Back to homepage

பிரதான செய்திகள்

தாஜுதீன் கொலை: ஒரு மாதம் கடந்தும், சி.சி.ரி.வி. காட்சிகள் ஆய்வுகளுக்கு அனுப்பப்படவில்லை

தாஜுதீன் கொலை: ஒரு மாதம் கடந்தும், சி.சி.ரி.வி. காட்சிகள் ஆய்வுகளுக்கு அனுப்பப்படவில்லை 0

🕔16.Feb 2016

பிரபல ரக்பி வீரர் தாஜுதீன் கொலை தொடர்பான சி.சி.ரி.வி. காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்களை, ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும்,  அவற்றினை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்னும் நீதிமன்றத்தில் வைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வசீம் தாஜுத்தீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வாகனமொன்றில் பயணிப்பது சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது. ஆயினும்,

மேலும்...
சரணடைந்த பெளத்த பிக்குகளுக்கு, நாளை வரை விளக்க மறியல்

சரணடைந்த பெளத்த பிக்குகளுக்கு, நாளை வரை விளக்க மறியல் 0

🕔15.Feb 2016

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை சரணடைந்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகளையும், நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனும் குற்றச்சாட்டில் இவர்களுக்கு

மேலும்...
துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், நௌசர் பௌசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், நௌசர் பௌசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 0

🕔15.Feb 2016

ஐ.ம.சு.முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசிக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை குற்றப் பத்திரிகை ஒன்றினைத் தாக்கல் செய்தனர். நௌசர் பௌசி, வர்த்தகர் ஒருவரை 2012 ஆம் ஆண்டு துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய

மேலும்...
யோசித உள்ளிட்ட ஐவருக்கும் பிணை வேண்டி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்

யோசித உள்ளிட்ட ஐவருக்கும் பிணை வேண்டி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் 0

🕔15.Feb 2016

யோசித ராஜபக்ஷவையும் மற்றும் சீ.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் நால்வரையும் பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பணச் சலவையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர்கள் ஐவரையும், பிணையில் விடுவிக்குமாறு கோரி, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி நபர்களை விளக்க மறியலில்

மேலும்...
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நால்வர், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரண்

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நால்வர், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரண் 0

🕔15.Feb 2016

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் இன்று திங்கட்கிழமை மாலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனும் குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மேற்படி

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, ஜேர்மன் பயணமானார்

ஜனாதிபதி மைத்திரி, ஜேர்மன் பயணமானார் 0

🕔15.Feb 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை 23 பேர் கொண்ட குழுவினருடன் ஜேர்மன் பயணமானார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதாரங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். மேலும், இதன்போது ஜேர்மன் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும்...
யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை

யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை 0

🕔15.Feb 2016

யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கைப்பட்டிகளைஅணிந்து கொண்டு விளையாடிய – கடற்படை விளையாட்டுக் கழகத்தின் ரக்பி அணி வீரர்கள் நால்வர் தொடர்பில், கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி வீரர்கள் தமது கைகளில் ‘YO07’ என்று எழுதப்பட்டிருந்த கைப்பட்டிகளை அணிந்திருந்தனர். இது அவர்களின் முன்னாள் அணித் தலைவர் யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவினைத் தெரிவிக்கும் வகையிலான ஒரு செயற்பாடாக

மேலும்...
நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு 0

🕔14.Feb 2016

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 5.22 மில்லியன் ரூபா நிதியினை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது, ஐ.ம.சு.முன்னணியை விளம்பரப்படுத்தும் வகையில் 8000 ரி – ஷேட்களை கொள்வனவு செய்து, அவற்றில் வாசகங்களை அச்சிடுமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு

மேலும்...
பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம்

பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம் 0

🕔14.Feb 2016

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியும், கனரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஆகக்குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளை – ஹப்புத்தளை வீதியில், பண்டாரவளை ஒத்தக்கடை ரயில் கடவைக்கு அருகில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 25 பேர் பல்கலைக்கழக மாணவிகளாவர். கனரக வாகனத்துடன் பஸ் வண்டி மோதுண்டதையடுத்து, பஸ் வண்டி

மேலும்...
கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி

கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி 0

🕔14.Feb 2016

கொழுப்பு நிறைந்த உணவுகளும், முட்டைகளும் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கிழக்கு பின்லாந்து பல்கலைக் கழகத்தில் உள்ள இதய நோய் பாதிப்புக்கான காரணி குறித்த ஆய்வு 1984 முதல்

மேலும்...
காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி

காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி 0

🕔14.Feb 2016

காற்று மாசடைவதன் காரணமாக, உலகம் முழுவதும் வருடாந்தம் சராசரியாக 55 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக வொஷிங்டனில் உள்ள அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க சங்கம் (AAAS) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து இந்தியா, சீனா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வொஷிங்டனில் உள்ள அறிவியல்

மேலும்...
சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன்

சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் 0

🕔13.Feb 2016

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, உள்நாட்டு பொறிமுறையிலான விசாரணைகள் நடத்தப்படும்போது, சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலியுறுத்தப்படவில்லை என, ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.ஆயினும், இது தொடர்பான விசாரணையானது பக்கசார்பற்றதும் சுயாதீனமானதுமாக இருக்க வேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.ரொய்டர் செய்தி நிறுவனத்துக்கான கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.இதுதொடர்பில் ஹுசைன்  மேலும் கருத்துத்

மேலும்...
ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில்

ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில் 0

🕔13.Feb 2016

மதங்களையோ இனங்களையோ அவமதிக்க கூடாது எனவும் அவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த செயற்பாடுகளில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பதுளையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியின் கீழ் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை புதிய வழிக்கு கொண்டு

மேலும்...
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு 0

🕔13.Feb 2016

– எம்.எம். ஜபீர் –கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகளை இறக்காமம் மர்ஹைபா மகளிர் சங்கத்திற்கு இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார்.இந்த நிகழ்வு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப்  பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.எல்.நிஸார் தலைமையில் இறக்காமத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர்,

மேலும்...
கடத்தல் குற்றத்தை, தண்டனை சட்டத்தில் உள்ளடக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

கடத்தல் குற்றத்தை, தண்டனை சட்டத்தில் உள்ளடக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔13.Feb 2016

கடத்­தப்­பட்­ட­வர்கள் தொடர்­பான குற்­றத்தை தண்­டனைச் சட்­டத்தில் கொண்டு வந்து, அந்தக் குற்றத்துக்கு தண்­டனை வழங்கப்­பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும், அமைச்­ச­ரு­மான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரி­வித்தார். வடக்கு, கிழக்கில் காணா­மல் போனோருக்கு மரணச் சான்­றி­தழ்கள் வழங்­கு­வது தொடர்­பாக, சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்­திக பத்­தி­ரண முன்­வைத்த தனி­நபர் பிரே­ரணை மீதான விவா­தத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்