ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்க மறியல் 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய சகோதரர் நனசிறி பக்னரத்ன சிறிசேன என்பவரை நாளை 11ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு பொலநறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரர் நனசிறியின் கப் ரப வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலியாயினர். இந்த விபத்து பொலநறுவை – அதுமல்பிட்டியவில்