Back to homepage

திருகோணமலை

கிழக்கில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று; கல்முனை பிராந்தியத்தில் 09 பேர் பாதிப்பு

கிழக்கில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று; கல்முனை பிராந்தியத்தில் 09 பேர் பாதிப்பு 0

🕔24.Oct 2020

கொரோனா தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார். “இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 09 பேரும், அம்பாறையில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கல்முனைப் பிராந்தியத்தில் – கல்முனைக்குடியில் 03 பேரும்

மேலும்...
தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு ‘கஃபே’ ஏற்பாட்டில் செயலமர்வு

தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு ‘கஃபே’ ஏற்பாட்டில் செயலமர்வு 0

🕔27.Jul 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் – பொதுத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கஃபே) அமைப்பினால் திருகோணமலை மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கான செயலமர்வு இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது. கிண்ணியா விசன் மண்டபத்தில் கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.எம். ராபில் தலைமையில் இடம் பெற்ற இந்த செயலமர்வில்

மேலும்...
கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட்

கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட் 0

🕔26.Jul 2020

கட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, தோப்பூரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்

மேலும்...
மாகாண கல்விப் பணிப்பாளர் கடமையை, நிஸாம் பொறுப்பேற்றார்

மாகாண கல்விப் பணிப்பாளர் கடமையை, நிஸாம் பொறுப்பேற்றார் 0

🕔17.Jul 2020

– அஹமட் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண கல்விப் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று காலை அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியை நிஸாம் மீண்டும் பெற்றுள்ளார்.

மேலும்...
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது 0

🕔16.Jul 2020

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீண்டும் செயற்படுவதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நீண்ட காலமாக பணியாற்றிய நிஸாம், அந்தப் பதவியிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ரோஹித போகொல்லாகமவினால் இடைநிறுத்தப்பட்டதோடு, அந்த இடத்துக்கு எம்.கே.எம். மன்சூர் என்பவரை

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர்  வாகன விபத்தில் பலி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர் வாகன விபத்தில் பலி 0

🕔24.Jun 2020

தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட்  அஹ்ஸான் (25 வயது) எனும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இன்று புதன்கிழமை மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிழரிழந்தார். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில்,  அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த

மேலும்...
மூதூரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கம் முயற்சி: பிரதேச செயலாளரும் ஓரங்கட்டப்படுகிறார்: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு

மூதூரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கம் முயற்சி: பிரதேச செயலாளரும் ஓரங்கட்டப்படுகிறார்: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் – மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முன்னேற்பாடுகளின் அடிப்படையில்தான், அங்குள்ள பிரதேச செயலாளர் ஓரங்கட்டப்படும் செயற்பாடு நடைபெறுகிறது என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான  இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர்ப்பிரதேச ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்ற போது

மேலும்...
“பிரிந்து வாக்களிக்களியுங்கள்” என, சில உலமாக்கள் சொல்ல வைக்கப்படுகின்றனர்: முன்னாள் அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

“பிரிந்து வாக்களிக்களியுங்கள்” என, சில உலமாக்கள் சொல்ல வைக்கப்படுகின்றனர்: முன்னாள் அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔15.Mar 2020

“இனங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் சிந்திக்கும் ஒவ்வொரு பிரஜையும் மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்”. “சிறுபான்மைச் சமூகம் மாத்திரமின்றி, பெரும்பான்மை மொழி பேசும் பௌத்த, கத்தோலிக்க மக்களுக்கும் இந்த கடப்பாடு பெரிதும் உண்டு” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும்...
ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம்

ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம் 0

🕔1.Mar 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஈஸ்டர் தாக்குதல் குறித்து  விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  வாக்குமூலம் அளித்த  விஜேதாஸ ராஜபக்ஷ, இலங்கை முஸ்லிம்கள் குறித்தும், ஜம்மிய்யதுல் உலமா குறித்தும்  தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானதும் கண்டனத்துக்குரியதுமாகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்த விஜேதாஸ ராஜபக்ஷ;

மேலும்...
முஸாதிகாவின் வீடு சென்று வாழ்த்துச் சொன்ன கிழக்கு ஆளுநர்; மடிக்கணிணி அன்பளிப்பு

முஸாதிகாவின் வீடு சென்று வாழ்த்துச் சொன்ன கிழக்கு ஆளுநர்; மடிக்கணிணி அன்பளிப்பு 0

🕔2.Jan 2020

– றிசாத் ஏ காதர் – அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம் பெற்று மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவி முஸாதிகா வீட்டுக்கு இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத் சென்றிருந்தார். இதன் போது முஸாதிகா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு தனது ஆளுநர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார்.

மேலும்...
கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம்

கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம் 0

🕔14.Dec 2019

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசகர ஆகியோரை ஊடகவியலாளர் ஏ.சி. றிசாட் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பைறூஸ் ஆகியோர் தலைமையிலான நண்பர்கள் குழுவினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். கிழக்கு மாகாணத்தின் 06ஆவது ஆளுராக நியமிக்கப்பட்ட அனுராதா யஹம்பத் நேற்று முன்தினம்

மேலும்...
இன, மத வாதங்களை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

இன, மத வாதங்களை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔1.Dec 2019

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும், அதனை சரி செய்து மீண்டும்  மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம்  என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற பொதுமக்கள், ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். “கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம்

மேலும்...
ஜனநாயகத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்காகவே, அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது: றிசாட்

ஜனநாயகத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்காகவே, அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது: றிசாட் 0

🕔5.Nov 2019

இனவாதிகள் சார்ந்துள்ள வேட்பாளர் வெற்றி பெறுவாரேயானால் இனிவரும் காலங்களில் சிறுபான்மையினரின் வாக்குப் பலம் செல்லாக் காசாகிவிடும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமனா றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் சல்மான் பாரிஸின் தலைமையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை

மேலும்...
நாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு

நாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔4.Nov 2019

“ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் நாட்டின் பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் என்று பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு எனக்கூறி அவர்களது அரசாங்கத்தையே பாதுகாத்தனர். அவர்களது இலக்கு நாட்டை பாதுகாப்பதல்ல, அவர்களது அரசாங்கத்தை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாகும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை

மேலும்...
தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை

தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை 0

🕔27.Aug 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம், வனபாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகளால் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், திருகோணமலை அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டியதோடு, அதனைத் துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம் பெற்ற போதும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்