Back to homepage

மேல் மாகாணம்

தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரணடைந்தார்

தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரணடைந்தார் 0

🕔7.Jul 2020

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பரிசோதகர் சமன் வசந்த குமார, கடவத்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வெலிவேரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் இவருக்கும் தொடர்புள்ளதாக குற்றச் சாட்டப்பட்ட நிலையில், இவர் தலைமறைவாகி இருந்தார். எனவே, இவர் பற்றிய தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம்

மேலும்...
ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை

ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை 0

🕔7.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க  உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பிணைமுறி வழக்கு தொடர்பில்  ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், அதனை  நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ரவி தரப்பினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை பரீசீலித்த

மேலும்...
பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை 0

🕔7.Jul 2020

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்காக தற்போது நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த பொலிஸ் பரிசோதகர் வெலிவேரிய பகுதியை சேர்ந்த வெஹெரவத்த சமன் வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த

மேலும்...
05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார்

05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார் 0

🕔7.Jul 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப் படைக்குத் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளார். அந்த வகையில் வருடமொன்றுக்கு சராசரியாக 111 தடவை, ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதியுள்ள மைத்திரி, 70 ஆயிரத்து 884 கடல் மைல் தூரம், அதாவது 01

மேலும்...
பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்

பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம் 0

🕔6.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பதற்கு தீரமானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதற்கிணங்க காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும். வாக்கெண்ணும் நடவடிக்கையும் – வாக்களிப்பு தினத்துக்கு மறுநாளே இடம்பெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
சுவரொட்டி மற்றும் பதாதைகளை அகற்ற ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு

சுவரொட்டி மற்றும் பதாதைகளை அகற்ற ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு 0

🕔6.Jul 2020

பொதுத்தேர்தல் காலங்களில் காட்சிப்படுத்தப்படும் பிரச்சார பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக பொலிஸ் தலைமையகத்துக்கு 07 கோடியே 58 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையக தகவல்களின் படி பிரச்சார சுவரொட்டிகளை அகற்ற 1539 தொழிலாளர்கள் பொலிஸ் நிலையங்களின் மட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து வேட்பாளர்களின் பதாகைகளையும் அகற்றி வருகின்றனர். சுவரொட்டி மற்றும்

மேலும்...
வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன 0

🕔4.Jul 2020

நாடாளுமுன்றத் தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமுரிய வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு கோடியே 72 லட்ச வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும், அங்கீகரிக்கப்பட்ட 40

மேலும்...
இலங்கையில்  பல அரசாங்கங்களை வெளிநாட்டுத் தூதரகங்களே தெரிவு செய்தன: அனுர குமார திஸாநாயக்க

இலங்கையில் பல அரசாங்கங்களை வெளிநாட்டுத் தூதரகங்களே தெரிவு செய்தன: அனுர குமார திஸாநாயக்க 0

🕔4.Jul 2020

இலங்கையில் பல அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தியது நாட்டு மக்கள் அல்ல எனவும் வெளிநாட்டுத் தூதரகங்களே அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தியதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும்தெரிவிக்கையில்; “இலங்கையில் தலைவர்களை

மேலும்...
சம்பத் வங்கிக் கணக்கை மூடுவதாக மங்கள அறிவிப்பு

சம்பத் வங்கிக் கணக்கை மூடுவதாக மங்கள அறிவிப்பு 0

🕔3.Jul 2020

சம்பத் வங்கியிலுள்ள தனது கணக்கை மூடுவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் மங்கள சமரவீர பதிவொன்றை இட்டுள்ளார். ‘சம்பத் வங்கி அனைத்து இலங்கையர்களுக்கும் இல்லை என்ற உண்மையை எனக்கு வெளிப்படுத்தியதற்கு நிமல்பேராவுக்கு நன்றி. எனது கணக்கை இனம், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்யும்

மேலும்...
போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம் 0

🕔3.Jul 2020

பொலிஸ் துறையின் கீழுள்ள போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்லவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதாகவும் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தமை மற்றும் போதைப் பொருள்

மேலும்...
ஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி

ஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி 0

🕔3.Jul 2020

சம்பத் வங்கியின் தெஹிவல கிளைக்குச் சென்ற முஸ்லிம் பெண் வாடிக்கையாளரிடம், அவர் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்றி விட்டு உள்ளே வருமாறு, அந்தக் கிளை நிருவாகம் கூறியமை தொடர்பில், நேற்றைய தினம் சம்பத் வங்கி மன்னிப்புக் கோரி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த வங்கிக் கிளைக்கு நேற்று வியாழக்கிழமை சென்ற முஸ்லிம் பெண் வாடிக்கையாளர் ஒருவரிடம் – அவர்

மேலும்...
போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, போதைப் பொருள் பணியக அதிகாரிகளுக்கு விளக்க மறியல்

போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, போதைப் பொருள் பணியக அதிகாரிகளுக்கு விளக்க மறியல் 0

🕔2.Jul 2020

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 12 அதிகாரிகளையும் இம்மாதம் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அதிகாரிகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக

மேலும்...
மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராய குழு நியமனம்

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராய குழு நியமனம் 0

🕔2.Jul 2020

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, முரண்பாடுகளை ஆராய்வதற்காக 04 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கொண்டுள்ளார். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்ந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மார்ச், ஏப்ரல்

மேலும்...
அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு

அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு 0

🕔2.Jul 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து

மேலும்...
கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து பொருட்கள் மீட்பு

கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து பொருட்கள் மீட்பு 0

🕔2.Jul 2020

பிரபல போதை பொருள் வர்த்தகர் கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர். பூஸா சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொ்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று புதன்கிழமை பாரிய குற்றங்களை இழைத்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களில் விசேட தேடலை மேற்கொண்டனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்