Back to homepage

Tag "முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்"

தெ.கி.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வு

தெ.கி.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வு 0

🕔3.Mar 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வு நேற்று (02) காலை 09.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரை பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற இந்த

மேலும்...
முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத் திருத்தம்: 27 சிவில் அமைப்புக்கள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத் திருத்தம்: 27 சிவில் அமைப்புக்கள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு 0

🕔29.Aug 2023

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக 27 முஸ்லிம் சிவில் அமைப்புகள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவிடம் இன்று (29) நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 முஸ்லிம் சிவில் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தலைவர்கள் மற்றும் உலமாக்கள் எனப் பலர்

மேலும்...
பயங்கரவாத தடை சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக ஹக்கீம் தெரிவிப்பு

பயங்கரவாத தடை சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔28.Sep 2021

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பாவிப்பதன் மூலம், அரசியல் ரீதியாக பலரைப் பழி வாங்குவதற்கான முயற்சி, மிக வெளிப்படையாக நடைபெறுகிறது என, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தான் தெரிவித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை இன்று (28)

மேலும்...
காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது வரலாற்றுத் தவறு: இம்ரான் எம்.பி

காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது வரலாற்றுத் தவறு: இம்ரான் எம்.பி 0

🕔11.Sep 2021

– பைஷல் இஸ்மாயில் – நடைமுறையிலுள்ள காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசாங்கம் செய்யும் வரலாற்றுத் தவறாகும் என்று திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளதோடு, இந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “முஸ்லிம் விவாக, விகாரத்துச் சட்டம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்த

மேலும்...
காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 0

🕔17.Jan 2021

நாட்டிலுள்ள 25 பிரதேசங்களுக்கு காதி நீதிபதி பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 115) படி நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை, அனுராதபுரம், பேருவளை, ஹம்பாந்தோட்ட, ஏறாவூர், ஹற்றன், கேகாலை, கிண்ணியா, மாத்தறை, மூதூர் (கொட்டியாரபற்று), நாவலப்பிட்டிய, நிந்தவூர், நீர்கொழும்பு, ஓட்டமாவடி, பொலநறுவை, புட்மோட்டை, புத்தளம்

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா 0

🕔17.Aug 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவி்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். மலேசியா,

மேலும்...
முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔19.Jul 2019

முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒன்று கூடி, இந்த விடயத்தில் இணக்கம் கண்டதோடு, பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா பிபிசி யிடம் கூறினார். இதற்கிணங்க முஸ்லிம்

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில், நீதியமைச்சருடன் கலந்துரையாடல்

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில், நீதியமைச்சருடன் கலந்துரையாடல் 0

🕔8.Feb 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தலைமையில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.அதேவேளை, நாடு முழுவதிலும் காணப்படும்

மேலும்...
உலமா சபையுடன் பேசும் போது, முஸ்லிம் பெண் அமைப்புக்களுடனும் கலந்துரையாட வேண்டும் என கோரிக்கை

உலமா சபையுடன் பேசும் போது, முஸ்லிம் பெண் அமைப்புக்களுடனும் கலந்துரையாட வேண்டும் என கோரிக்கை 0

🕔23.Jul 2018

– அஷ்ரப் ஏ சமத் –முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் நாளை செவ்வாய்கிழமை கலந்துரையாடும்போது, முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் மற்றும் இத்துறையில் முஸ்லிம் பெண்கள் விவாகரத்து விடயமாக பாடுபடுகின்ற முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் அமைப்பினரையும் கலந்தாலோசித்தல் வேண்டும்  என, முஸ்லிம்

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம்: முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் விளக்கம்

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம்: முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் விளக்கம் 0

🕔19.Jul 2018

முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து சரத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப், தனது அறிக்கை குறித்து இன்று வியாழக்கிழமை முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான

மேலும்...
மதத் தலை­வர்கள் அடிப்­படை உரி­மை­களைத் தடுக்க முயல்கின்றனர்: றிஸ்வி முப்தியின் கருத்துக்கு, பெண்கள் அமைப்பு கண்டனம்

மதத் தலை­வர்கள் அடிப்­படை உரி­மை­களைத் தடுக்க முயல்கின்றனர்: றிஸ்வி முப்தியின் கருத்துக்கு, பெண்கள் அமைப்பு கண்டனம் 0

🕔3.Apr 2017

‘முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­ட­மா­னது, அதன் தற்­போ­தைய நிலையில் சிறப்பாகவே எழு­தப்­பட்­டுள்­ளது, அதில் மாற்­றங்கள் தேவையில்லை.’ என்று, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளமை­யா­னது விச­ன­த்தினையும், ஏமாற்­றத்தினையும் ஏற்படுத்துவதாக வடக்கு கிழக்கில் செயற்படும் 08 பெண்கள் அமைப்­பு­க­ளின் கூட்டமைப்பான, பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பு  வெளி­யிட்­டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்­டுள்­ளது. நேர்காணல் ஒன்றின்

மேலும்...
நழுவல் போக்கு, ஆபத்தை விளைவிக்கும்: முஸ்லிம் திருமண சட்ட விவகாரம் தொடர்பில் மு.கா. தவிசாளர் பசீர் அறிக்கை

நழுவல் போக்கு, ஆபத்தை விளைவிக்கும்: முஸ்லிம் திருமண சட்ட விவகாரம் தொடர்பில் மு.கா. தவிசாளர் பசீர் அறிக்கை 0

🕔1.Nov 2016

இஸ்லாமிய மார்க்கஅறிஞர்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் போன்றோர், அத்தியாவசியமான சமூகவிடயங்களில் மக்களுடன் கலந்துரையாடாமல் நழுவல் போக்கைகடைப்பிடிப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கவல்லது என்று மு.காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில்  திருத்தங்கள் வேண்டுமென்று மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் சட்டவல்லுனர்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்