Back to homepage

மேல் மாகாணம்

மஹிந்த புதிய பிரதமராக நாளை பதவிப் பிரமாணம் செய்கிறார்

மஹிந்த புதிய பிரதமராக நாளை பதவிப் பிரமாணம் செய்கிறார் 0

🕔8.Aug 2020

ஒன்பதாவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை முற்பகல் 9.00 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்:   முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கு ‘கல்தா’

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்: முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கு ‘கல்தா’ 0

🕔8.Aug 2020

ஐக்கிய மக்கள் சக்தி, அதன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவித்துள்ளது. அதற்கிணங்க, அந்தக் கட்சிக்குக் கிடைத்த 07 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைகளில் – முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனையோர் அனைவரும் சிங்களவர்களாவர். ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் தலா ஒவ்வொன்றினை – அதன் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம்

மேலும்...
பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை,  தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது

பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை, தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது 0

🕔8.Aug 2020

பொதுஜன பெரமுன கட்சி, தேசியப்பட்டியல் ஊடாக 03 முஸ்லிம்களை நியமித்துள்ளது. தேசியப்பட்டியல் ஊடாக, பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தன. ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் முஸம்மில் (இவர் விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பேச்சாளர்) மர்ஜான் பளீல் ஆகியோரை – இவ்வாறு பொதுஜன பெரமுன

மேலும்...
நாடு முழுவதும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்; விருப்பு வாக்குகள்: முழு விவரம்

நாடு முழுவதும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்; விருப்பு வாக்குகள்: முழு விவரம் 0

🕔7.Aug 2020

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் பற்றிய விவரங்களும் வெளியாகி விட்டன. அந்த முழுமையான தகவல்கள் வருமாறு; யாழ் மாவட்டம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சிசிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்தர்மலிங்கம் சித்தார்த்தன் –

மேலும்...
பொதுத் தேர்தலில் இம்முறை 16 முஸ்லிம்கள் வெற்றி

பொதுத் தேர்தலில் இம்முறை 16 முஸ்லிம்கள் வெற்றி 0

🕔7.Aug 2020

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 09ஆவது நாடாளுமன்றத்துக்கு 16 முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு; முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக1. ரஊப் ஹக்கீம் (தொலைபேசி சின்னத்தில்)2. எச்.எம்.எம். ஹரீஸ் (தொலைபேசி சின்னத்தில்) 3. பைசால் காசிம் (தொலைபேசி சின்னத்தில்) 4. ஹாபிஸ் நஸீர் (மரம் சின்னத்தில்)5. எம்.எஸ். தௌபீக் (தொலைபேசி சின்னத்தில்) அகில

மேலும்...
பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம்

பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம் 0

🕔7.Aug 2020

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6,853,693 (59.09%) 128 ஆசனங்களை வென்று 17 தேசியப்பட்டியல் ஆசனங்களையம் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள்

மேலும்...
வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது

வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது 0

🕔5.Aug 2020

வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை கைப்பேசியில் படம் எடுத்த ஒருவரை, நாவலபிட்டி பொலிஸார் இன்று கைது செய்தனர். நாவலப்பிட்டி – ஒம்புல்பிட்டிய எனும் இடத்தில் வசிக்கும் 32 வயதான நபர், இன்று காலை நாவலபிட்டிய மத்திய கல்லூரியில் வாக்களிக்கும் போது, தனது வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை படம் எடுத்தார்.

மேலும்...
2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார்

2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார் 0

🕔5.Aug 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளார். பம்பலப்பிட்டிய லின்சே மகலின்சே மகளிர் பாடசாலையில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். “வாக்கெடுப்பு நிலையம் சுகாதார ரீதியாகப் பாதுகாப்பனது என்பதைக் காண்பிப்பதற்காகவே எனது 65 வயதிலும் வாக்களிக்க வந்தேன். ஆனால் வயது

மேலும்...
புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு

புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு 0

🕔4.Aug 2020

புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடவுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. அரசியலமைப்பின் மூலமும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் மூலமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதியை வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். நாளை பொதுத் தேர்தல் நடைபெற்ற பின்னர், புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம்

மேலும்...
வலது குறைந்தோர் வாக்களிக்க, சிறப்பான நடைமுறை ஏற்பாடாகியுள்ளது

வலது குறைந்தோர் வாக்களிக்க, சிறப்பான நடைமுறை ஏற்பாடாகியுள்ளது 0

🕔3.Aug 2020

வலது குறைந்தோருக்கு வாக்களிக்க சிறப்பான நடைமுறையொன்று பின்பற்றப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரகசியத் தன்மையை பேணி வலதுகுறைந்தோர் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என, வலது குறைந்தோரின் சங்கம் முன்வைத்த வேண்டுகோளுக்கமையவே இந்த நடைமுறை ஏற்பாடாகியுள்ளது. இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ள தவறியவர்கள் நாளையும் (04) நாளை மறுதினமும் (05) தபால்

மேலும்...
தேர்தல் சட்டங்களை மீறியமை: 06 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்டங்களை மீறியமை: 06 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு 0

🕔2.Aug 2020

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரையில் 6483 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று (01) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 249

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு 0

🕔31.Jul 2020

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர – கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சம்பந்தப்பட்ட ஆயுத வழக்கில் ஆதாரங்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை அவரது வீட்டில்

மேலும்...
ஐஸ் போதைப் பொருளுடன், பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன், பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது 0

🕔30.Jul 2020

ஐஸ் போதைப் பொருளுடன் பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக ஊழியர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். குறித்த இருவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட, பட்டிவில சந்தியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த

மேலும்...
தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஆலோசனைக்குழு  பிரதமரால் நியமனம்; 09 தேரர்களும் உள்ளடக்கம்

தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஆலோசனைக்குழு பிரதமரால் நியமனம்; 09 தேரர்களும் உள்ளடக்கம் 0

🕔29.Jul 2020

நாடு முழுவதும் பரவிக் காணப்படும் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதில் உதவிகளை வழங்குவதற்கான தொல்பொருள் ஆலோசனைக் குழுவொன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நியமித்தார். புத்த சாசன மற்றும் கலாசார அமைச்சர் எனும் வகையில் அவர் இந்தக் குழுவை நியதித்துள்ளார் என, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 20 பேரைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்குரிய

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம் 0

🕔29.Jul 2020

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை இம்முறை எழுதும் மாணவர்களுக்கு முதலாவது வினாத்தாளுக்கான கால எல்லையை 15 நிமிடங்களினால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரையில் 45 நிமிடமாக இருந்த கால எல்லை ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது. இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்