சர்வதேச அழுத்தத்தில் சிக்கி, நாட்டுக்கு சில அரசியல்வாதிகள் சேதத்தை ஏற்படுத்துகின்றனர்: மஹிந்த தெரிவிப்பு 0
நாட்டில் அமுல்படுத்தப்படும் அதிக வரிகள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 15) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில்