தாஜுதீன் கொலை: ஒரு மாதம் கடந்தும், சி.சி.ரி.வி. காட்சிகள் ஆய்வுகளுக்கு அனுப்பப்படவில்லை 0
பிரபல ரக்பி வீரர் தாஜுதீன் கொலை தொடர்பான சி.சி.ரி.வி. காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்களை, ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும், அவற்றினை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்னும் நீதிமன்றத்தில் வைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வசீம் தாஜுத்தீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வாகனமொன்றில் பயணிப்பது சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது. ஆயினும்,