Back to homepage

பிரதான செய்திகள்

மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம்

மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம் 0

🕔13.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன். என ஜனாதிபதி மைத்திரிபால கோபத்துடன் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே ஜனாதிபதி இப்படிக் கூறினார். இந்த கூட்டத்தில் மஹிந்த தரப்பினர் ஆரம்பிக்கவுள்ள

மேலும்...
பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப்

பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப் 0

🕔13.Feb 2016

அதிபர் நியமனங்களின் போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவானதொரு தீர்மானத்தைக் கடைப்பிடிக்காமல், பாகுபாட்டின் அடிப்படையில் செயற்படுவதை, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினர் கைவிட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் போது, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கடைப்பிடித்து வரும் பாகுபாடான நடவடிக்கையினைக் கண்டித்து, நாடாளுமன்ற

மேலும்...
வசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’

வசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ 0

🕔13.Feb 2016

– ஏ.எல். ஆஸாத்: சட்டக்கல்லூரி –‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ எனும் தலைப்பில், வசந்தம் தொலைக்காட்சியில் இன்று சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.வசந்தம் தொலைக் காட்யியில் ஒளிபரப்பாகும் ‘பள்ளிக்கூடம்’ நிகழ்ச்சியில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் ஏ. சர்வேஷ்வரன், நாடாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மற்றும் நல்லாட்சிக்கான

மேலும்...
ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை

ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை 0

🕔12.Feb 2016

பாடசாலை ஆசிரியை ஒருவரை முழுகாலில் நிற்க வைத்தார் எனும் குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வடமேல் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவை, அதே பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைத்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு, கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை

மேலும்...
வட மாகாண ஆளுநராக ரெஜிரோல் கூரேயை நியமிப்பது குறித்து ஆட்சேபனையில்லை: சிவாஜிலிங்கம்

வட மாகாண ஆளுநராக ரெஜிரோல் கூரேயை நியமிப்பது குறித்து ஆட்சேபனையில்லை: சிவாஜிலிங்கம் 0

🕔12.Feb 2016

வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் கூரேயை அரசாங்கம் நியமிப்பது தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லையென, வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஏனெனில், ரெஜினோல்ட் கூரே – அனுபவம் வாய்ந்த ஓர் அரசியல்வாதி என்றும் அவர் குறிப்பிட்டார். இருந்தபோதும், வட மாகாணத்தின் ஆளுநராக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவரை நியமிப்பதையே, தாம் பெரிதும்

மேலும்...
தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை 0

🕔12.Feb 2016

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவத்தினை நீக்குமாறு, அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழுவினரிடம் முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில், பொதுமக்களின் கருத்தறியும் வகையில் மேற்படி குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் கூடியபோது, பெண்கள் அமைப்பொன்று இந்த முன்மொழிவினை சமர்ப்பித்தது. தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவமானது இலங்கையிலுள்ள சிங்கவர்களை மட்டுமே

மேலும்...
தயாராகிறது எஸ். பிரிவு சிறைக்கூடம்; உள்ளே வருபவர் யார்: எகிறுகிறது எதிர்பார்ப்பு

தயாராகிறது எஸ். பிரிவு சிறைக்கூடம்; உள்ளே வருபவர் யார்: எகிறுகிறது எதிர்பார்ப்பு 0

🕔12.Feb 2016

வெலிக்கடை சிறைச்சாலையின் எஸ். பிரிவு (S Ward) தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைத் தீர்ப்பு வழங்கப்படும் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைப்பதற்காக எஸ். பிரிவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவில் முக்கிய பிரமுகர் ஒருவர் சிறை வைக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும், அதனை முன்னிட்டே எஸ். பிரிவு புனரமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வெலிக்கடை சிலைச்சாலையின் எஸ். பிரிவில் முன்னாள்

மேலும்...
மறைந்த சோபித தேரரின் வைத்தியசாலைக் கட்டணம் நிலுவையில்; அரசாங்கம் செலுத்துவதற்கு தீர்மானம்

மறைந்த சோபித தேரரின் வைத்தியசாலைக் கட்டணம் நிலுவையில்; அரசாங்கம் செலுத்துவதற்கு தீர்மானம் 0

🕔12.Feb 2016

மறைந்த மாதுலுவாவே சோபித தேரருக்கு சிசிக்சையளித்த சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு வழங்க வேண்டிய மிகுதிக் கட்டணத்தினை, அரசாங்கம் செலுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இதற்கான, அனுமதியினைக் கோரும் குறை நிரப்பு பிரேரணையொன்று நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சிங்கப்பூர் வைத்தியசாலையில் சோபித தேரருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டமைக்கான கட்டணத்தில், மிகுதியாக 17.2 மில்லியன் செலுத்த வேண்டியுள்ளது. மேற்படி வைத்தியசாலைக் கட்டணத்தினை, வெளிவிவகார

மேலும்...
மத்தல விமான நிலையத்திலுள்ள 03 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் அகற்றப்படும்; நெற் சந்தைப்படுத்தும் சபை

மத்தல விமான நிலையத்திலுள்ள 03 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் அகற்றப்படும்; நெற் சந்தைப்படுத்தும் சபை 0

🕔12.Feb 2016

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 3000 மெற்றிக் தொன் நெல், அடுத்த 03 வாரங்களுக்குள் அங்கிருந்து அகற்றப்படும் என்று, நெற் சந்தைப்படுத்தும் சபை நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது. மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லில், 509  மெற்றிக் தொன் நெல் மட்டுமே இதுவரை அகற்றப்பட்டுள்ளதாகவும் நெற் சந்தைப்படுத்தும் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய நிறுவனமொன்று

மேலும்...
பிரதமர் இந்தியா பயணம்; காலை சென்று, மாலை திரும்புகிறார்

பிரதமர் இந்தியா பயணம்; காலை சென்று, மாலை திரும்புகிறார் 0

🕔12.Feb 2016

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டுள்ளார். இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 165 எனும் விமானத்தில், அவர் பயணமானார். தனது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவுடன் இந்தியா சென்றுள்ள பிரதமர், இன்று மாலை நாடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவல பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார் 0

🕔12.Feb 2016

சஊதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண், அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகப் பேச்சாளர் மதுசான் குலரத்ன நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். வீட்டுப் பணியாளாக சஊதி அரேபியாவில் கடமையாற்றிய 41 வயதுடைய மேற்படி பெண், அந்த நாட்டில் தொழில் செய்யும் இலங்கை வாலிபர் ஒருவருடன் சட்டரீதியற்ற பாலியல்

மேலும்...
முஸ்லிம் தனியலகு கோரிக்கை: உரத்துப் பேச வேண்டிய தருணம்

முஸ்லிம் தனியலகு கோரிக்கை: உரத்துப் பேச வேண்டிய தருணம் 0

🕔11.Feb 2016

இந்திய – இலங்கை உடன்படிக்கை 1987 ஜூலை மாதம் 29 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டது. அந்த உடன்படிக்கை சிபாரிசு செய்த அதிகாரப்பரவலாக்கல் தீர்வின் பிரகாரம் 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அன்று, வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கப்பட்டன. ஆயினும் அவற்றை தனித்தனி நிர்வாக அலகுகளாக மாற்றுவதா என்பதனை அறிய,

மேலும்...
சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம், நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது; மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம், நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது; மனித உரிமைகள் கண்காணிப்பகம் 0

🕔11.Feb 2016

சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமையானது, போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் நியாயத்தை பெற்றுத் தருமென, எதிர்பார்த்தோர் மத்தியில், நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் (Brad Adams) தெரிவித்துள்ளார்.இதேவேளை, சரத் பொன்சேகாவின் நியமனமானது – பாரிய மனித உரிமைகளில் ஈடுபட்ட ராணுவ தலைவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கான சமிக்ஞை என்றும் அவர் கூறியுள்ளார்.சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக

மேலும்...
முஸ்லிம் பெண் எரித்துக் கொலை; திகன பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

முஸ்லிம் பெண் எரித்துக் கொலை; திகன பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் 0

🕔11.Feb 2016

மூன்று பிள்ளைகளின் தாயான முஸ்லிம் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை காலை எரியூட்டிக் கொல்லப்பட்டார்.கொலை செய்யப்பட்டவர் திகன, கும்புக்கந்துற பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பாத்திமா சியாறா என்பவராவார். இவரின் கணவர் வெளிநாடொன்றில் பணியாற்றி வருகின்றார்.அதே பிரதேசத்தைச் சேந்தவர் ஒருவரே – மேற்படி பெண்ணை எரித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர், சம்மந்தப்பட்ட பெண்மீது பெற்ரோல் ஊற்றிய பின்னர் தீ வைத்துள்ளதாகக்

மேலும்...
தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்தி வைப்பு

தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔11.Feb 2016

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிராக, பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு, இன்று வியாழக்கிழமை கொழும்பு – புதுக்கடை நீதி மன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மன்றில் ஆஜராயினர்.இதன்போது, எதிர்வரும் மே மாதம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்