Back to homepage

பிரதான செய்திகள்

பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து

பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து 0

🕔25.Aug 2018

– மப்றூக் – இலங்கை முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தி, பல்வேறு அடையாளங்களுடன் செயற்பட்டு வந்த பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் மரணம், முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர், மன்னார் மாவட்டத்திலுள்ள எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 1990 காலப் பகுதியில் இலங்கையின் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை,

மேலும்...
அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு

அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு 0

🕔25.Aug 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதர் சந்ர ராஜபக்ஷவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார். ஹம்பாந்தோட்ட மெதமுலானவில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சிறிசேன அங்கு சென்ற போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். இதன்போது,  ஜனாதிபதி

மேலும்...
பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம்

பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம் 0

🕔25.Aug 2018

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்  இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பேராசியர் ஹஸ்புல்லா

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன?

எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன? 0

🕔24.Aug 2018

– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் – மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தது என்ன? பிரதமர் தலைமையில் ஐவர் அடங்கிய மீளாய்வுக்குழு நியமிக்கப்படவேண்டும். இந்தக்குழு என்ன செய்யலாம் ? தொகுதிகளின் பெயர்களை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதியொன்றுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதிகளின் எல்லைகளை மாற்றலாம். இதனை செய்வதற்கு

மேலும்...
மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி 0

🕔24.Aug 2018

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தோல்வியடைந்தது. குறித்த அறிக்கை, இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாக வாக்குகள் எவையும் பதிவாகவில்லை. குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தது.

மேலும்...
சமையல் எரிவாயு விலை, மீண்டும் அதிகரிக்கிறது

சமையல் எரிவாயு விலை, மீண்டும் அதிகரிக்கிறது 0

🕔24.Aug 2018

சமையல் எரிவாயுவின் விலையை  158 ரூபாயால் அதிகரிக்க, வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது. 12.5 கிலோகிராம் எடையுடைய, சமையல் எரிவாயுவின் விலையினையே இவ்வாறு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த  விலை உயர்வு நாளை சனிக்கிழமை நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாயால் அதிகரிக்கப்படுவதற்கு அமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய, சமையல் எரிவாயுவின்

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க, ஐ.தே.முன்னணி தீர்மானம்

எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க, ஐ.தே.முன்னணி தீர்மானம் 0

🕔23.Aug 2018

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை மீள்நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. நாளைய வெள்ளிக்கிகழமை நாடாளுமன்றில் இந்த அறிக்கை விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை, குறித்த அறிக்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான கடிதத்தை ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள்,

மேலும்...
மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு:  போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்

மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு: போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள் 0

🕔23.Aug 2018

– சுஐப் எம். காசிம் – மக்கள் மத்தியில் நிலைக்கக் கூடிய கொள்கைகளே அரசியல் கட்சிகளின் ஆயுளைத் தீர்மானிக்கின்றன. போருக்குப்பின்னரான வெறுமைச்சூழலே இப்புதிய கள நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளன. மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தில் எந்தச் சமூகங்களும் விமோசனமோ, விடுதலையோ பெற்றதில்லை. பாரிய எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை, ஆயுத போராட்டங்களுக்கு ஆரம்பகாலத்தில் மக்களின் அதிக

மேலும்...
குற்றப் பத்திரம் வழங்காத போக்குவரத்துப் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

குற்றப் பத்திரம் வழங்காத போக்குவரத்துப் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 0

🕔23.Aug 2018

பொருந்தக் கூடிய போக்குவரத்துக் குற்றமொன்றுக்காக குற்றப் பத்திரம் வழங்காத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராய், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். போதுமான அளவு குற்றப் பத்திரப் புத்தங்கள் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும்,

மேலும்...
சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 நகரங்கள் புறக்கணிப்பு: சுகாதார அமைச்சு தகவல்

சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 நகரங்கள் புறக்கணிப்பு: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔23.Aug 2018

சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 க்கும் அதிகமான நகரங்கள் புறக்கணித்தள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகைத்தலால் ஏற்படகூடிய தீங்குகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கு, பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தமையின் காரணமாகவே, கடை உரிமையாளர்களும் வியாபாரிகளும் சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 22 நகரங்களும் மாத்தறையில் 17

மேலும்...
விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு கோரி, மாவடிப்பள்ளியில் ஆர்ப்பாட்டம்

விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு கோரி, மாவடிப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் 0

🕔23.Aug 2018

– யூ.எல்.எம். றியாஸ் –பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரி, இன்று வியாழக்கிழமை, மாவடிப்பள்ளி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவடிப்பள்ளியில் உள்ள 12 விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்; ‘பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே எங்களது விடயத்தில் கவனமெடுங்கள்’, ‘நல்லாட்சி அரசே பொது மைதானம் அமைத்துத் தாருங்கள்’ என்பவை

மேலும்...
சவால்கள் எனக்கு புதிய வியடமல்ல: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

சவால்கள் எனக்கு புதிய வியடமல்ல: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔23.Aug 2018

– எம்.வை. அமீர்- தென்கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தியில் அக்கறை கொண்டதன் காரணமாகவே, உபவேந்தர் நியமனத்துக்காக பலர் முட்டி மோதியதாக, தான் கருதுவதாகவும் அவ்வாறு அவர்கள் உண்மையாகவே பல்கலைக்கழகத்தின் நலனில் அக்கறையுள்ளவர்களாக இருந்தால் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு நான்காவது உபவேந்தராக கடமைபுரிந்த பேராசிரியர்

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரி கருத்து

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரி கருத்து 0

🕔23.Aug 2018

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை அவர்களுடைய நாட்டிற்கு கையளிப்பதற்காக பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மயிலிட்டி துறைமுகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்

மேலும்...
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை: வர்த்தமானி அறிவித்தல் ரத்து

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை: வர்த்தமானி அறிவித்தல் ரத்து 0

🕔22.Aug 2018

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை 35 என வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டால், மேற்படி வயதெல்லை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கான குறைந்தபட்ச

மேலும்...
ஒரு கிலோ தக்காளி 50 லட்சம்: வெனிசுவேலாவில் எகிறும் விலைவாசி

ஒரு கிலோ தக்காளி 50 லட்சம்: வெனிசுவேலாவில் எகிறும் விலைவாசி 0

🕔22.Aug 2018

வெனிசுவேலா நாட்டின் பணமதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டுக்கான புதிய பணத்தை, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வெனிசுவேலாவின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தை தொடும் என்று சர்வதேச செலாவனி நிதியம் கணித்துள்ளது. வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக, அந்நாட்டின் பணமான பொலிவரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்