ஆட்சியில் இணைந்தால், அமைச்சுப் பதவி தருவதாக கூறுகின்றனர்: சு.கட்சியினர் டீல் பேசியதாக ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவிப்பு 0
அமைச்சுப் பதவி தருகிறோம், எங்களோடு வந்து இணையுங்களென சுதந்திரக் கட்சியினர் அழைக்கின்றனர். ஆனால், அவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை முறித்து வெளியேறினால் நாங்கள் மஹிந்த தலைமையில் அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். குருனாகலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே,