Back to homepage

திருகோணமலை

கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி

கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி 0

🕔20.Aug 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கல்வியல் கல்லூரிகளில் இருந்து புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுக்கு, தங்களது சொந்த மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற சந்திப்பின் போதே, இக்கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

மேலும்...
என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை: அட்டாளைச்சேனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில், கிழக்கு ஆணையாளர் விளக்கம்

என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை: அட்டாளைச்சேனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில், கிழக்கு ஆணையாளர் விளக்கம் 0

🕔9.Aug 2019

– பைஷல் இஸ்மாயில் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக புகார் தெரிவித்து, அங்குள்ள சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எழுத்துமூலமான முறைப்பாடொன்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ மாகாண ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குற்றம் சாட்டியோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் மாகாண

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது: கிண்ணியாவில் அறிவித்தார் றிஷாட்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது: கிண்ணியாவில் அறிவித்தார் றிஷாட் 0

🕔3.Aug 2019

சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியுமென்றும் இன்னாருக்குத்தான் நமது ஆதரவை வழங்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் தமக்கு கிடையாதென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதீன் தெரிவித்தார். பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்: அப்துல்லா மஹ்றூப் வழங்கி வைத்தார்

திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்: அப்துல்லா மஹ்றூப் வழங்கி வைத்தார் 0

🕔1.Aug 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கான பயிலுநர் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரிகளு்கான பயிலுநர் நியனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை

மேலும்...
அடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள்

அடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள் 0

🕔28.Jul 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரில் காணப்படும் வாசிகசாலை, அடிப்படை வசதியின்றி இயங்கி வருவதாக வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதைய வாசிகசாலைக் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வாசிக சாலையில் ஒரேயொரு ஊழியரே பணியாற்றி வருகிறார்.

மேலும்...
முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி

முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி 0

🕔10.Jun 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – அரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்...
கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கல்

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கல் 0

🕔2.Jun 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகளுக்கான அதிகரிக்கப்பட்ட 1000 ரூபா  கொடுப்பனவு மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உவர்மலை  விவேகானந்தா கல்லூரியில் இடம் பெற்றது. முன்பள்ளி ஆசியைகளுக்கான மாதாந்த கொடுப்பனவு 3000 ரூபாவாக

மேலும்...
சக்தி ரி.விக்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானம்

சக்தி ரி.விக்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானம் 0

🕔21.May 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – சக்தி ரி.வி.க்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானமான்று, இன்று செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரான அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, முஸ்லிம்கள் தொடர்பாக  சக்தி ரி.வி எனும் ஊடகம் முறையாக வழிநடத்தப்படவில்லை என்றும், ஊடக தர்மம்

மேலும்...
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை 0

🕔16.Apr 2019

கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை 17 மற்றும் 18ஆம் திகதிகளில் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். எனவே, முதலாம் தவணைக்கான விடுமுறைக்காக மூடப்பட்ட கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி யே ஆரம்பமாகும். மேற்படி விசேட விடுமுறை நாட்களுக்கான பதில்

மேலும்...
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் விற்கப்பட மாட்டாது: அமைச்சர் றிசாட் உறுதி

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் விற்கப்பட மாட்டாது: அமைச்சர் றிசாட் உறுதி 0

🕔8.Apr 2019

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை ஒரு போதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான ‘பங்கிலாப பகிர்வு’  இன்று திங்கட்கிழமை காலை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு

மேலும்...
துறைமுக அதிகார சபை வசமுள்ள குடியிருப்பு காணிகளை விடுவிப்பது தொடர்பில், திருகோணமலையில் பேச்சு

துறைமுக அதிகார சபை வசமுள்ள குடியிருப்பு காணிகளை விடுவிப்பது தொடர்பில், திருகோணமலையில் பேச்சு 0

🕔7.Apr 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – துறைமுக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் திருகோணமலை அஷ்ரப்  துறைமுகத்துக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர். துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்  விடுத்த அழைப்பின் பேரிலேயே, இவர்கள் வருகை தந்தனர். இதன்போது திருகோணமலை துறைமுக அதிகார சபை நிருவாக கட்டிடத்தில் கலந்துரையாடல்

மேலும்...
ஹபாயாவுக்கு சண்முகா இந்துக் கல்லூரி தடை விதித்தமை தவறு: மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

ஹபாயாவுக்கு சண்முகா இந்துக் கல்லூரி தடை விதித்தமை தவறு: மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔6.Apr 2019

முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரி – மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இதற்கு எதிராக 2018ஆம்

மேலும்...
மீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட்

மீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட் 0

🕔2.Apr 2019

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்கும்வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை   தயாரிக்க இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி

மேலும்...
விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட்

விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட் 0

🕔30.Mar 2019

விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும்  அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்  தெரிவித்தார்.திருகோணமலை ஷாபி நகரையும்  மஜீத் நகரையும் இணைக்கும்  வேதத்தீவு பாலத்துக்கான அடிக்கல் நடும் விழாவில் இன்று சனிக்கிழமை பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே

மேலும்...
ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா

ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔29.Mar 2019

எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தடைப்பட்டிருந்த 2017ஆம் ஆண்டுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள், ஆளுநர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் பெறப்பட்டு, குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு வழங்கும் வைபவம் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.அந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்