கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ணா, சுட்டுக் கொலை 0
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணா, இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இன்று காலை 7.45 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து, இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார்