்காக 07 ஆயிரத்து 694 கோடி ரூபாவும் ஒதுக்கீடு

மேலும்...
பொத்துவில் பள்ளிவாயலை மீட்டெடுக்க, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஒரு மில்லியன் நிதியுதவி

பொத்துவில் பள்ளிவாயலை மீட்டெடுக்க, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஒரு மில்லியன் நிதியுதவி 0

🕔19.Oct 2016

பொத்துவில் சின்ன உல்லையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மபாஷா பள்ளிவாயல் மீட்பு நிதியத்துக்கு, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார்.சுமார் 13 வருடங்களாக இயங்கி வருகின்ற குறித்த பள்ளிவாயல் அமையப்பெற்றுள்ள காணி, தனக்குச் சொந்தமானது என பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்