Back to homepage

மத்திய மாகாணம்

மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை 0

🕔12.Aug 2021

– க. கிஷாந்தன் – மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று இரவு முதல் – நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக,

மேலும்...
அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கங்கள் மாபெரும் போராட்டம்: பெருமளவானோர் இணைவு

அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கங்கள் மாபெரும் போராட்டம்: பெருமளவானோர் இணைவு 0

🕔1.Aug 2021

– க. கிஷாந்தன் – கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரன்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த பத்து தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் குதித்தன. நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு முன்பா களம் இறங்கிய

மேலும்...
பிரபல நடிகை விபத்தில் பலி: 300 அடி பள்ளத்தில் வாகனம் வீழ்ந்தது

பிரபல நடிகை விபத்தில் பலி: 300 அடி பள்ளத்தில் வாகனம் வீழ்ந்தது 0

🕔31.Jul 2021

– க. கிஷாந்தன் – பிரபல சிங்கள திரைப்பட நடிகை ஹயசிந்த் விஜயரத்ன (வயது 75) – வாகன விபத்தொன்றில் சிக்கி இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்தார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரத்துக்கு அருகாமையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இவர் மரணமடைந்தார்.

மேலும்...
உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு 0

🕔27.Jul 2021

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் மாணிக்கக் கொத்து, ரத்தினபுரியிலுள்ள வீடொன்றின் கொல்லைப்புறத்தில் – தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவரின் வீட்டில் கிணறு தோண்டும்போது, தொழிலாளர்களால் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளதாக நிபுனணர்கள் கூறுகின்றனர். சுமார் 510 கிலோகிராம்

மேலும்...
நாவலப்பிட்டி நகர சபை, பொதுஜன பெரமுன வசமானது

நாவலப்பிட்டி நகர சபை, பொதுஜன பெரமுன வசமானது 0

🕔15.Jul 2021

நாவலப்பிட்டி நகரசபை – பொதுஜன பெரமுன கட்சியின் வசமானது. ஏற்கனவே இந்த சபையானது ஐக்கிய தேசியக்க கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் வசம் இருந்தது. இவ்வாறு யானைச் சின்னத்தில் தெரிவானவர்களில் பெரும்பான்மையானோர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக இருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில் யானைச் சின்னத்தில் தெரிவான 04 உறுப்பினர்கள் பொதுஜன

மேலும்...
லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது

லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது 0

🕔21.Jun 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், லிந்துல – தலவாக்கல நகரசபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தலவாக்கல நகரிலுள்ள விருந்து மண்டபத்தில் கூட்டமொன்றை நேற்று நடத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை முடிவடைந்த 24 மணி நேரத்தினுள் தனிமைப்படுத்தல்

மேலும்...
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: 03 பிள்ளைகளின் தந்தை பலி

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: 03 பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔20.Jun 2021

– க. கிஷாந்தன் – லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய விஜயசுந்தரம் என்பவரே இவ்வாறு மரணமானார். தலவாக்கலை பகுதியிலிருந்து நானுஓயா நோக்கி பயணிக்கையில், அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை

மேலும்...
பேனாவை நட்டால் செடி வளரும்: கண்டுபிடித்த கிறிஸ்டினாவுடன் ஒரு கருந்துரையாடல்

பேனாவை நட்டால் செடி வளரும்: கண்டுபிடித்த கிறிஸ்டினாவுடன் ஒரு கருந்துரையாடல் 0

🕔18.Apr 2021

பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ கிராம் அளவுக்கு பேனாக்கள் வீசப்பட்டு வருவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்தியை அவதானித்த

மேலும்...
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தயார்: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தயார்: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔4.Apr 2021

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமெனில் அதனை வழங்க

மேலும்...
கழிவுத் தேயிலை களஞ்சியசாலை; எஸ்.ரி.எப் சுற்றி வளைப்பு: தூய தேசியலைத்தூள் என சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்

கழிவுத் தேயிலை களஞ்சியசாலை; எஸ்.ரி.எப் சுற்றி வளைப்பு: தூய தேசியலைத்தூள் என சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் 0

🕔22.Mar 2021

– க. கிஷாந்தன் – பூண்டுலோயா – கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 04 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுத் தேயிலை – குறித்த நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு,

மேலும்...
கொவிட் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை, வேண்டுமென்றே அரசாங்கம் இழுத்தடிக்கிறது: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

கொவிட் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை, வேண்டுமென்றே அரசாங்கம் இழுத்தடிக்கிறது: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு 0

🕔1.Mar 2021

கொரோனாவினால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கிய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை வேண்டுமென்று அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்எச்ஏ. ஹலீம் – கண்டியில் வைத்து குற்றம் சாட்டியுள்ளார். உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள போதிலும், போதிய வழிகாட்டுதல்கள் இல்லை என தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தாமதப்படுத்திவருகின்றது

மேலும்...
முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம் 0

🕔16.Feb 2021

– க. கிஷாந்தன் – நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்கு உள்ளானார். நாவலப்பிட்டி – ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டிநேற்று திங்கட்கிழிமை மாலை ஹரங்கல – கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி

மேலும்...
பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப்படையினரால் முற்றுகை: 05 அடி வரையிலான மரங்கள் இருந்ததாக தகவல்

பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப்படையினரால் முற்றுகை: 05 அடி வரையிலான மரங்கள் இருந்ததாக தகவல் 0

🕔8.Feb 2021

– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா எடின்புரோ தோட்டத்துக்கு மேற்பகுதியில் உள்ள அரசாங்க வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முற்றுகையிடப்பட்டது. குறித்த கஞ்சா சேனையில் 03 மற்றும் 5 அடி உயரமான 272 கஞ்சா செடிகள் இருந்ததாகவும்,

மேலும்...
சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு ஜனாதிபதி கோட்டா பதில்

சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு ஜனாதிபதி கோட்டா பதில் 0

🕔7.Feb 2021

அரசியல் நாடகங்களை அரங்கேற்றியோ அல்லது ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தோ – தான் ஜனாதிபதியாகவில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெரணியகலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜனாதிபதி நேரடியாக கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. இது அரசியல் நாடகமாகும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல்

மேலும்...
தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்: வர்த்தமானி ஊடாக ஆளுநர் அறிவிப்பு

தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்: வர்த்தமானி ஊடாக ஆளுநர் அறிவிப்பு 0

🕔1.Feb 2021

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் பதவியில் இருந்து அசோக்க சேபால நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். குறித்த நகர சபையின் தலைவர் மீது அதன் உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் ஊடாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்