Back to homepage

பிரதான செய்திகள்

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி 0

🕔7.Aug 2018

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள்  அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப்  திங்கட்கிழமை கையெழுத்திட்டார். மேலும், ஈரானுடன்  வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும்  ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர்

சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர் 0

🕔7.Aug 2018

தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என்று, அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசியலமைப்பின் பிரகாரம், 30 பேரையே அமைச்சர்களாக நியமிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். “தற்போதைய அரசாங்கமானது தேசிய அரசாங்கமில்லை. அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகும். அதில் ஐக்கிய தேசியக்

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔7.Aug 2018

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியை தொடர்ந்தும் ரா.சம்பந்தனுக்கே வழங்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு, இன்றையதினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.

மேலும்...
நனைத்து விட்டு சுமத்தல்

நனைத்து விட்டு சுமத்தல் 0

🕔6.Aug 2018

– மப்றூக் – சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பாரிய பொறுப்புணர்வுகளுடன் செயற்பட வேண்டும். முன்பின் யோசியாமல் செயற்படுகின்ற ஒரு தனி மனிதனைப் போல், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற பாணியில், ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படுகின்ற அரசியல் கட்சியொன்று நடந்துகொள்ள முடியாது. அப்படிச் செயற்படும் ஒரு கட்சியானது, சமூகமொன்றின் பிரதிநிதியாக இருப்பதற்குரிய லாயக்கினை இழந்து விட

மேலும்...
1945 ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு

1945 ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு 0

🕔6.Aug 2018

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது 1945 ஓகஸ்ட் மாதம், இதே நாளில்தான் உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு. ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. குண்டு வீசப்பட்ட

மேலும்...
என்னை ‘சேர்’ என்று அழையுங்கள்; மஹரகம நகர சபைத் தலைவர் எழுத்து மூலம் அறிவிப்பு

என்னை ‘சேர்’ என்று அழையுங்கள்; மஹரகம நகர சபைத் தலைவர் எழுத்து மூலம் அறிவிப்பு 0

🕔6.Aug 2018

‘சேர்’ என்று தன்னை அழைக்குமாறு, மஹரகம நகரசபையின் தலைவர் ரிராஜ் லக்ருவன் ஜயரத்ன, எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார். மஹரகம நகரசபையின் தலைவருக்கான அலுவலக அறைக் கதவில் இந்த அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில்; ‘நகரத்தின் முதலாவதுப் பிரஜை என்ப​தாலும் இந்த நிறுவனத்தில் நிறைவேற்றுப் பதவியை வகிப்பவர் என்பதாலும், சகல அதிகாரிகளும் பணியாளர்களும் மற்றும் சகல

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில

ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில 0

🕔6.Aug 2018

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் சார்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்பட வேண்டும் என்று, பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; ஏதாவது குற்றங்களுடன் கோட்டாவை தொடர்புபடுத்துவதற்கான

மேலும்...
வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்க்க, விசேட கவனமெடுங்கள்: அமைச்சர் சஜித்திடம் றிசாட் வேண்டுகோள்

வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்க்க, விசேட கவனமெடுங்கள்: அமைச்சர் சஜித்திடம் றிசாட் வேண்டுகோள் 0

🕔5.Aug 2018

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் ‘2017 கம் உதாவ செமட்ட செவன’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார்,

மேலும்...
இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது

இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது 0

🕔5.Aug 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தீவு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 07 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், வீதிகளில்

மேலும்...
பகிடிவதை தொடர்பில் மாணவர்கள், பெற்றோருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

பகிடிவதை தொடர்பில் மாணவர்கள், பெற்றோருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔5.Aug 2018

பகடி வதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ​ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச உயர் கல்வி நிறுவனங்களில் பகடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு, நீதிமன்றம் 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும், சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்வி நிறுவனங்களிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ​ஆணைக்குழு

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிருவாகம் அறிவிப்பு: தலைவர் ஹக்கீம், செயலாளர் நிசாம் காரியப்பர்

முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிருவாகம் அறிவிப்பு: தலைவர் ஹக்கீம், செயலாளர் நிசாம் காரியப்பர் 0

🕔5.Aug 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் புதிய நிருவாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் பேராளர் மாநாடு கண்டி- பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இடம்பெற்று வருகிறது. இதன்போதே, புதிய நிருவாகம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு; தலைவர்- ரவூப் ஹக்கீம் தவிசாளர் – ஏ.எல்.எம். மஜீட் சிரேஸ்ட பிரதி தலைவர் – தாவுதார் நைனா முஹம்மட் பிரதி

மேலும்...
சிறுபான்மையினரின் நம்பிக்கை வீணாகி விடக் கூடாது: ஜனாபதிபதி முன்னிலையில் அமைச்சர் றிசாட்

சிறுபான்மையினரின் நம்பிக்கை வீணாகி விடக் கூடாது: ஜனாபதிபதி முன்னிலையில் அமைச்சர் றிசாட் 0

🕔4.Aug 2018

– சுஐப் எம்.காசிம் –புத்தெழுச்சிபெறும் பொலன்னறுவை எனும் அபிவிருத்தியில் சிறுபான்மை சமூகங்களும் உள்வாங்கப்பட்டமையானது, ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன்றிக்கடன் மற்றும் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொலன்னறுவை, தம்பாளை, ஹிலால்புரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசலை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும்...
இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம்

இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம் 0

🕔4.Aug 2018

இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் இலங்கையில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்திய நிபுணர் நாமல் கமகே இந்த தகவலைக் கூறினார். இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது, அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான

மேலும்...
ஒசாமா மூளைச் சலவை செய்யப்பட்டார்: முதன் முதலாக அவரின் தயார் பேட்டி

ஒசாமா மூளைச் சலவை செய்யப்பட்டார்: முதன் முதலாக அவரின் தயார் பேட்டி 0

🕔3.Aug 2018

தனது மகன் மிகவும் நல்லவன் என்றும், மாணவப் பருவத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டு கடும்போக்காளராக அவர் மாறி விட்டார் எனவும், அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் தாயார் அலியா கானெம், முதன்முதலாக வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். செளதி அரேபியாவில் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கலாசாரக் குழு ஒன்றுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, பின்லேடன் வித்தியாசமான மனிதனாக

மேலும்...
மட்டக்களப்பு கெம்பஸில், தொழில்நுட்ப கற்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு கெம்பஸில், தொழில்நுட்ப கற்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல் 0

🕔3.Aug 2018

மட்டக்களப்பு கெம்பஸ் – இல் தொழில்நுட்பக் கற்கை நெறிகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான குமார சிறிசேனவுடன் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.இதில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேன , மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சருமான கலாநிதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்