Back to homepage

பிரதான செய்திகள்

இஸ்ரேல் ஆக்கிரமித்த ஹைபா எரிகிறது; 80 ஆயிரம் பேர் வெளியேற்றம், 130 பேர் வைத்தியசாலையில்

இஸ்ரேல் ஆக்கிரமித்த ஹைபா எரிகிறது; 80 ஆயிரம் பேர் வெளியேற்றம், 130 பேர் வைத்தியசாலையில் 0

🕔25.Nov 2016

இஸ்ரேலின் பரவிவரும் தீ காரணமாக அந்த நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஹைஃபாவை விட்டும் மக்கள் வெளியேறிவருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை மாலை பற்றிய தீ, தற்போது வரை எரிந்து கொண்டிருக்கிறது. ஹைபா நகரானது பலஸ்தீனுக்கு சொந்தமானது. ஆயினும் அந்த நிலத்தினை ஆக்கிரமித்த இஸ்ரேல், அங்கு தமது மக்களைக் குடியேற்றியிருந்தது. இந்த நிலையில், இப்பகுதி கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும்,

மேலும்...
டான் பிரியசாத்தின் விளக்க மறியல் நீடிப்பு; சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை

டான் பிரியசாத்தின் விளக்க மறியல் நீடிப்பு; சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை 0

🕔25.Nov 2016

டான் பிரியசாத் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத நிலையில், அவரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மதங்களைப் புண்படுத்தும் வயைில் குரோதமான கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிரியசாத்தின் வழக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான

மேலும்...
தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை

தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை 0

🕔25.Nov 2016

தெரணியகரல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க உள்ளிட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தெரணியகலை நூரி தோட்டத்தில் நடந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 18 பேருக்கு, இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் 4ஆம், 5ஆம்

மேலும்...
இணையத்தள டேட்டாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இணையத்தள டேட்டாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு 0

🕔24.Nov 2016

இணையத்தளத்தைப் பயன்படுத்துவதற்கான டேட்டாவுக்குரிய கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் நட்டத்தை ஈடு செய்வதற்காகவே, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இணைய டேட்டா மூலம் வைபர், வட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் போன்றவை ஊடாக அழைப்பு பெற்றுக் கொள்வதனால், தொலைபேசி அழைப்புக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு நட்டம்

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு

மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு 0

🕔24.Nov 2016

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த தகவல் பொய்யானது என்று தவ்ஹித் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அந்த அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எப்.எம். ரஸ்மின் அனுப்பி வைத்துள்ள

மேலும்...
தேசியக் கூட்டுறவு கொள்கையினை உருவாக்குவது தொடர்பில் பயிற்சிப்பட்டறை; அமைச்சர் றிசாத் பங்கேற்பு

தேசியக் கூட்டுறவு கொள்கையினை உருவாக்குவது தொடர்பில் பயிற்சிப்பட்டறை; அமைச்சர் றிசாத் பங்கேற்பு 0

🕔24.Nov 2016

  தேசியக் கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவுச் சட்ட மூலம் ஆகியவற்றை கொண்டுவரும் வகையிலான பயிற்சிப்பட்டறை இலங்கை மன்றக்கல்லூரியில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் (ILO) இலங்கைக்கான பிரதிநிதிகள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்,

மேலும்...
தேசிய அரசாங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தேசிய அரசாங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி 0

🕔24.Nov 2016

ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் தேசிய அரசாங்கம் இல்லை என உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி – குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து நிறுவப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும்...
அடக்க முடியாத பூதம்

அடக்க முடியாத பூதம் 0

🕔23.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – பெஷன் பக் தலைமையகம் கடந்த சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்திருக்கிறது. ‘சிங்களவர்கள் அந்த நிறுவனத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது’ என்று, ஞானசார தேரர் தலைமையிலான கண்டி ஊர்வலத்தில் துண்டுப் பிரசுரம் பகிரப்பட்டு, சில மணி நேரத்தில், இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. பௌத்த சமய ஊர்வலம் எனும் பெயரில்

மேலும்...
தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔23.Nov 2016

இனவாதக் கருத்துக்களை வெளிட்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபர், முன்னைய அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கிய, தேசிய புலனாய்வு பணியகத்துக்கு தகவல் வழங்குபராகச் செயற்பட்டவர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் குறித்தே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, மாற்று மதங்களை புண்படுத்தும்

மேலும்...
இனவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது: ஞானசார தேரர் சொல்கிறார்

இனவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது: ஞானசார தேரர் சொல்கிறார் 0

🕔23.Nov 2016

பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தைதான் சிறந்த வழியென பௌத்த மதம் போதித்துள்ளது என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அவ்வழியையே இனிமேல் தாம் பின்பற்றப் போவதாகவும், இனவாதத்தால் எதனையும் செல்ல முடியாதெனவும் அவர் கூறியுள்ளார். நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சருக்கும் சிங்கள தேசியவாத அமைப்புகளுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பையடுத்து, ஊடகங்களிடம்

மேலும்...
நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு 0

🕔23.Nov 2016

– அஷ்ரப் ஏ சமத் – மதங்களுக்கிடையில்  வெறுப்பூட்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் சமூக வலைத் தளங்களில்  வெயியிடப்படும் கருத்துக்களுக்கும், அந்தக் கருத்துக்களைப் பரப்புகின்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சா் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று புதன்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்றது. இதன்

மேலும்...
ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்; சுகாதார அமைச்சர் நசீர் வழங்கி வைத்தார்

ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்; சுகாதார அமைச்சர் நசீர் வழங்கி வைத்தார் 0

🕔23.Nov 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 33 வைத்தியர்களுக்கு இன்று புதன்கிழமை நியமனம் வழங்கப்பட்டன.இந் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயுர்வேத வைத்தியர்கள் 17 பேருக்கும்,  02 பேருக்கு சித்த வைத்தியத்துறையிலும் 14

மேலும்...
மன்னார் மாவட்ட மீனவர் பிரச்சினை; மாவட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானம்

மன்னார் மாவட்ட மீனவர் பிரச்சினை; மாவட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானம் 0

🕔22.Nov 2016

மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல், அந்த மாவட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்து, பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தடை விதித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக்குழு, சிலாவத்துறை கடற்பிரதேசத்தில் – பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு,

மேலும்...
காரைதீவில் கைக்குண்டு மீட்பு

காரைதீவில் கைக்குண்டு மீட்பு 0

🕔22.Nov 2016

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று இன்று செவ்வாய்கிழமை மீட்கப்பட்டது. வீதியோரத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். காரைதீவு கந்தசாமி கோவில் வீதி 02 ஆம் குறுக்குத் தெரு புனரமைக்கப்பட்டமை தொடர்பான விளம்பர பலகையினை நடுவதற்காக, வீதியோரத்தை தோண்டியபோது நிலத்தில் மேற்படி கைக்குண்டு காணப்பட்டது. இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து,

மேலும்...
பொலிஸார் மீது மிளகாய்தூள் தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம்

பொலிஸார் மீது மிளகாய்தூள் தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம் 0

🕔22.Nov 2016

கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் மீது, மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தி விட்டு, சிலர் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நடந்தது. இதன்போது பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை கெட்டடி சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியை தாண்டிச்செல்ல முற்பட்ட கப் ரக வாகனமொன்றை பொலிஸார் சோதனையிட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்