Back to homepage

மேல் மாகாணம்

அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔28.Jun 2018

கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முப்படைகளின் மேற்பார்வையின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கான

மேலும்...
ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட

ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட 0

🕔27.Jun 2018

ஜனாதிபதியின் ஆலோசகராக பணிபுரியும் உலப்பன சுமங்கள தேரர், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக,காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தனக்கு எதிராக சுமங்கள தேரர்  பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். “எனது கணவரை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராக,

மேலும்...
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது 0

🕔26.Jun 2018

அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம், இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவுடன், தற்காலிகமாக முடிவுக்கு வருவகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அஞ்சல் ஊழியர்களின் தொழிற் சங்கத்துடன், தபால்துறை அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாகக் கைவிடுவதற்கான

மேலும்...
சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு

சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔26.Jun 2018

சிறைச்சாலை கைதிகள் அணியும் ஜம்பர் ஆடையினை, தான் சிறையில் இருந்தபோது அணியவில்லை என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஆனாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சுக்கு மதிப்பளித்து, சிறைக்குள்ளே  காவி உடையை கழற்றி ஓரமாக வைத்துக்கொண்டு சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தாகவும் அவர் கூறினார். பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு 0

🕔26.Jun 2018

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொடவின் மனைவி – சந்தியா எக்னலிகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், தன்னை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்படுவதாகவும், தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமையினை அடுத்தே, இவ்வாறு

மேலும்...
உதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி

உதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி 0

🕔25.Jun 2018

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும், உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மிக் விமான கொள்வனவு மோசடியில் சம்பந்தப்பட்டார் எனக் குற்றம்சாட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உதயங்கவீரதுங்க இலங்கை திரும்பும்போது கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பான அமைப்பொன்று நீதிமன்றத்தின் உதவியை நாளைசெவ்வாய்கிழமை நாடவுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும்...
தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔25.Jun 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று திங்கட்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அவரின் தந்தையார் டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக தங்காலை வீரகெட்டிய பகுதியில் அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு, அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். சுமார் மூன்று

மேலும்...
புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தியில் பிரிக்க முடியாதவை: அமைச்சர் றிசாட்

புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தியில் பிரிக்க முடியாதவை: அமைச்சர் றிசாட் 0

🕔23.Jun 2018

புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத பகுதியாகுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றும் வரும் ‘இன்கோ’ (INCO) கைத்தொழில் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாகா இஞ்சினீரிங்

மேலும்...
கட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து

கட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து 0

🕔23.Jun 2018

நாடாளுமன்ற சபை அமர்வின் நேரடி ஒளிபரப்பு கடந்த சில வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. நாடாளுமன்ற அமர்வினை தேசிய ரூபவாஹினி அலைவரிசை, தினமும் 02 மணித்தியாலங்கள் நேரடியாக ஒளிபரப்பி வந்தது. எவ்வாறாயினும் இதற்காக மாதமொன்றுக்கு, 6.5 மில்லியன் ரூபாவினை ரூபவாஹினி அலைவரிசைக்கு, நாடாளுமன்றத்தினால் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளமையினால், நேரடி ஒளிபரப்பு நின்று போயுள்ளது. மேற்படி நேரடி

மேலும்...
விஜேதாஸவின் பொய்; ‘ஹன்சாட்’  மூலம் அம்பலம்

விஜேதாஸவின் பொய்; ‘ஹன்சாட்’ மூலம் அம்பலம் 0

🕔23.Jun 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றது என, பொத்தாம் பொதுவாக – தான் கூறவில்லை என்றும், தனிப்பிட்ட நபர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு மாத்திரமே, அந்தக் குற்றச்சாட்டினை தான் முன்வைத்ததாகவும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்தமை, பொய் என – ஹன்சாட் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக

மேலும்...
படையினருக்கான தொலைத் தொடர்பு சாதன கொள்வனவில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

படையினருக்கான தொலைத் தொடர்பு சாதன கொள்வனவில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார் 0

🕔22.Jun 2018

விசேட அதிரடிப்படையினருக்கான தொலைத் தொடர்பு சாதனங்கள் – சந்தை பெறுமதியிலும் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 33 மில்லியன் ரூபாவுக்கு மேற்படி சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கொள்வனவு ஆணைக்குழுவுக்கு தெரிந்தே, மேற்படி சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. பொருட்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தகாரரை தெரிவு செய்வதற்கான கேள்வி

மேலும்...
வெளியில் வந்தார் ஞானசார தேரர்

வெளியில் வந்தார் ஞானசார தேரர் 0

🕔22.Jun 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவித்துள்ளது. 05 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு, நீதிமன்றம் இதன்போது அனுமதித்தது. இந்த நிலையில், வெளிநாடு செல்வதற்கு ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்தது. காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து

மேலும்...
எங்குமில்லாத ஆபரணமொன்றை, இலங்கையில் கண்டோம்: அமைச்சர் றிசாத்திடம், பஹ்ரைன் குழு தெரிவிப்பு

எங்குமில்லாத ஆபரணமொன்றை, இலங்கையில் கண்டோம்: அமைச்சர் றிசாத்திடம், பஹ்ரைன் குழு தெரிவிப்பு 0

🕔22.Jun 2018

இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்த அவர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தனர். வளைகுடாவின்

மேலும்...
விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்

விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில் 0

🕔20.Jun 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் – தான் உபபேந்தராக இருந்தபோது, தனது வீட்டுக்கு பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட்டமை உண்மையென்றும், ஆனால் தனக்கு வழங்கப்பட்ட சலுகையின் அடிப்படையிலேயே அதனைச் செய்ததாகவும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட  இஸ்மாயில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பொதுக்

மேலும்...
கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2018

 கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் நடவடிக்கைககளின் பொருட்டு வீணாக செலவிட்டதாக தேசிய நல்லிணக்க, அரச கரும மொழிகள் மற்றும் சகவாழ்வு பிரதியமைச்சர் அலிசாஹிர் மெளலான தெரிவித்தார். அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் முன்வைத்த ஒத்திவைப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்