Back to homepage

வெளிநாடு

ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம்

ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம் 0

🕔1.Nov 2017

அமெரிக்காவின் நிவ்யோக் – மன்ஹட்டன் எனும் பகுதியிலுள்ள சைக்கிள்கள் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது, டரக் வண்டியினை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 08 பேர் பலியாகியுள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குலில் ஆகக்குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளனர். ட்ரக் வண்டியில் வந்தவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.

மேலும்...
வடகொரியாவின் அணுசக்தி மின்காந்த அலைத் தாக்குதல் மூலம், அமெரிக்காவின் 90 வீதத்தை அழித்து விட முடியும்: போர் நிபுணர்கள் எச்சரிக்கை

வடகொரியாவின் அணுசக்தி மின்காந்த அலைத் தாக்குதல் மூலம், அமெரிக்காவின் 90 வீதத்தை அழித்து விட முடியும்: போர் நிபுணர்கள் எச்சரிக்கை 0

🕔18.Oct 2017

வடகொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள அணுசக்தி மின்காந்த அலைகளைக் கொண்டு, அமெரிக்காவின் 90 வீதமான பகுதியை வரைபடத்தில் இருந்து துடைத்து அழித்து விட முடியும் என, போர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நிபுணர்கள்; அணுசக்தி மின்காந்த அலைகளை பயன்படுத்தி வடகொரியா அமெரிக்காவின் மின்சாரம் மற்றும் மின் சாதனங்களை முதலில் செயலிழக்கச் செய்யும்.மட்டுமின்றி நவீன

மேலும்...
மொகாதிஷு குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 320ஆக உயர்வு; சோமாலிய வரலாற்றில் பெரும் இழப்பு எனவும் தெரிவிப்பு

மொகாதிஷு குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 320ஆக உயர்வு; சோமாலிய வரலாற்றில் பெரும் இழப்பு எனவும் தெரிவிப்பு 0

🕔17.Oct 2017

சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது. சோமாலிய தலைநகர் மொகாதிஷுவிலுள்ள சபாரி ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் இந்தப் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு லொரிகளில் வைக்கப்பட்டிருந்த இந்தக் குண்டுகள் வெடித்தமையினால், அருகிலிருந்த கட்டடங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்தன. இந்நிலையில் மேற்படி

மேலும்...
ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது 0

🕔13.Oct 2017

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம் என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும்,  ஐ.நா அமைப்புக்குள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இரினா போகோவா கூறுகையில்;

மேலும்...
காரின் ஜன்னலுக்கு வெளியே, மேலாடையின்றி தொங்கிய பெண், விளக்குக் கம்பத்தில் மோதி பலி

காரின் ஜன்னலுக்கு வெளியே, மேலாடையின்றி தொங்கிய பெண், விளக்குக் கம்பத்தில் மோதி பலி 0

🕔12.Oct 2017

ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடிக்கு வெளியே, மேலாடையின்றி உடம்பைத் தொங்கவிட்டவாறு பயணித்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவர், வீதி மின் விளக்குக் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் டொமினிக்கன் குடியரசில் இடம்பெற்றுள்ளது. டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா வந்திருந்த ரஷ்யா – மொஸ்கோவைச் சேர்ந்த நட்டாலியா பொரிஸோவ்னா பொரோடினா எனும் 34 வயதுடைய பெண் ஒருவர்,

மேலும்...
பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம்

பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம் 0

🕔11.Oct 2017

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய, கடற்படை பொறியியல் பிரிவைச் சேர்ந்த கடற்படை வீரர், அவருடைய பணியிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியா – விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்றுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் கிரி என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கடற்படையின் விசாகப்பட்டினம் தளத்திலுள்ள பொறியியல் பிரிவில், மேற்படி

மேலும்...
ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி

ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி 0

🕔11.Oct 2017

தனது ஏ.ரி.எம். அட்டை மூலம் பணம் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவர் பிச்சை எடுத்த சம்பவமொன்று இந்தியா – காஞ்சிபுரம் பகுதியில் இடம்பெற்றது. ரஷ்யாவைச் சேர்ந்த 24 வயதுடைய ஏ. எவன்ஜலின் என்பவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய ஏ.ரி.எம். அட்டை மூலம் பணத்தினைப்

மேலும்...
தற்காலிக விடுவிப்பில் வெளியே வந்தார் சசிகலா; கணவரின் உடல்நிலை கருதி அனுமதி

தற்காலிக விடுவிப்பில் வெளியே வந்தார் சசிகலா; கணவரின் உடல்நிலை கருதி அனுமதி 0

🕔6.Oct 2017

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் வைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலா பரோலில் (Parole – தற்காலிக விடுவிப்பு) வெளியில் வந்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு 05 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, இன்று  வெள்ளிக்கிழமை அவர் சிறையிலிருந்து வௌியில் வந்துள்ளார். உடல் நலமில்லாமல் சென்னை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள

மேலும்...
30 பேரை கொன்று தின்ற காட்டு மிராண்டி தம்பதி; உடற் பாகத்துடன் படம் எடுத்து மகிழ்ந்த கொடூரம்

30 பேரை கொன்று தின்ற காட்டு மிராண்டி தம்பதி; உடற் பாகத்துடன் படம் எடுத்து மகிழ்ந்த கொடூரம் 0

🕔27.Sep 2017

மனிதர்கள் 30 பேரை காட்டுமிராண்டித்தனமாக கொன்று, உணவாகப் புசித்து வந்த தம்பதியினர் இருவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வரும் 35  வயதுடைய டிமிட்ரி பக்ஷீவ் எனும் பெயருடைய கணவரும், அவரின் மனைவியான 45 வயதுடைய நட்டாலியா என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். டிமிட்ரி பக்ஷீவ்வின் கைத்தொலைபேசி இம்மாதம் வீதியோரத்தில் தொலைந்தது.

மேலும்...
பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி

பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி 0

🕔27.Sep 2017

பெண்கள் வாகம் செலுத்துவதற்கான அனுமதியினை சஊதி அரேபியா வழங்கியுள்ளது. இதுவரை காலமும், சஊதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதி இல்லாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஊதி அரேபியாவின் மன்னர் சல்மானின் ஆணைக்கிணங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, நேற்று செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. சஊதி அரேபியாவில் மேற்கொள்ளப்படும் சமூக மற்றும் பொருளாதார மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இந் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

மேலும்...
மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔20.Sep 2017

மெக்சிகோவில் ஏற்பட்ட பாரி நிலநடுக்கம் காரணமாக 140க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை இரவுக்குப் பின்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிற்றியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன. பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாகவும், 30 பள்ளி குழந்தைகளை காணவில்லை என்றும் மெக்சிகோ ஜனாதிபதி

மேலும்...
ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை

ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை 0

🕔18.Sep 2017

ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மியன்மார் ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் , அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோரியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். ரோஹிங்ய புரட்சிப் படையினர் கடந்த 25ஆம் திகதி மியன்மார் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலையடுத்து, ரோஹிங்ய

மேலும்...
சனியை ஆராய்வதற்காகச் சென்ற கேஸினி, ஆயுளை முடித்துக் கொண்டது

சனியை ஆராய்வதற்காகச் சென்ற கேஸினி, ஆயுளை முடித்துக் கொண்டது 0

🕔16.Sep 2017

சனிக்கிரகத்தை ஆராய்வதற்காக நாசா அனுப்பிய கேஸினி விண்கலம் தனது பணியை நிறைவு செய்து தன்னைதானே இன்று சனிக்கிழமை அழித்துக் கொண்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றம் இத்தாலி விண்வெளி ஆயு்வு மையம் ஆகியவை கூட்டாக இணைந்து கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி புளோரிடாவிலிருந்து

மேலும்...
மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை 0

🕔8.Sep 2017

மெக்சிகோவில் 8.1 ரிக்டர் அளவிலான, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்ஸிகோ நகரத்தில் இந்த நில நடுக்கம் 90 வினாடிகள் வரை உணரப்பட்டுள்ளது. இதனால், கட்டிடங்களில் பணியாற்றியோர் அங்கிருந்து ஓடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் மையம் இன்று வெள்ளிக்கிழமை இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில

மேலும்...
ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார்

ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார் 0

🕔4.Sep 2017

ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு மலேசிய அரசாங்கம் விடுத்த அழைப்பினை, சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் மியன்மார் அரசாங்க தலைவருமான ஆங்சாங்சூகி நிராகரித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்சாங்சூகியிடம் மலேசிய அரசாங்கம் சார்பில் நேரம் ஒதுக்கிக் கேட்டபோது, ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தனக்கு ஆர்வம் கிடையாது என்று அவர் கூறியதாக, மலேசியாவின் பிரதமர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்