Back to homepage

மேல் மாகாணம்

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா மகேஸ்வரனை இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் உருவாக வேண்டும் என்றும், அவர்களின் கைகள் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓங்க வேண்டுமென்றும், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

மேலும்...
ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைபு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. அதில், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில்  உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 16 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களில் இனி பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர், முதல் தடவையாக நேற்று திங்கட்கிழமை ஒன்றிணைந்த எதிரணியினரின் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து,

மேலும்...
பிரேசில் நாட்டவர்களின் வயிற்றினுள் இருந்து, 163 கொகெய்ன் மாத்திரைகள் மீட்பு

பிரேசில் நாட்டவர்களின் வயிற்றினுள் இருந்து, 163 கொகெய்ன் மாத்திரைகள் மீட்பு 0

🕔2.Jul 2018

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட,  பிரேசில் நாட்டைச் சேர்ந்த இருவரிடமும் இருந்து, இதுவரை 163 கொகெய்னின் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட மாத்திரைகளின் நிறை 960 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் மேற்படி மாத்திரைகளை விழுங்கிய நிலையில் – கடத்த முயற்சித்த போதே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மேலும்...
வங்கி மூடப்பட்டிருந்த சமயம், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம், நகை திருட்டு

வங்கி மூடப்பட்டிருந்த சமயம், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம், நகை திருட்டு 0

🕔2.Jul 2018

அரச வங்கியொன்றில் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வங்கியிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் வங்கி மூடப்பட்டிருந்த சமயம், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று திங்கட்கிழமை காலை ஊழியர்கள் வங்கியை திறந்த சமயத்தில்,

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது 0

🕔30.Jun 2018

ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒன்றிணை எதிரணியிடம்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என எவரும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். “ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள பிரசன்ன ரணதுங்க குழுவினர் பசில்ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் விமல்வீரவன்ச,

மேலும்...
சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம்

சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம் 0

🕔29.Jun 2018

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்திய சிறுபான்மை கட்சிகள் தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையான விடயம் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;தற்போது புதிதாக  கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் சிக்கல்கள் இருப்பது மிகவும் தெளிவானது. இதனை நாங்கள் அந்த

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு குறைகிறது

சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு குறைகிறது 0

🕔29.Jun 2018

சமையல் எரிவாயுவின் விலை, இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை, 138 ரூபாவால் குறைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவுக்கான விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன்படி  1,431 ரூபாவாக

மேலும்...
ஜும்ஆ பிரசங்கம்; கவனிக்க வேண்டிய தவறுகள்: உள்ளிருந்து ஒரு விமர்சனக் குரல்

ஜும்ஆ பிரசங்கம்; கவனிக்க வேண்டிய தவறுகள்: உள்ளிருந்து ஒரு விமர்சனக் குரல் 0

🕔29.Jun 2018

– அஸீஸ் நிஸார்டீன் – கொழும்பு கிறேன்ட்பாஸ் பள்ளிவாசலில் இன்று ஜும்ஆ பிரசங்கம் பொறுக்க முடியாத காது வெடிக்கும் இரைச்சலாக இருந்தது. ஹஸ்ரத் மூச்சு விடாமல் உச்ச ஸ்தாயியில் இடைவிடாது முழங்கிக்கொண்டிருந்தார். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் சத்தம் கூட – சூறாவளி இரைச்சல் போல டிஜிட்டல் ஒலி வாங்கியில் மிகவும் துல்லியமாக கேட்டது. இன்று நவீன

மேலும்...
உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔29.Jun 2018

நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்துல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு

மேலும்...
பிரதமர் ரணிலைத் தோற்கடிக்க, ஜனாதிபதி மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த பகீர் தகவல்

பிரதமர் ரணிலைத் தோற்கடிக்க, ஜனாதிபதி மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த பகீர் தகவல் 0

🕔29.Jun 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கு நாம் ஒப்புகொண்ட போதும், தீர்மானத்துக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கான செயற்பாடுகளுக்கு நடுவிலேயே ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைக் கைவிட்டு விட்டார் என்றும் அவர்

மேலும்...
ஒரு வாரத்தில் 15 மனிதப் படுகொலை; குற்றச் செயல்களில் நாடு உச்சத்தில் உள்ளது

ஒரு வாரத்தில் 15 மனிதப் படுகொலை; குற்றச் செயல்களில் நாடு உச்சத்தில் உள்ளது 0

🕔29.Jun 2018

இலங்கையில் ஜூன் 19 முதல் 26 வரையான ஒரு வார  காலப்பகுதியில் மாத்திரம், 15 மனிதப் படுகொலைகள் நடந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேனசிங்க தெரிவித்தார்.பாதாள உலக கோஷ்டி தொடர்பில் அரசாங்கம் கடைபிடிக்கு நழுவல் போக்கே இதற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து

மேலும்...
முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔28.Jun 2018

தனக்கு முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக, அதிபர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், குறித்த அதிபருக்கு ரூபா 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டாரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்த நஷ்டஈட்டை

மேலும்...
விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்

விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் 0

🕔28.Jun 2018

இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் 08 பேர், விபத்துக்களால் (வீதி விபத்து மட்டுமல்ல) ஏற்பட்ட காயத்துக்கான சிகிச்சையினை பெறுகின்றனர் என்று, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் தேசியத் திட்ட முகாமையாளரும் (காய தடுப்பு) சமூக மருத்துவ ஆலோசகருமான டொக்டர் சமித ஸ்ரீதுங்க தெரிவித்தார். நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய

மேலும்...
கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம்

கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம் 0

🕔28.Jun 2018

கோட்டாபய ராஜ­ப­க்ஷ­வுக்­கு­ம் தனக்குமிடையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சகோதர் கோட்டாவும், தானும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­வதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “எனக்கும் எனது சகோ­தரர் கோட்டாபய ராஜபக்ஷவுக்­கு­மி­டையில் நெருக்­கடி நிலவுவதாக பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். ஆனால் எனக்கும் எனது சகோ­தரருக்கும் இடையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்