Back to homepage

மேல் மாகாணம்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித 0

🕔20.Jun 2018

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடபெற்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். எனினும் அது தொடர்பான விபரங்கள் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஞானசார தேரருக்கு

மேலும்...
தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு

தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு 0

🕔20.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அரசாங்க வர்த்தமானியின் ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 (04)(ஆ) பிரிவினால் தனக்கு வழங்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில், இந்த நியமனத்தை,

மேலும்...
சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி

சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி 0

🕔20.Jun 2018

பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர், சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா எனும் இந்து மதகுரு, சிறைச்சாலை ஆடையைத்தான் அணிய வைக்கப்படுவதாக, சிரேஷ்ட ஊடகவியலாளரும், சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜா சுட்டிக்காட்டியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றினை

மேலும்...
றிசாட் பதியுதீன் வசமுள்ள அமைச்சுக்கு, பிரதியமைச்சராக புத்திக நியமனம்

றிசாட் பதியுதீன் வசமுள்ள அமைச்சுக்கு, பிரதியமைச்சராக புத்திக நியமனம் 0

🕔19.Jun 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக பிரதியமைச்சராக இன்று செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்துக்கு, மாத்தறை மாவடத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியினூடாக இவர் தெரிவானார். கடந்த 11ஆம் திகதி பிரதியமைச்சர்கள் 05 பேரும் ராஜாங்க அமைச்சர்கள் 02 பேரும் நியமிக்கப்பட்ட நிலையிலேயே, இன்றைய தினம் புத்திக

மேலும்...
ஞானசாரர் விவகாரம் தொடர்பில், மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு வெளியாகலாம்: பௌத்த சாசன அமைச்சர் நம்பிக்கை

ஞானசாரர் விவகாரம் தொடர்பில், மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு வெளியாகலாம்: பௌத்த சாசன அமைச்சர் நம்பிக்கை 0

🕔19.Jun 2018

 ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்கும் நீதிமன்றம், ஞானசார தேரர் சார்பில் மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பினை வழங்கும் என்று – தான் நம்புவதாக, பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், ஞானசார தேரர் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதியை சந்திப்பதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும்

மேலும்...
கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு

கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு 0

🕔19.Jun 2018

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் ரத்துச் செய்யப்படுவதாக தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். இதற்கிணங்க, இன்று கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் – அவர்களின் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள், இம்மாதம் 04ஆம் திகதியிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில்

மேலும்...
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Jun 2018

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுவிக்க கோரி, பௌத்த விக்குகள் கொழும்பில் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றினை ஆரம்பித்துள்ளனர். இதனால், கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட குற்றத்துக்காக ஞானசார தேரருக்கு ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையிலான இரட்டை ஆறுமாத

மேலும்...
முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம்

முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம் 0

🕔18.Jun 2018

– சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாட் மொஹிடீன் – வீரகேசரி பத்திரிகையின் மீது முஸ்லிம் சமூகத்தின் சீற்றம் திரும்பியுள்ளது. திருகோணமலை ஹபாயா விடயத்தை வைத்து இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தினக்குரல் அண்மையில் ஒரு செய்தியை வௌியிட்டு இருந்தது. இப்போது வீரகேசரியும் அதே விதத்தில் ஒரு செய்தித் தலைப்பை தந்துள்ளது. பொது பல சேனா கூறியதாகத்தான்

மேலும்...
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 1070 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 1070 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு 0

🕔17.Jun 2018

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு கடந்த 06 நாட்களில் சுமார் 1070 மில்லியன் ரூபாய் (107 கோடி) வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி தொடக்கம், சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த அஞ்சல் தொழில் சங்க ஒன்றியம், வேலை நிறுத்தமொன்றில் ஈடுபட்டு வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 24

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க 0

🕔17.Jun 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாமலாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ‘பல மண்டல’ கூட்டம் நேற்று சனிக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தன புறக்கோட்டையில் நடைபெற்ற போது அவர் இதனைக்

மேலும்...
வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி

வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி 0

🕔16.Jun 2018

– அஹமட் – இனவாதத்துக்கு இன்றைய வீரகேசரிப் பத்திரிகை எண்ணை ஊற்றியுள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி விசனம் தெரிவித்துள்ளார். வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி  செந்தில்நாதனுக்கு எழுதியுள்ள பதிவு ஒன்றிலேயே ஆசாத்சாலி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; வீரகேசரியின் இன்றைய தலைப்புச் செய்தியானது விஷமத்தனமானது மட்டுமன்றி கோபமூட்டுவதாகவும் அமைந்துள்ளது. மேலும்,

மேலும்...
‘நாதாரி வீரகேசரிக்கு செருப்படி கொடுக்க வேண்டும்’: முஸ்லிம் விரோத தலைப்பு தொடர்பில் கண்டனம்

‘நாதாரி வீரகேசரிக்கு செருப்படி கொடுக்க வேண்டும்’: முஸ்லிம் விரோத தலைப்பு தொடர்பில் கண்டனம் 0

🕔16.Jun 2018

– அஹமட் – பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைச்தண்டனை விதிக்கப்பட்டமைக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் எதுவித தொடர்புகளும் இல்லாதபோதும், அந்த விவகாரத்துடன் முஸ்லிம் சமூகத்தினரை சிண்டு முடியும் வேலையினை வீரகேசரி நாழிதழ் மேற்கொண்டுள்ளதாக, முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘ரமழான் பண்டிகைப் பரிசே, ஞானசார தேரரின் கைது’ என தலைப்பிட்டு, இன்று சனிக்கிழமை வீரகேசரி நாழிதழ்

மேலும்...
ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே

ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே 0

🕔16.Jun 2018

ஜனாதிபதியின் மன்னிப்பினை ஞானசார தேரருக்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்று, பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஞானசார தேரர் அநியாயத்தை எதிர்கொண்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி உட்பட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசா

மேலும்...
பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை

பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை 0

🕔15.Jun 2018

– புதிது செய்தியாளர் அஹமட் – இஸ்லாத்தில் பெண்களுடைய சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்த கருத்து, பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளதோடு, அதற்கு எதிராக கண்டனங்களும் வெளியாகியுள்ளன. நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறையை பார்ப்பது பற்றியும், நேற்று வியாழக்கிழமை – பிறை

மேலும்...
கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும்

கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும் 0

🕔15.Jun 2018

கடூழிய சிறைக் கைதிகளுக்கான சட்ட விதிமுறைகள்தான், கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்திலும் பின்பற்றப்படும் என்று, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறு மாதங்களைக் கொண்ட இரண்டு சிறைத் தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையில் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்