Back to homepage

பிரதான செய்திகள்

மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு 0

🕔29.Aug 2018

தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு எதிராக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனுவை எதிர்வரும் 31ம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி ஒபேசேகர ஆகியயோர் முன்னிலையில் மேற்படி மனு இன்று புதன்கிழமை எடுக்கப்பட்டது. இதன்போது

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு

எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு 0

🕔28.Aug 2018

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக குழுவினை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார். ஐந்து பேரைக் கொண்ட மேற்படி குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா 0

🕔28.Aug 2018

கறைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, மாகாண உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். இந்த விருப்பு தேர்தல் முறைமை நாட்டுக்குப் பொருத்தமற்றது.

மேலும்...
நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு 0

🕔27.Aug 2018

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னியில் இல்லாதுபோன நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடுத்த தேர்தலில் வென்றெடுக்கும் நோக்கில், மு.காங்கிரசின் கரங்களை பலப்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மர்ஹூம் நூர்தீன் மசூரின் 8ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார், எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற ஹஜ்

மேலும்...
மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை

மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை 0

🕔27.Aug 2018

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த கலைஞர் ஒருவருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் மேற்படி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியரும் அறிவிப்பாளருமான சுனில் விமலவீர என்பவருக்கே இந்த

மேலும்...
மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள் 0

🕔27.Aug 2018

மியன்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்று எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்.

மேலும்...
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க 0

🕔27.Aug 2018

புதிய முறைமையின் கீழ் – மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதேவேளை, மாகாண சபைத்

மேலும்...
ராணுவத்தின் முன்னாள் தளபதி ரொஹான் தலுவத்த மரணம்

ராணுவத்தின் முன்னாள் தளபதி ரொஹான் தலுவத்த மரணம் 0

🕔27.Aug 2018

ராணுவத்தின் முன்னாள் தளபதி ரொஹான் தலுவத்த இன்று திங்கட்கிழமை காலை காலமானார் என்று, ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் பூரண ராணுவ மரியாதையுடன் நாளை மறுதினம் புதன்கிழமை மாலை இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது இவருக்கு 77 வயதாகும். 1961ஆம் ஆண்டு ராணுவத்தின் கடற் பிரிவில் இணைந்த இவர், 1998ஆம்

மேலும்...
மக்கள் எதிர்பார்த்த பொருளாத வளர்ச்சியை அடைய, அரசாங்கத்தால் முடியவில்லை: அமைச்சர் தயா கமகே

மக்கள் எதிர்பார்த்த பொருளாத வளர்ச்சியை அடைய, அரசாங்கத்தால் முடியவில்லை: அமைச்சர் தயா கமகே 0

🕔27.Aug 2018

மக்கள் எதிர்ப்பார்த்த பொருளதார வளர்ச்சியைகடந்த மூன்று வருடங்களில் தற்போதைய அரசாங்கத்தால் நெருங்க முடியாதுள்ளதாக சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணம் என அவர் கூறினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே

மேலும்...
பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம்

பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம் 0

🕔26.Aug 2018

உலகின் மிகப் பெரும் பணக்காரர் யார் என்று கேட்டால் பலரும் குறிப்பிடக்கூடிய பெயர்களில் ஒன்று பில்கேட்ஸ். சின்னதாக நாம் ஒரு வீடு கட்டினாலே அதில் முடிந்தவரை அதிக வசதிகள் இருக்கின்றனவா என்று திட்டமிடுவோம். அப்படியிருக்க பில் கேட்ஸின் வீடு எப்படியிருக்கும்? பில் கேட்ஸின் வீட்டுக்கு ஸாநாடு (Xanadu) என்று பெயர் வைத்திருக்கிறார். உடோபியா என்றால் அது

மேலும்...
குடிநீர் திட்டங்களை மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

குடிநீர் திட்டங்களை மக்களிடம் ஹக்கீம் கையளித்தார் 0

🕔26.Aug 2018

அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுநீரக நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு குடிநீர் திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைத்தார்.ஊத்துப்பிட்டிய பிரதேசத்தில் 69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கல் திட்டம், கஹடகஸ்திலிய பிரதேசத்துக்குட்பட்ட முக்கியரியாவ

மேலும்...
பிரபாகரனின் உடலுக்கு கோவணம் அணிவிக்குமாறு சரத் பொன்சேகா உத்தரவிட்டார்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தகவல்

பிரபாகரனின் உடலுக்கு கோவணம் அணிவிக்குமாறு சரத் பொன்சேகா உத்தரவிட்டார்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தகவல் 0

🕔26.Aug 2018

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறந்துபோன உடல் கண்டெடுக்கப்பட்ட போது அணிந்திருந்த புலிகள் அமைப்பின் சீருடையைக் களைந்தெடுக்குமாறு, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா உத்தரவிட்டார் என்று, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சஜி கலகே தெரிவித்துள்ளார். கடுமையான துப்பாக்கிச் சூட்டினையடுத்து 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்றாலும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்றாலும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் 0

🕔26.Aug 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டுமாயின், நடைமுறையில் உள்ள சட்டம் மீள திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுமாயின், அது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு

மேலும்...
40 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டெடுப்பு

40 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டெடுப்பு 0

🕔25.Aug 2018

சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சைபீரியாவில், 100 அடி ஆழத்தில் குதிரையொன்று இறந்து கிடந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்துள்ளனர். ஆனாலும், அது வழக்கத்துக்கு மாறாக வேறு தோற்றத்தில் இருந்ததைக் கண்டமையினால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, சில ஆராய்ச்சியாளர்களுடன் அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார்,

மேலும்...
யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது

யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது 0

🕔25.Aug 2018

– யூ.எம். இஸ்ஹாக் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவரின் ஒருவரின் உணவுக்கால்வாயில் இருந்து சுமார் ஒன்றரைக் கிலோ எடையுடைய தலைமுடி – சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது . இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்றது. 17 வயதுடைய யுவதி ஒருவர் தொடர்ந்து வாந்தி நோயினால் பாதிக்கப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்