அதாஉல்லா – உதுமாலெப்பை பிளவு விவகாரம்: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை 0
– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தனக்கு எதிராகச் செயற்படுவதாகவும், இதனால் மன வேதனையடைந்த நிலையில், கட்சியை விட்டு விலகுவதற்கு தான் யோசித்ததாகவும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். தேசிய காங்கிரசின் பகிரங்க கூட்டமொன்று அக்கரைப்பற்றில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. அந்தக் கட்சியின்