உலகை நடுங்கச் செய்த செங்கிஸ்கானுக்கு, 200 மகன்கள் என்பது உண்மையா? 0
வடகிழக்கு ஆசியாவில் இருந்து 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒருவர் உலகத்தையே நடுங்கச் செய்தார். செங்கிஸ்கான் உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். படையெடுத்து செல்லும் அவர், பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும் தனது முன்னால் மண்டியிடச் செய்தார். பல நாடுகளில் ரத்த ஆற்றை ஓடவிட்டு, எதிரிகளின்