யோசிதவின் பிணை மனு, 29 ஆம் திகதி விசாணைக்கு வருகிறது 0
யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். அதிகாரிகள் நால்வரின் பிணை மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மேற்படி நபர்களின் பிணை மனுக்கள் இன்னு புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ, குறித்த மனுக்களை எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு