Back to homepage

திருகோணமலை

811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔27.Mar 2019

கிழக்குமாகாணத்தில் 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். 2016.12.06 ஆம் திகதி 445 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர், கிழக்குமாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்களின் விபரங்களை நாம் மாகானசபையிடம் கோரியமைக்கு அமைவாக, அவர்களால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தெரிவு

மேலும்...
அலுவலகப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில், கிழக்கு மாகாண சபை, அநீதி இழைப்பதாக குற்றச்சாட்டு

அலுவலகப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில், கிழக்கு மாகாண சபை, அநீதி இழைப்பதாக குற்றச்சாட்டு 0

🕔27.Mar 2019

– அஹமட் – கிழக்கு மாகாண நிருவாகத்தின் கீழ் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு, நீண்டகாலமாக பதவியுயர்வு வழங்கப்படாமல்  இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக, அம்மாகணத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கிழக்கு மாகாணத்தில் அரச சேவையில் உள்ளீர்ப்புச் செய்யப்பட்ட அலுவலகப் பணியாளர்கள் தரம் I, II III ஆகிய பதவிநிலைகளை கொண்ட அலுவலக ஊழியர்கள், பதவி உயர்வு பெறும் காலங்கள்

மேலும்...
பொத்துவில், உஹன கல்வி வலயங்கள் புதிதாக உருவாகின்றன: ஆளுநர் ஹிஸ்புல்லா அங்கிகாரம்

பொத்துவில், உஹன கல்வி வலயங்கள் புதிதாக உருவாகின்றன: ஆளுநர் ஹிஸ்புல்லா அங்கிகாரம் 0

🕔26.Mar 2019

பொத்துவில் மற்றும் உஹன ஆகிய கல்வி வலயங்களை புதிதாக உருவாக்குவதற்கான அங்கிகாரத்தை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழங்கியுள்ளார். திறைசேரி மற்றும் கல்வி அமைச்சோடு கலந்துரையாடியதை அடுத்து அமைச்சரவை அங்கிகாரத்துடன், கிழக்கு மாகாணத்திலே புதிய கல்வி வலயங்களை உருவாக்கும் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்திலே புதிய இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் என்று, நீண்ட

மேலும்...
ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு

ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு 0

🕔25.Mar 2019

அம்பாறை மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக படையினர் வசம் இருந்த காணிகளில் ஒரு பகுதி, இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.கிழக்கு பிராந்திய ராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர, இதற்குிய ஆவணங்களை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.அம்பாறை மாவட்டத்தின் பெரயநீலாவணை, திருக்கோவில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி,

மேலும்...
மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்துக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா விஜயம்: தரமுயர்த்துவது குறித்தும் கலந்துரையாடல்

மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்துக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா விஜயம்: தரமுயர்த்துவது குறித்தும் கலந்துரையாடல் 0

🕔14.Mar 2019

– எம்.எஸ்.எம். ஸாகிர் – மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக நடைபெற்றுவரும் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக, கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சகிதம் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு காணப்படும் தேவைகள் குறித்து கண்டறிந்து கொண்டார்.இதன் போது கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் டொக்டர்

மேலும்...
சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு 0

🕔28.Feb 2019

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட நிருவாக உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அதிவிசேட திறமையில் சித்தி பெற்ற, சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் நேற்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு, அம்பாறை  மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிவிசேட

மேலும்...
கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம்

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம் 0

🕔15.Feb 2019

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கமைவாக தீர்த்து வைப்பதற்கான விஷேட சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் இடம் பெற்றது.இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்ஆலோசனைகள் பெறப்படுவதெனத்

மேலும்...
சுகாதார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு நியமனம்: ஆளுநர் ஹிஸ்புல்லா வழங்கி வைப்பு

சுகாதார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு நியமனம்: ஆளுநர் ஹிஸ்புல்லா வழங்கி வைப்பு 0

🕔13.Feb 2019

சுகாதார சுதேச மருத்துவ நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர், உதவி இல்ல காப்பாளர்,உதவி விடுதி மேற்பார்வையாளர், இல்லத்தாய் மற்றும் தொழிற்பயிற்சி போதனாசிரியர் ஆகிய பதவிகளுக்கான 15 நியமனங்களை வழங்கப்பட்டன.கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், இன்று புதன்கிழமை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து, இந்த நியமனங்களை வழங்கினார்.இந்த நிகழ்வில் கிழக்கு

மேலும்...
புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் 0

🕔10.Feb 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –அதிக சனத்தொகை கொண்ட புல்மோட்டை பிரதேசத்துக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என்று, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.புல்மோட்டை பகுதியில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை திறந்து, மக்கள் பாவனைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கையளித்து

மேலும்...
முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு 0

🕔8.Feb 2019

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை, 4000 ரூபாவாக உயர்த்தி வழங்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 4500பேர், கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் நியமனத்துடன் கடமையாற்றி வருகின்றனர்.இவ் ஆசிரியர்களுக்கு கடந்த 08 வருடங்களுக்கு மேலாக 3000 ரூபாய் வீதம் மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டு

மேலும்...
ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கான நிதிதியை, ஏழை மாணவர்களுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு

ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கான நிதிதியை, ஏழை மாணவர்களுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு 0

🕔7.Feb 2019

கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒதுக்கப்படும் நிதியை, தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தீர்மானித்துள்ளார்.ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.இந்த நிலையில், குறித்த நிதியை உடனடியாக நிறுத்தி, அதனை கிழக்கு மாகணத்தில்

மேலும்...
கிழக்கில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

கிழக்கில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு 0

🕔2.Feb 2019

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாத காணிகளுக்கு, உறுதிகளை வழங்குமாறு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டு வழங்கப்படாத நிலையிலும், சிறிய காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும் நீண்ட நாட்களாக அந்த காணிகளில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியாமல்

மேலும்...
கிழக்கின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும், பணிப்பாளர்களும் நியமனம்

கிழக்கின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும், பணிப்பாளர்களும் நியமனம் 0

🕔31.Jan 2019

 கிழக்கு மாகாணத்தின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை  உறுப்பினர்களும் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர்.கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மேற்படி நியமனங்களை வழங்கினார்.கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி. அசங்க அபயவர்தன தலைமையில், திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.இதன்போது மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம், கிழக்கு

மேலும்...
ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார்

ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார் 0

🕔31.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ‘போதையிலிருந்து விடுதலையான நாட்டை உருவாக்குதல்’ எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவினை நிறைவேற்றுவதற்காக உழைத்த பொலிஸாருக்கான பாராட்டு சான்றிதழ், திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.தௌபீக் என்வருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பாராட்டு வைபவம் கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் ஜனவரி 28ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில்

மேலும்...
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு 0

🕔30.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –திருகோணமலையில்  படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இன்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இம்பெற்ற சந்திப்பில், இவர்கள் பேசிக் கொண்டனர்.இதன்போது ஜனாதிபதியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்