Back to homepage

மேல் மாகாணம்

போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு

போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு 0

🕔3.Apr 2019

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக, அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவத்தில், ஹிட்லரின் நாஸி பாணியிலான ‘சலூட்’ முறையினை ஜனாதிபதி மைத்திரி பின்பற்றினார் என்றும், அதனால் அந்த உறுதிமொழி எடுப்பதை சில அரச பணியாளர்கள் தவிர்த்துக் கொண்டதாகவும் ஆங்கில செய்தித் தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 08.15க்கு சர்வமத தலைவர்களின்

மேலும்...
மின்சார துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் கூறும் காரணம் பொய்யானது

மின்சார துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் கூறும் காரணம் பொய்யானது 0

🕔3.Apr 2019

நாட்டில் மின்சார துண்டிக்கப்படுவதற்கு, நீர் மட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமல்ல என,ஜேவிபி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனைக் கூறினார். அரசாங்கத்திடம் மின்சார விநியோகம் தொடர்பான முறையான திட்டமிடல் இன்மையே இதற்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “தற்போது மின்சார துண்டிப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால்

மேலும்...
மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 0

🕔3.Apr 2019

இலங்கை மின்சார சபை அதிகாரிகளை, எதிர்வரும் 09 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் 09 உயர் அதிகாரிகளுக்கே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காத காரணத்தினாலேயே, இவர்களை

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம் 0

🕔2.Apr 2019

–  அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குறித்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டமையின் பின்னணியில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரஸின் இறுதி உயர்பீடக் கூட்டம் தொடர்பில் செய்தியொன்றினை நாம் வெளியிட்டிருந்தோம். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பரின் தகவலை

மேலும்...
சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது

சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது 0

🕔2.Apr 2019

சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று திங்கட்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கொழும்பு 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள், முறை கேடான வகையில்  தயாரிக்கப்பட்டிருந்த 7500 வெள்ளை நீல  சவர்க்காரக் கட்டிகளையும், 250 பார்சோப்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔1.Apr 2019

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டப் பொருத்தம் தொடர்பில், நீதிமன்றத் தீர்பொன்றினை தாம் எதிர்பார்ப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உடன்படுவதாகவும், அதற்கு நீதிமன்றின் வழிகாட்டுதல் தேவையாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மொறட்டுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய

மேலும்...
வீதி விபத்துக்களில் கடந்த வருடம் 03 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பலி

வீதி விபத்துக்களில் கடந்த வருடம் 03 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பலி 0

🕔31.Mar 2019

மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரே, வாகன விபத்துக்களின் போது அதிகம் உயிரிழக்கின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வாகன விபத்துக்கள் காரணமாக இலங்கையில் தினமும் 08 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும், வீதி விபத்துக்களில் 3097 பேர் பலியாகியுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்பில், மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம்

ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்பில், மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம் 0

🕔31.Mar 2019

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில் பாரிய விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாக, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பர் தெரிவித்துள்ளார்.மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. மேற்படி உயர்பீடத்தில் நடந்த விடயங்கள் குறித்து, சித்தீக்

மேலும்...
பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு, மூதூரில் பாராட்டு: பிரதம அதிதியாக அப்துல்லா மஹ்ரூப் பங்கேற்பு

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு, மூதூரில் பாராட்டு: பிரதம அதிதியாக அப்துல்லா மஹ்ரூப் பங்கேற்பு 0

🕔30.Mar 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – மூதூர் மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டும் நிகழ்வு, பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து கொண்டார்.பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட

மேலும்...
கட்டார் குழுவுக்கு இலங்கை உள்ளுராட்சி நிருவாக முறைமையை தெளிவுபடுத்தும் நிகழ்வு

கட்டார் குழுவுக்கு இலங்கை உள்ளுராட்சி நிருவாக முறைமையை தெளிவுபடுத்தும் நிகழ்வு 0

🕔30.Mar 2019

– அகமட் எஸ். முகைடீன் –இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்ற நிர்வாக முறைமையினை, கட்டார் நாட்டின் உயர்மட்டக் குழுவினருக்கு தெளிவுபடுத்தும் மூன்று நாட்களைக் கொண்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப வைபவம் நேற்று  வெள்ளிக்கிழமை இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சருமான

மேலும்...
பொலிஸாரின் காக்கி உடையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு

பொலிஸாரின் காக்கி உடையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔29.Mar 2019

பொலிஸார் தற்போது பயன்படுத்தும் காக்கி நிற ஆடையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, உரிய அதிகாரிகளுடன் – தான் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான பார்வைகளை மாற்றும் பொருட்டும், தரமானதும், கௌரவம் மிக்கதுமான சேவையினை உருவாக்குவதற்காகவும்  அவர்களின் உடையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொஸ்கம பிரதேசத்திலுள்ள பொலிஸ்

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியாக, பெண் பிள்ளைகள் சாதனை

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியாக, பெண் பிள்ளைகள் சாதனை 0

🕔29.Mar 2019

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரி மாணவி நிலன்கா திசிவரி வருஷவித்தான என்பவர், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நேற்று வியாழக்கிழமை இரவு வௌியாகின இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில்

மேலும்...
அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்:  கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம்

அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்: கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம் 0

🕔29.Mar 2019

– மரைக்கார் – அரசியல் விசித்திரமானது, நாம் எண்ணிப்பார்க்காத பல ஆச்சரியங்களை நமது கண்முன்னே அது நிகழ்த்திக் கொண்டிருப்பதை தினமும் காண்கின்றோம். உச்சத்தில் இருந்தவர்களை கீழே தள்ளி விட்டு – வேடிக்கை பார்ப்பதில் அரசியலுக்கு அதுவே நிகரானது. அதுபோலவே, அடி மட்டத்தில் இருந்தவர்களை உச்சத்துக்குக் கொண்டு சென்று, அரசியல் ஆச்சரியப்படுத்தும். உதாரணத்துக்கு தேசிய காங்கிரசின் தலைவர்

மேலும்...
சாராயம் அருந்துவதை ‘செல்பி’ எடுத்து வெளியிட்ட, வீரகேசரி பிரதம ஆசிரியரின் செயற்பாடு குறித்து விசனம்

சாராயம் அருந்துவதை ‘செல்பி’ எடுத்து வெளியிட்ட, வீரகேசரி பிரதம ஆசிரியரின் செயற்பாடு குறித்து விசனம் 0

🕔28.Mar 2019

– தம்பி – தானும் தன்னுடைய சகாக்களும் மதுபானம் அருந்திக் கொண்டிருப்பதை ‘செல்பி’ எடுத்து, அதனை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்ட, வீரகேசரியின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜனின் செயற்பாடு குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது. வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கஜன், தனது சகாக்களுடன் மதுபானம் அருந்துவதை  ‘செல்பி’ எடுத்து, அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்

சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல் 0

🕔28.Mar 2019

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மேற்படி நால்வருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. விஜித் விஜயமுனி சொய்ஸா, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரே, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்