Back to homepage

மேல் மாகாணம்

பிரதமராகுமாறு என்னை வலியுறுத்துகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

பிரதமராகுமாறு என்னை வலியுறுத்துகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔15.Jun 2018

“என்னை பிரதமராகுமாறு நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மட்டுமன்றி, கூட்டு எதிரணியிலுள்ளஅனைவரும் வலியுறுத்துகின்றனர்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாடாளுமன்றில் அதிகார மாற்றம் ஏற்பட்டால், நிச்சயம்

மேலும்...
ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு

ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு 0

🕔15.Jun 2018

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞாசார தேரர் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டபோதும், நீதிவான் அதனை மறுத்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஞானசார தேரருக்கு நேற்று வியாழக்கிழமை, ஹோமாகம நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. நீதிவான் தீர்ப்பினை வாசித்த பின்னர், பிரதிவாதி கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது

மேலும்...
தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு

தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு 0

🕔14.Jun 2018

அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெறும் வரை, அவர்களை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி 16 பேரும் மஹிந்த ராஜபக்ஷ அணியினரைச் சந்திக்கவுள்ளதாக, செய்திகள் வெளியாகி வந்த நிலையிலேய, பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். தாமரை மொட்டினை

மேலும்...
எதிர்ப்புக்கு மத்தியில் இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சினை வைத்திருக்க விரும்பவில்லை: காதர் மஸ்தான்

எதிர்ப்புக்கு மத்தியில் இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சினை வைத்திருக்க விரும்பவில்லை: காதர் மஸ்தான் 0

🕔14.Jun 2018

“இந்து மக்களின் ஆதங்கங்களைக் கருத்திற் கொண்டு, ஒற்றுமையாக வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக, எனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சிலிருந்து இந்து சமய அலுவல்கள் எனும் பொறுப்பினை மீளக் கொடுத்து விட்டேன்” என்று, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட இந்து மத விவகார

மேலும்...
இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை, மீளக் கையளித்தார் காதர் மஸ்தான்

இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை, மீளக் கையளித்தார் காதர் மஸ்தான் 0

🕔14.Jun 2018

– முன்ஸிப் அஹமட் – பிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சிலிருந்து இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை தனது விருப்பத்தின் அடிப்படையில் மீளக் கையளித்துள்ளார். இந்தச் செய்தியை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார் ஜனாதிபதியை இன்று வியாழக்கிழமை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சில் இருந்து, இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு

மேலும்...
ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு

ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு 0

🕔14.Jun 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறுமாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து  அச்சுறுத்தியமை ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24

மேலும்...
தந்தையின் அமைச்சின் கீழ், மகனுக்குப் பதவி: தூக்கியெறிந்தார் ஜனாதிபதி

தந்தையின் அமைச்சின் கீழ், மகனுக்குப் பதவி: தூக்கியெறிந்தார் ஜனாதிபதி 0

🕔14.Jun 2018

– முன்ஸிப் அஹமட் – மீன்பிடித் துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவின் மகன்உதார விஜயமுனி சொய்சா; மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங், மேற்படி பதவியிலிருந்து உதார விஜயமுனி சொய்சா நீக்கப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஊவா மாகாணசபை உறுப்பினரான சட்டத்தரணி உதார, மேற்படி பதவிக்கு – அவரின் தந்தையினால்

மேலும்...
17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு

17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு 0

🕔14.Jun 2018

கல்வித்துறையில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 17 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கு பாடாசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளையும் இல்லாமல் செய்வதற்கான முன்மொழிவொன்றினை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொண்டுவரவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சமூகத்தில் ஒரு உரையாடலை மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, அந்த சபையின் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள

மேலும்...
காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித

காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித 0

🕔13.Jun 2018

இந்து சமய விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமையில் தவறுகள் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மேற்படி நியமனம் தொடர்பில் தமிழர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலேயே, அவர் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார். முஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால், முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு

மேலும்...
கோட்டா வேண்டாம்: மஹிந்தவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

கோட்டா வேண்டாம்: மஹிந்தவிடம் அமெரிக்கா வலியுறுத்தல் 0

🕔13.Jun 2018

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படக் கூடாது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு களமிறங்குவதை மேற்குலகம் விரும்பவில்லை என்றும் அவர் இதன் போது கூறியுள்ளார். இலங்கையில் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடத்த முடியாது: பிரதி தேர்தல்கள் ஆணையாளர்

மாகாண சபைத் தேர்தலை தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடத்த முடியாது: பிரதி தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔13.Jun 2018

தற்போதுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட, 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மாகாண

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன்: சுஜீவ சேனசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன்: சுஜீவ சேனசிங்க 0

🕔12.Jun 2018

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் கோரும் பட்சத்தில் அதனைச் செய்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று கலந்து கொண்ட போதே ராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து பணம்

மேலும்...
காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி

காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி 0

🕔12.Jun 2018

அரசாங்கத்திலுள்ள 07 பேருக்கு இன்று செவ்வாய்கிழமை பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே இந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இந்த நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார். ராஜாங்க அமைச்சர்கள் ரஞ்சித் அலுவிகார –     சுற்றுலா அபிவிருத்தி,

மேலும்...
ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔11.Jun 2018

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீக்கப்பட்டால் நாடு சோமாலியா போல் ஆகிவிடும் என உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தற்போது சமர்ப்பிப்பதால் பாரிய பிரச்சினைகள்  உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “உள்ளுராட்சி சபைகள் ஸ்திரமற்றவையாக

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர்

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர் 0

🕔11.Jun 2018

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய  சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நாளை செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்