Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

ஆட்சியில் இணைந்தால், அமைச்சுப் பதவி தருவதாக கூறுகின்றனர்: சு.கட்சியினர் டீல் பேசியதாக ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவிப்பு

ஆட்சியில் இணைந்தால், அமைச்சுப் பதவி தருவதாக கூறுகின்றனர்: சு.கட்சியினர் டீல் பேசியதாக ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவிப்பு 0

🕔4.Jan 2018

அமைச்சுப் பதவி தருகிறோம், எங்களோடு வந்து இணையுங்களென சுதந்திரக் கட்சியினர் அழைக்கின்றனர். ஆனால், அவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை முறித்து வெளியேறினால் நாங்கள் மஹிந்த தலைமையில் அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். குருனாகலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே,

மேலும்...
மு.காங்கிரஸ் உசார் நிலையடைந்துள்ளது: ஹக்கீம் பெருமிதம்

மு.காங்கிரஸ் உசார் நிலையடைந்துள்ளது: ஹக்கீம் பெருமிதம் 0

🕔2.Jan 2018

உள்ளூராட்சி சபைகளுக்கான எதிர்வரும்  தேர்தலானது, ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாக அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.குருணாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம், அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப்

மேலும்...
சட்ட விரோத வானொலி ஒலிரப்பு நிலையம் சுற்றி வளைப்பு; சாதனங்களும் சிக்கின

சட்ட விரோத வானொலி ஒலிரப்பு நிலையம் சுற்றி வளைப்பு; சாதனங்களும் சிக்கின 0

🕔1.Jan 2018

சட்ட விரோதமாக இயங்கி வந்த வானொலி ஒலிபரப்பு ஒன்றினை, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரணியகல பகுதியில் முற்றுகையிட்டு, அங்கிருந்த பொருட்களையும் கைப்பற்றினர். மேற்படி சட்ட விரோத ஒலிபரப்பு நிலையம் -நவீன தேடு கருவி மூலம் கண்டு பிடிக்கப்பட்டதாக தொலைத் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பேச்சாளர் கபில எம். கமகே

மேலும்...
வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு

வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு 0

🕔31.Dec 2017

தேர்தல் கால அன்பளிப்பாக விநியோகிக்கப்படவிருந்த 625 குர்ஆன் பிரதிகளை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவரின் வீட்டிலிருந்து, மேற்படி குர்ஆன் பிரதிகள், நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்குக் கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், கற்பிட்டி பொலிஸார் நடத்திய

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் மனைவிக்காக, களத்தில் குதித்த கணவர்; சட்டத்தை மீறியதாக முறைப்பாடு

தேர்தலில் போட்டியிடும் மனைவிக்காக, களத்தில் குதித்த கணவர்; சட்டத்தை மீறியதாக முறைப்பாடு 0

🕔24.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் சார்பாக அவருடைய கணவர் பகிர்ந்தளிக்கவிருந்த உர மூட்டைகளை பொலிஸார் கைப்பற்றிய சம்பவம், அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மனைவிக்காக இவ்வாறு உர மூட்டைகளை பகிர்ந்தளிக்கவிருந்தவர், விவசாய ஆராய்ச்சி உதவியாளர் என தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, அனுராதபுரம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் முறையிடப்பட்டுள்ளது. வாக்குகளை பெறும்

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் பலி, 44 பேர் படுகாயம்: இரத்தினபுரியில் சம்பவம்

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் பலி, 44 பேர் படுகாயம்: இரத்தினபுரியில் சம்பவம் 0

🕔23.Dec 2017

– க. கிஷாந்தன் – இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில், இரத்தினபுரி – ஹம்பிலிபிட்டிய பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி – பத்துல்பஹன பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஊருபொக்கவிலிருந்து கொழும்பு

மேலும்...
முன்னாள் அமைச்சரின் கட்சி, வாரிசுரிமை அரசியல் செய்கிறது: அக்கரைப்பற்று நிலைவரம் குறித்து, புத்தளத்தில் ஹக்கீம் விமர்சனம்

முன்னாள் அமைச்சரின் கட்சி, வாரிசுரிமை அரசியல் செய்கிறது: அக்கரைப்பற்று நிலைவரம் குறித்து, புத்தளத்தில் ஹக்கீம் விமர்சனம் 0

🕔15.Dec 2017

– பிறவ்ஸ் –ஜனாதிபதியுடன் சேர்ந்துகொண்டு அக்கரைப்பற்று மாநகரசபையை கைப்பற்றுவதற்கு, முன்னாள் அமைச்சர் காத்துக்கொண்டிருக்கிறார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வாரிசுரிமை அரசியலில் அந்த முன்னாள் அமைச்சரின் கட்‌சி செல்வதனால் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்‌றனர் எனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று வெள்‌ளிக்கிழமை

மேலும்...
70 ஆயிரம் ‘ட்ரமடொல்’ மாத்திரைகளுடன், பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

70 ஆயிரம் ‘ட்ரமடொல்’ மாத்திரைகளுடன், பெண் ஒருவர் உட்பட மூவர் கைது 0

🕔10.Dec 2017

கார் ஒன்றில் சுமார் 70ஆயிரம் மாத்திரைகளைக் கொண்டு சென்ற மூவரை, வாரியபொல பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் பெண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் பிரதேசத்துக்கு, மேற்படி மாத்திரைகளைக் கொண்டு செல்லும் போது, இவர்கள் கைதாகியுள்ளனர். கடற்படையின் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல் ஒன்றுக்கிணங்க, வாரியபொல பொலிஸார் சோதனையிட்ட

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு 0

🕔3.Dec 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார். மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும், தான் கட்சி மாறப் போவதில்லை என்றும், எந்தவொரு அணியுடனும் இணைந்து செயற்படப் போவதில்லை எனவும் அவர்

மேலும்...
சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி

சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி 0

🕔26.Nov 2017

கூட்டு அரசாங்கத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், உறுதியானதொரு அரசாங்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்க முடியும் என்று, ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். வெலிமட பிரதசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தேவையேற்படும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும்

மேலும்...
பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

🕔26.Nov 2017

கிந்தோட்டை விடயத்தில் நீதியை நிலை நாட்ட, தான் தவறியுள்ளதாக கூறி மன்னிப்பு கோரியுள்ள பொலிஸ் மா அதிபர்; மன்னிப்பு கேட்பதை விட ராஜினாமா செய்வதே பொருத்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்ச்க்ஷ தெரிவித்தார். பொன்னறுவையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “நீதியை தாமதித்து

மேலும்...
மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம்

மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம் 0

🕔6.Nov 2017

மதுரங்குளிப் பகுதியில் பஸ் ஒன்று புரண்டு விபத்துக்குள்ளானதில் 05 பேர் பலியானதோடு, 44 பேர் படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் புத்தளம், சிலாபம் மற்றும் மதுரங்குளி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு

மேலும்...
இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர்

இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர் 0

🕔7.Oct 2017

இலங்கையில் நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார். உலகில் முதலாாவது பெண் பிரதமரையும், உலகில் முதலாவது பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய நாடு எனும் புகழையுடைய நமது தேசத்தில்தான், இவ்வாறான குற்றம் நடைபெறுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். மாகாண தொழில்துறை அமைச்சு

மேலும்...
வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது

வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது 0

🕔1.Oct 2017

வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் இன்று ஒக்டோபர் 01ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த மாகாண சபையின் நிருவாகம், வட மத்திய மாகாண ஆளுநரின் கீழு் வரவுள்ளது. ஏற்கனவே சப்ரகமுவ மாகாண சபை கடந்த 26ஆம் திகதி கலைந்தது. நேற்று நள்ளிரவு கிழக்கு மாகாண சபையும் கலைந்துள்ள நிலையில், இன்று நள்ளிரவு

மேலும்...
சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி

சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி 0

🕔12.Sep 2017

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக சப்ரகமுவ மாகாண சபையில் இன்று செவ்வாய்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 29 வாக்குகள் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராக 08 வாக்குகளும் கிடைத்துள்ளன.  அந்த வகையில், 21 மேலதிக வாக்குகளால் 20ஆவது திருத்தம் சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியுள்ளது. கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளிலும், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்