Back to homepage

மேல் மாகாணம்

தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை

தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை 0

🕔1.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலை இம்முறை நடத்துவதற்கு சுமார் 1000 கோடி ரூபா செலவாகலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். “பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை ஜுலை மாதம் 13, 14 ,

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம் 0

🕔1.Jul 2020

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முதலில் அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், சமகால தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார். குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது இந்த விடயத்தினை

மேலும்...
ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு

ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு 0

🕔30.Jun 2020

– அஸ்ரப் ஏ சமத் – ஜனாதிபதி தோ்தலில்  வெற்றி கொண்ட கோட்டபாய ராஜபக்ஷ, 2025 வரைக்கும் ஜனாதிபதியாக இருக்கப்போகின்றார். எனவே, இந்த நாடாளுமன்றத்  தோ்தலில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சிக்கு வாக்களித்து, முஸ்லிம்களாகிய நாமும் இவ் அரசாங்கத்தில் பங்காளிகளாகிக் கொள்ளுதல் வேண்டும் என, ஜனாதிபதி சட்டத்தரணியும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளருமான அலி சப்றி தெரிவித்தார். நாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும்  ஸ்ரீலங்கா

மேலும்...
வாகனங்களை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் குறித்து விசாரணை

வாகனங்களை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் குறித்து விசாரணை 0

🕔30.Jun 2020

உத்தியோகபூர்வ வாகனங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் நிர்வாகத்தினரை குறித்த ராஜாங்க அமைச்சர்கள் வகித்த அமைச்சுக்களால் பொறுப்பேற்குமாறு அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு ம்உத்தரவிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சர்களின்

மேலும்...
தேர்தல்முடிவுகளை வெளியிடும் கால, நேரம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

தேர்தல்முடிவுகளை வெளியிடும் கால, நேரம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔30.Jun 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 06ஆம் திகதி காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 06 ஆம் திகதி பிற்பகல் 04 மணிக்கு வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருந்ததாக சாட்சியம்

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருந்ததாக சாட்சியம் 0

🕔30.Jun 2020

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்று முன்னிலையாகியிருந்த பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர் எஸ்.ஜி. சதரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர்

மேலும்...
புரியாணியும் வட்டிலப்பமும் கிடைப்பது குறைந்து விடுமோ என்றுதான் யோசிக்கிறேன்: முஸ்லிம்கள் குறித்து மஹிந்த உரை

புரியாணியும் வட்டிலப்பமும் கிடைப்பது குறைந்து விடுமோ என்றுதான் யோசிக்கிறேன்: முஸ்லிம்கள் குறித்து மஹிந்த உரை 0

🕔29.Jun 2020

– அஸ்ரப் ஏ சமத் – “ஜனாதிபதித் தோ்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை. அன்று என்னோடு இருந்த முஸ்லிம்கள் இன்றும் என்னோடுதான் இருக்கிறாா்கள். அவா்களுக்கு எவ்வித அழுத்தங்கள்  வந்தாலும் அவா்கள் என்னுடன்தான் இருக்கின்றனா். அதனால் தொடா்ந்து புரியாணி, வட்டிலப்பம் கிடைத்து வந்தது. போகப்போக அது குறைந்துவிடுமோ என்றுதான் யோசிக்கிறேன்”. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெகிவளை சஹரான் மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி

மேலும்...
இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம்

இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம் 0

🕔29.Jun 2020

யுத்தம் நடந்த காலத்தில் ஒரே நேரத்தில் 2000 முதல் 3000 வரையான ராணுவத்தில் கொல்லப்படவில்லை என்று முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் புலிகள் அமைப்பில் இருந்தபோது ஆணையிரவில் ஒரே இரவில் 2000-3000 ராணுவத்தினரைக் கொன்றதாக சமீபத்தில், கருணா அம்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முல்லைத்தீவு பகுதியில் நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்குண்ட

மேலும்...
முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர் 0

🕔29.Jun 2020

முகக்கவசம் பொது இடங்களில் அணியாத 1,214 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முகக் கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலைவரப்படி (திங்கள் காலை 5.30 மணி) நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,037 ஆகும். இவர்களில் 1,661 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில் 365 பேர் மட்டுமே தற்போது

மேலும்...
ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது

ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது 0

🕔28.Jun 2020

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வந்த ஊரடங்குச் சட்டம் இன்றிலிருந்து முழுவதுமாக நீக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4.00 மணி வரையிலான ஊரடங்குச் சட்டம் இறுதியாக அமுலில் இருந்து வந்தது. கொரோ வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு 0

🕔28.Jun 2020

தேர்தல் ஆணைக்குழு அலுவலத்தை சுற்றி வளைத்து ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு சிரேஷ்ட அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளருமான விமல் வீரவன்ச பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வீரவன்ச; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய எதிர்க்கட்சிக்கு ஏற்றவாறு விளையாடுவதாக குற்றம் சாட்டினார். மேலும், தேசபிரிய நாட்டின்

மேலும்...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம் 0

🕔26.Jun 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் ஊடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு ரிப்கான் உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் தெரிவித்தமை

மேலும்...
மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்

மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார் 0

🕔25.Jun 2020

– மப்றூக் – மூத்த ஒலிபரப்பாளர் எஸ். நடராஜசிவம் புதன்கிழமை இரவு காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், சூரியன் எப்.எம். தனியார் வனொலியின் ஸ்தாபக முகாமையாளராகப் பொறுப்பேற்ற அவர், இலங்கை தமிழ் வானொலி வரலாற்றில் புதிய அத்தியாயமொன்றினை ஏற்படுத்தினார். அதுவரை தமிழ் வானோலி நேயர்கள் கேட்டிராத புதிய நிகழ்ச்சிகளை

மேலும்...
வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு

வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு 0

🕔24.Jun 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, வில்பத்து காடழப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிக்கட்டி வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டார்கள்

மேலும்...
ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான 24 காரணங்களை உள்ளிடக்கிய அறிக்கையை கையளித்துள்ளேன்: மஹிந்தானந்த

ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான 24 காரணங்களை உள்ளிடக்கிய அறிக்கையை கையளித்துள்ளேன்: மஹிந்தானந்த 0

🕔24.Jun 2020

– க. கிஷாந்தன் – “2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றிருக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. இதற்கான 24 காரணங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் முன்வைத்துள்ளேன். எனவே, எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று முன்னாள் விளையாட்டுத்துறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்