அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட போதே, அவர் மேற்படி விடயங்களைக் கூறினார்.
“அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவே விரும்புகின்றோம். அரசாங்கம் தேர்தலை தாமதப்படுத்துகின்றது என்றால் அதற்கு கூட்டு எதிரணியும் ஆதரவு வழங்கியே அரசாங்கத்துடன் இணைந்து எல்லை நிர்ணய அறிக்கையை தோற்கடித்ததுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.