Back to homepage

மேல் மாகாணம்

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு மரண அச்சுறுத்தல்; நாட்டை விட்டு வெளியேறினார்

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு மரண அச்சுறுத்தல்; நாட்டை விட்டு வெளியேறினார் 0

🕔17.Oct 2017

பிணை முறிகள் விவகாரத்தில் சாட்சியமளித்த அனிகா விஜேசூரிய நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உறவினர் ஒருவர், அனிகாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமையினாலேயே, அவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். சொத்துக்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் அனிகா விஜேசூரிய பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார். சுமார் 116 லட்சம் ரூபாவுக்கு வீடொன்றினை வாடகைக்குப் பெற்று, முன்னாள்

மேலும்...
மூன்று வருடங்களாக திருட்டு மின்சாரம் பெற்றார்; ஷலில மீது இலங்கை மின்சார சபை குற்றச்சாட்டு

மூன்று வருடங்களாக திருட்டு மின்சாரம் பெற்றார்; ஷலில மீது இலங்கை மின்சார சபை குற்றச்சாட்டு 0

🕔16.Oct 2017

சட்ட விரோதமாக மின் இணைப்பினை கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து பெற்று வந்துள்ளதாக, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க மீது இலங்கை மின்சார சபை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு கோட்டே மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் எடுத்துக்

மேலும்...
அஷ்ரஃபின் மரணம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் ஒளித்து விளையாடுவதாக பசீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு

அஷ்ரஃபின் மரணம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் ஒளித்து விளையாடுவதாக பசீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு 0

🕔16.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, உண்மையைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரி, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடு செய்திருந்த  முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், இன்று திங்கட்கிழமை, ஆணைக்குழு முன்னிலையில் வாய்மொழி மூலமான விளக்கமொன்றினை வழங்கினார். அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினை

மேலும்...
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்கள் என்றால், அரபு நாடுகள் உதவிக்கு வரும் என்கிற எண்ணம் மடமையானது: அமைச்சர் றிசாட்

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்கள் என்றால், அரபு நாடுகள் உதவிக்கு வரும் என்கிற எண்ணம் மடமையானது: அமைச்சர் றிசாட் 0

🕔16.Oct 2017

  – சுஐப் எம். காசிம் – இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடைமைத்தனமானது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும், றோகிங்யோ முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக

மேலும்...
புதிது செய்தி குறித்து, பேராசிரியர் ஹஸ்புல்லா விளக்கம்

புதிது செய்தி குறித்து, பேராசிரியர் ஹஸ்புல்லா விளக்கம் 0

🕔15.Oct 2017

‘எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை புதிது செய்தித்தளத்தில் ஒரு செய்தியினை நாம் வெளியிட்டிருந்தோம்.அதில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் பெயரைக் குறிப்பிட்டு, சில தகவல்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.இந்த நிலையில், பேராசிரியர் ஹஸ்புல்லா, புதிது பிரதம ஆசிரியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு,

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும்

உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும் 0

🕔14.Oct 2017

புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு வட்டார முறைமையின் அடிப்படையில் 60 வீதமான உறுப்பினர்களும், விகிதாசார முறைமையின் கீழ் 40 வீதமான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்

மேலும்...
இலங்கையிலுள்ள அரசியல் கட்சியில் வெளிநாட்டு பிரஜை பதவி வகிப்பதை தடுக்க முடியாது: தேர்தல் ஆணைக்குழு

இலங்கையிலுள்ள அரசியல் கட்சியில் வெளிநாட்டு பிரஜை பதவி வகிப்பதை தடுக்க முடியாது: தேர்தல் ஆணைக்குழு 0

🕔14.Oct 2017

வெளிநாட்டு கடவுச்சீட்டினை வைத்திருக்கும் ஒருவர், இலங்கையில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் பதவி வகிக்கக் கூடாது எனும் வாதம் தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் என்று, தேர்தல் ஆணையக்குழு தெரிவித்துள்ளது. தாய்வான் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க, பிரித்தானிய பிரஜை எனத்

மேலும்...
அமைச்சர் ரிஷாட், குர்தீஸ்தான் கொன்சியூலர் சந்திப்பு; இரண்டு நாடுகளின் வர்த்தக உறவு குறித்தும் பேச்சு

அமைச்சர் ரிஷாட், குர்தீஸ்தான் கொன்சியூலர் சந்திப்பு; இரண்டு நாடுகளின் வர்த்தக உறவு குறித்தும் பேச்சு 0

🕔13.Oct 2017

குர்தீஸ்தான், எர்பில் நாட்டின் இலங்கைக்கான கொன்சியூளர் டொக்டர் அஹமட் ஜலாலை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை அவரின் அமைச்சில் சந்தித்து, பேச்சு நடத்தினார்.இரண்டு நாடுகளின் வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ரீதியிலான விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். இலங்கையில்  கோழிப் பண்ணை வளர்ப்பு, சோளகத்தை அரைக்கும் இயந்திர ஏற்றுமதி தொடர்பில் டொக்டர்

மேலும்...
உக்ரேன் கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சி, புதுக்கடையில் முறியடிப்பு

உக்ரேன் கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சி, புதுக்கடையில் முறியடிப்பு 0

🕔13.Oct 2017

புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட, உக்ரேன் நாட்டைச் சேர்ந்த கைதிகள் இருவர், தப்பிப்பதற்கு எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது. மேற்படி கைதிகள் இருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தரின் பாதுகாப்பிலிருந்து  தப்பித்து ஓடிய போது நடத்தப்பட்ட எச்சரிக்கை துப்பாக்கி சூட்டினை அடுத்து, கைதிகள் இருவரும் பிடிக்கப்பட்டனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிசங்க நாணயகார நியமனம்

லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிசங்க நாணயகார நியமனம் 0

🕔13.Oct 2017

லிற்ரோ கேஸ் லங்கா லிமிட்டட் நிறுவனத்தின் புதிய தலைவராக நிசங்க நாணயகார நியமிக்கப்பட்டுள்ளார் என்று, அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்த ஷலில முனசிங்க, தாய்வான் வங்கியிக் கணக்கிலிருந்து 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை, மோசடியாகப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்க

மேலும்...
சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி

சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி 0

🕔13.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போதே சந்திரிகாவுக்கு அத்தனகல்ல அமைப்பாளர் பதவியை ஜனாதிபதி வழங்கினார். அத்தனகல்ல – சந்திரிகாவின் சொந்த தேர்தல் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதந்திரக்

மேலும்...
துமிந்த ‘டூப்’ விடுகிறார்: நிரூபிக்கத் தயார் என்கிறார் ஹிருணிகா

துமிந்த ‘டூப்’ விடுகிறார்: நிரூபிக்கத் தயார் என்கிறார் ஹிருணிகா 0

🕔12.Oct 2017

மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எந்தவித நோயும் இல்லை என்றும், நடுநிலையான வைத்தியர் குழுவொன்றின் மூலம் இதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். சிறையிலடைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா நோய்வாய் பட்டுள்ளதாகவும், அவருடைய மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள்

மேலும்...
தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு

தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு 0

🕔12.Oct 2017

தாய்வான் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை மோசடியாக பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஷலில முனசிங்க, இலங்கை குடியுரிமை அற்றவர் என்றும், அவர் ஒரு பிரித்தானியப் பிரஜை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளர். லிற்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த ஷலில, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையினை

மேலும்...
அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித

அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித 0

🕔11.Oct 2017

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கும் எந்தவிதமான அனுமதியும் பெறத்தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.இன்று புதன்கிழமை காலை கொழும்பில்

மேலும்...
தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார்

தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார் 0

🕔11.Oct 2017

– ரெ. கிறிஷ்­ணகாந் – தாய்­வானின் ஃபார் ஈஸ்டர்ன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் கணினி கட்­ட­மைப்­புக்குள் ஊடு­ருவி அமெ­ரிக்­கா­வி­லுள்ள அந்த வங்­கியின் கணக்­கு­க­ளி­லுள்ள பணத்தை தமது கணக்­கு­க­ளுக்கு பரி­மாற்றிப் பண­மோ­சடி செய்த சம்­ப­வத்தின் பிர­தான சுத்­தி­ர­தா­ரி­யென கரு­தப்­படும் மற்­றொரு சந்­தேக நப­ரான லிட்ரோ கேஸ் (அரச)  நிறு­வ­னத்தின் தலைவர் ஷலீல முன­சிங்க நேற்­று­முன்­தினம் குற்றப் புல­னாய்வுப் பிரிவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்