Back to homepage

மேல் மாகாணம்

புதிய கடற்படைத் தளபதி நியமனம்

புதிய கடற்படைத் தளபதி நியமனம் 0

🕔15.Jul 2020

கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்த வழங்கியுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார். இவர் இலங்கையின் 24 ஆவது கடற்படை தளபதியாவார். நேற்றைய தினம் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட கடற்படைத் தளபதி

மேலும்...
ஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார்

ஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார் 0

🕔14.Jul 2020

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் அட்மிரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளளார். கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார். இதன்போது கடற்படைத் தளபதிக்கு பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்தார். கடற்படைத் தளபதி வைஸ்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

ஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு 0

🕔13.Jul 2020

“ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரி இன்ஷாப் அஹமட்டின் ‘கொலொஸஸ்’ தனியார் நிறுவனத்துக்கு கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் செம்பு  வழங்கியதாக, அந்த நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அடிக்கடி விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைக்கின்றனர். ஆனால், குண்டுதாரி இன்ஷாப் அஹமதுக்கு சகாய விலையிலும் அதிகளவிலும் செம்பு வழங்குமாறு வேண்டுகோள் கடிதம்

மேலும்...
தேர்தலை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்: சஜித் பிரேமதாஸ கோரிக்கை

தேர்தலை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்: சஜித் பிரேமதாஸ கோரிக்கை 0

🕔13.Jul 2020

தேர்தலை உடனடியாக அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை பற்றிய அனைத்து தகவல்களையும் அரசாங்கம் மட்டுமே வௌயிடுகிறது எனக் கூறிய அவர்; இந்த தகவல்களின் உண்மை தன்மை

மேலும்...
20ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்: அனுராதபுரத்தில் ஒத்தி வைப்பு

20ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்: அனுராதபுரத்தில் ஒத்தி வைப்பு 0

🕔13.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும். இன்றைய தினம் ஆரம்பித்த தபால் மூல வாக்களிப்பில் பிரதேச சுகாதார பணியாளர்கள் காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை வாக்களித்தனர். சமூக இடைவெளியை பேணல், முகக் கவசங்களை அணிதல், கைகளை கிருமி தொற்று நீக்கம் செய்துக்கொள்ளல்

மேலும்...
வேட்பாளரின் தகவல்களைக் கொண்ட மேற்சட்டை, தொப்பி அணிந்திருப்போர் கைது செய்யப்படுவர்

வேட்பாளரின் தகவல்களைக் கொண்ட மேற்சட்டை, தொப்பி அணிந்திருப்போர் கைது செய்யப்படுவர் 0

🕔11.Jul 2020

வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய மேற்சட்டைகள், தொப்பிகள் மற்றும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்வோரையும் வீடுவீடாக சென்று பிரசாரங்களில் ஈடுபடுவோரையும் கைது செய்யுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுமாறு அனைத்து தபால் மூல வாக்காளர்களிடமும் தேசிய தேர்தல்கள்

மேலும்...
ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை

ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை 0

🕔11.Jul 2020

பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ என்பவர், ஊடகவியலாளர் அகில ஜயவர்தன என்பவரை அச்சுறுத்தி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் முழுமையான, பக்கசார்பற்ற, விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ, கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள்

மேலும்...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி 0

🕔11.Jul 2020

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மொரட்டுவ, லுனாவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குறித்த நபரின் முச்சக்கரவண்டி பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது அதனைத் தடுத்ததாகவும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்க முயற்சித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அவர் மீது துப்பாக்சிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். சம்பவத்தில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தவற்றை அவரே விவரிக்கிறார்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தவற்றை அவரே விவரிக்கிறார் 0

🕔10.Jul 2020

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார் நேற்று வியாழக்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “புதன்கிழமை

மேலும்...
196 கொரோனா தொற்றாளர்கள், ஒரே தடவையில் அடையாளம் காணப்பட்டனர்

196 கொரோனா தொற்றாளர்கள், ஒரே தடவையில் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔10.Jul 2020

நாட்டில் மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த நிலையத்தில் 56 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்த நிலையில் இதுவரை

மேலும்...
2,366 தேர்தல் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிப்பு: 1933 க்கு அழைத்து மக்களும் புகாரளிக்கலாம்

2,366 தேர்தல் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிப்பு: 1933 க்கு அழைத்து மக்களும் புகாரளிக்கலாம் 0

🕔9.Jul 2020

நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கை தொடர்பில் இதுவரை 2,366 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 644 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 1,722 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதென தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தல் சட்டத்தை மீறும் சம்பவங்கள் மற்றும்

மேலும்...
நாட்டில் 57 கொரோனா தொற்றாளர்கள், ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டனர்

நாட்டில் 57 கொரோனா தொற்றாளர்கள், ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔9.Jul 2020

நாட்டில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க

மேலும்...
ஒரு மாதத்தில் 176 துப்பாக்கிகள், பொலிஸாரிடம் சிக்கின

ஒரு மாதத்தில் 176 துப்பாக்கிகள், பொலிஸாரிடம் சிக்கின 0

🕔9.Jul 2020

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு வகையான 176 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020.06.06 முதல் 2020.07.08 வரையான காலப்பகுதியிலேயே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரி 56 துப்பாக்கிகள் 11, ரி 81 ரக துப்பாக்கி ஒன்று, போரா 12 ரக துப்பாக்கி 42, பிஸ்டல் 04, கல்கடஸ் 29, ரிபீடர் 74

மேலும்...
மின் கட்டணங்களில் 25 வீதம் கழிவு; பணத்தை செலுத்த 03 மாதம் அவகாசம்: அமைச்சரவைப் பேச்சாளர்

மின் கட்டணங்களில் 25 வீதம் கழிவு; பணத்தை செலுத்த 03 மாதம் அவகாசம்: அமைச்சரவைப் பேச்சாளர் 0

🕔9.Jul 2020

மாதத்துக்கு 90 அலகுகளுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்திய நுகர்வோருக்கு, மின் கட்டணங்களில் கழிவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார். அதன்படி 90 அலகுகளுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தியோருக்கு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணத்தில் 25 சதவீதம் கழிவு வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்டதில் மின்சார துறைக்குப்

மேலும்...
தேர்தல் கால துஷ்பிரயோகம் தொடர்பில், ஆணைக்குழு மீண்டும் எச்சரிக்கை

தேர்தல் கால துஷ்பிரயோகம் தொடர்பில், ஆணைக்குழு மீண்டும் எச்சரிக்கை 0

🕔9.Jul 2020

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்ப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை தனியார் நடவடிக்கைகளுக்காக பயன்பபடுத்துவது சட்ட விரோதமான செயலாக கருதப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல் வேட்பாளர்களின் பதவி துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவை நிரூபிக்கப்பட்டால், கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்