Back to homepage

மேல் மாகாணம்

500 கோடி ரூபா வைரத்துடன் கைதானவருக்கு விளக்க மறியல்

500 கோடி ரூபா வைரத்துடன் கைதானவருக்கு விளக்க மறியல் 0

🕔6.Mar 2019

கொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான நீல வைரத்துடன் கைதான கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்கவை 07 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை மஹர நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது. இதேவேளை, கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்க, தற்காலிகமாக

மேலும்...
ஞானசார தேரர் நாளை விடுதலை: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கிறது

ஞானசார தேரர் நாளை விடுதலை: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கிறது 0

🕔3.Mar 2019

கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியினுடைய பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாளை திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 19 வருடங்களை 06 வருடங்களில் அனுபவிக்கும் வகையிலான கடூழிய சிறைத்தண்டனையை விதித்தது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 08ஆம்

மேலும்...
பர்தா அணிந்து வந்த ஆண்கள்; மதுஷை போட்டுத்தள்ளும் திட்டம்: தப்பித்தது எப்படி?

பர்தா அணிந்து வந்த ஆண்கள்; மதுஷை போட்டுத்தள்ளும் திட்டம்: தப்பித்தது எப்படி? 0

🕔2.Mar 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் ரீமை தேடி வேட்டையை ஆரம்பித்திருக்கும் விசேட அதிரடிப்படையின் சீனியர் டி.ஐ.ஜி. லத்தீப் – ப்ளூமெண்டல் சங்க்கவை பின்தொடர்ந்து வலை விரித்தார். அந்த வலையில் சிக்கிய சங்க்க இந்தியாவில் கைது செய்யப்பட்டார். அவரை இலங்கைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் ராஜதந்திர மட்டத்தில் நடந்து வருகின்றது. நீண்ட காலம் பொலிஸாருக்கு

மேலும்...
ஜனாதிபதி கொலைச் சதி; மதுஷ் சொல்லப் போகும், உண்மை என்ன?

ஜனாதிபதி கொலைச் சதி; மதுஷ் சொல்லப் போகும், உண்மை என்ன? 0

🕔1.Mar 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களின் விசாரணைகள் – மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் இறுதிப்படுத்தலில் ஏற்பட்ட தாமதமே அவர்கள் மீதான விசாரணைக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்க காரணமாகும். டுபாயில் மதுஷின் செயற்பாடுகளை கண்காணித்து பல விடயங்களை திரட்டியுள்ள அந்நாட்டு பொலிஸ், அவற்றின் உண்மைத்தன்மைகள் பற்றியும் ஆராய்ந்து

மேலும்...
கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன்

கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன் 0

🕔1.Mar 2019

கொக்கைன் போதைப்பொருளை பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கோ வழங்குவதில் எந்த பயனும் இல்லை என, என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். அதனால்தான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு அந்தப் பெயர்ப் பட்டியலை வழங்கியுள்ளேன் என்றும் அவர் கூறினார். கொக்கைன் போதைப்பொருள் பாவிக்கும்

மேலும்...
அட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி

அட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி 0

🕔28.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையை எப்போது நகர சபையாக்குவீர்கள் என்று, ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸிடம், வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட வினாவுக்கு, அவர் பதிலளித்தார். அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவதாக ஹரீஸ் வழங்கிய வாக்குறுதியை நினைவுபடுத்தி ‘புதிது’ செய்தித்தளம் ‘கவுண்டவுன்’ (Countdown) வழங்கி வருவதையும் இதன்போது, அதிர்வு நிகழ்ச்சி நடத்துநர், ஊடகவியலாளர் இர்பான் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்; வெளிநாட்டுப் பிரஜையும் உள்ளடக்கம்

அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்; வெளிநாட்டுப் பிரஜையும் உள்ளடக்கம் 0

🕔28.Feb 2019

அலுகோசு பதவிக்கு இதுவரை 45பலர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரியவருகிறது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு, விரைவில் அந்தத்  தண்டனையை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனையடுத்து, மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியது. இந் நிலையில் அலுகோசு பதவிக்கு இதுவரை 45 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் வெளிநாட்டுப் பிரஜையொருவரும்

மேலும்...
தீவு ஒன்றையே விலைக்கு வாங்கத் துணிந்த ‘போதை’ ராஜா

தீவு ஒன்றையே விலைக்கு வாங்கத் துணிந்த ‘போதை’ ராஜா 0

🕔28.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவாராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் இன்று வியாழக்கிழமை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படக் கூடுமென சொல்லப்படுகிறது முன்னதாக அவர்கள் ஆஜர் செய்யப்படும் திகதிகள் தொடர்பில் வந்த தகவல்கள் தவறானவை. நேற்று அவர்கள் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று வந்த ஒரு தகவலையடுத்து, டுபாய் பொலிஸுக்கு செல்ல டுபாயில் உள்ள மதுஷ்

மேலும்...
ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து 0

🕔28.Feb 2019

இலங்கையின் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான மானுடவியல் பீடத்தில் ஜப்பான் மொழி (ஆய்வுகூட) பிரிவுக்கு 12 மில்லியன் பெறுமதியான மானிய உதவி வழங்குவதற்கான உடன்படிக்கையில் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் பிரஸ்தாப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி பி.ஏ. கருணாரத்ன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி

மேலும்...
உணவு பதப்படுத்தும் துறையின் வருமானம், 100 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது: அமைச்சர் ரிசாத்

உணவு பதப்படுத்தும் துறையின் வருமானம், 100 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது: அமைச்சர் ரிசாத் 0

🕔28.Feb 2019

உணவு பதனிடல் மற்றும் உணவு பொதியிடல் துறையானது இன்று இலங்கையிலையே தவிர்க்க முடியாத தலைசிறந்த துறையாக மாறியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நிர்வகித்து வந்த உணவு பொதியிடலுக்கான சர்வ தேச எக்ஸ்போ, தொடர்ந்து அதன்

மேலும்...
தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் பதவி; ஹாபிஸ் நசீருக்கு கிடைத்தது எப்படி?

தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் பதவி; ஹாபிஸ் நசீருக்கு கிடைத்தது எப்படி? 0

🕔27.Feb 2019

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நசீர் அகமட், அண்மையில் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டாரல்லவா? இந்த நியமனத்துக்கும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் தெரியவருகிறது. ஹாபிஸ் நசீருக்கு பதவியொன்றினை வழங்குவதற்கு, ஜனாதிபதி

மேலும்...
இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை

இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை 0

🕔26.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் கைது நடந்த கையோடு, அவர் தொடர்பில் இருந்த தரப்புக்களை தேடி இரவிரவாக வேலை செய்கிறது விசேட அதிரடிப்படை. நேற்றுமுன்தினம் மீட்கப்பட்ட 294 கிலோ ஹெரோயின் டுபாயில் இருந்தே ஒருங்கிணைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் அனுப்பப்பட்டு, பாகிஸ்தானில் இருந்து தென்மாகாண கடற்கரை ஒன்றுக்கு இந்த போதைப்பொருள்

மேலும்...
பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔26.Feb 2019

பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குவதோடு எதிர்காலத் திட்டமிடலுக்கும்  வழிவகுக்குமென, தான் நம்புவதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்  தெரிவித்தார். பாடசாலை கூட்டுறவுச் சங்கத்திற்கான (Coop Shop) விற்பனை நிலைத்தியத்திற்கு நிதி உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் (நென சக்தி) நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை மாலை கொழும்பு 02இல் உள்ள

மேலும்...
கொகெய்ன் பயன்படுத்தும், எம்.பி. ஒருவரும் இருக்கின்றார்: பிரதியமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு

கொகெய்ன் பயன்படுத்தும், எம்.பி. ஒருவரும் இருக்கின்றார்: பிரதியமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு 0

🕔26.Feb 2019

கொகெய்ன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பெண் எம்.பி. ஒருவரும் உள்ளார் இருக்கின்றார் என, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரா? அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரா? என்பது குறித்த தகவலை ​ வெளியிட மறுத்துள்ள ரஞ்சன் ராமநாயக்க, அவரது புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களை  குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்; தீர்வு பெற்றுத் தருவேன் என, பிரதியிமைச்சர் மஹ்ரூப்உறுதி

ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்; தீர்வு பெற்றுத் தருவேன் என, பிரதியிமைச்சர் மஹ்ரூப்உறுதி 0

🕔26.Feb 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – “ஒலுவில் துறைமுகத்துக்கு எதிர் வரும் கிழமை நாட்களில் விஜயமொன்றை செயற் திட்டத்துடன் மேற்கொள்ளவுள்ளேன்” என துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். ஒலுவில் துறைமுக மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதியமைச்சராக பதவி ஏற்றது முதல் –  ஒரு மாத காலமாக பல கலந்துரையாடல்களினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்