Back to homepage

மேல் மாகாணம்

றிசாட் மீதான விசாரணையைப் பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

றிசாட் மீதான விசாரணையைப் பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் 0

🕔20.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணையினை பிற்போடுமாறும் அல்லது 10. 08. 2020 இன் பின்னர் மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இருவரும் இணைந்து, கையொப்பமிட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். இம்மாதம் 15 ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள்

மேலும்...
சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம்

சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம் 0

🕔20.Jul 2020

தமிழர்கள் – சமஷ்டி அதிகாரம் கோரினால் வடக்கு கிழக்கில் ரத்த ஆறு ஓடும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். “சமஷ்டி

மேலும்...
க.பொ.த. உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

க.பொ.த. உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு 0

🕔20.Jul 2020

க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரையில் நடைபெறும். 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம்

மேலும்...
தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலையும் மீறி, றிசாட் பதியுதீனை விசாணைக்கு வருமாறு சிஐடி அழைப்பு

தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலையும் மீறி, றிசாட் பதியுதீனை விசாணைக்கு வருமாறு சிஐடி அழைப்பு 0

🕔19.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு – பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல்

மேலும்...
நீர் கட்டணத்தைச் செலுத்த கால அவகாசம் அறிவிப்பு

நீர் கட்டணத்தைச் செலுத்த கால அவகாசம் அறிவிப்பு 0

🕔19.Jul 2020

நீர் கட்டணத்தைச் செலுத்துவதற்கு பாவனையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வருட இறுதி வரை பாவனையாளர்களின் நீர் இணைப்பைத் துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இவ்வருடம் மார்ச், ஏப்ரல் மற்றும்

மேலும்...
தபால் கட்டணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

தபால் கட்டணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை 0

🕔19.Jul 2020

தபால் கட்டணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிணை வழங்கியுள்ளது. 50 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீர பிணையின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய கடுவலை பதில் நீதவான் கமல் பிரசன்ன

மேலும்...
‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔18.Jul 2020

நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர்கள், சானிடைசரை பயன்படுத்தி இரண்டு முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளர் 15 மில்லி லீட்டர் சானிடைசரை பயன்படுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் ஒரு வாக்காளர் பயன்படுத்தும் சானிடைசருக்கு ஒரு

மேலும்...
தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔17.Jul 2020

தன்னை கைது செய்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோர் ஊடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும்,

மேலும்...
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றம்: பிள்ளைகளுக்கு பாதிப்பான பகுதி நீக்கப்படுகிறது

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றம்: பிள்ளைகளுக்கு பாதிப்பான பகுதி நீக்கப்படுகிறது 0

🕔17.Jul 2020

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பதிவாளர்கள் நாயகம் எம்.சீ. விதானகே தெரிவித்துள்ளார். அதற்கிணங்க பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பெற்றோர் திருமணமானவர்களா/ இல்லையா என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் உள்ள மேற்படி கேள்வி, பிள்ளைகளுக்கு பாதிப்பானது என்பதால், பழைய பிறப்பத்தாட்சி

மேலும்...
பழிவாங்கல் கைதுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்: அப்துல்லா மஹ்ரூப்

பழிவாங்கல் கைதுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்: அப்துல்லா மஹ்ரூப் 0

🕔16.Jul 2020

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்துக்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில், இன்று வியாழக்கிழமைஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அதுல்லாஹ்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார் 0

🕔16.Jul 2020

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மாட்டார் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவராக இருந்து கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை மஹிந்த பொறுப்பேற்பார் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும்

மேலும்...
மூன்று மாத மின்சார கட்டணங்களுக்கு, சலுகை: பெப்ரவரி கட்டணத் தொகையை,  செலுத்துமாறு அறிவிப்பு

மூன்று மாத மின்சார கட்டணங்களுக்கு, சலுகை: பெப்ரவரி கட்டணத் தொகையை, செலுத்துமாறு அறிவிப்பு 0

🕔15.Jul 2020

நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலங்களுக்குரிய மின்சாரக் கட்டணங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை அறிவித்துள்ளது. அதற்கமைய மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான கட்டணமாக பெப்ரவரி மாதத்திற்குரிய மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். இந்த கட்டணத்தை

மேலும்...
புதிய கடற்படைத் தளபதி நியமனம்

புதிய கடற்படைத் தளபதி நியமனம் 0

🕔15.Jul 2020

கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்த வழங்கியுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார். இவர் இலங்கையின் 24 ஆவது கடற்படை தளபதியாவார். நேற்றைய தினம் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட கடற்படைத் தளபதி

மேலும்...
ஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார்

ஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார் 0

🕔14.Jul 2020

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் அட்மிரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளளார். கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார். இதன்போது கடற்படைத் தளபதிக்கு பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்தார். கடற்படைத் தளபதி வைஸ்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

ஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு 0

🕔13.Jul 2020

“ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரி இன்ஷாப் அஹமட்டின் ‘கொலொஸஸ்’ தனியார் நிறுவனத்துக்கு கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் செம்பு  வழங்கியதாக, அந்த நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அடிக்கடி விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைக்கின்றனர். ஆனால், குண்டுதாரி இன்ஷாப் அஹமதுக்கு சகாய விலையிலும் அதிகளவிலும் செம்பு வழங்குமாறு வேண்டுகோள் கடிதம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்