Back to homepage

Tag "ராஜித சேனாரத்ன"

தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம்

தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம் 0

🕔6.Dec 2015

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ சீ டிவி வீடியோ பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர் வசமமுள்ள இந்த வீடியோக்கள், விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோக்களில், சில முக்கிய பிரமுகர்களும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார். வசீம் தாஜூதீனின்

மேலும்...
வாகன அனுமதிப் பத்திரத்துக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய்; வைத்தியர்களுக்கு வழங்குமாறு ராஜித கோரிக்கை

வாகன அனுமதிப் பத்திரத்துக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய்; வைத்தியர்களுக்கு வழங்குமாறு ராஜித கோரிக்கை 0

🕔1.Dec 2015

வைத்தியர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரத்துக்குப் பதிலாக, பத்து லட்சம் ரூபாய் கொடுப்பனவினை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதுவரை காலமும் வைத்தியர்களுக்கு தீர்வையற்ற வகையில் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வகையிலான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வந்த போதிலும், தற்போதைய வரவு – செலவுத் திட்டத்தின் மூலம், அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,

மேலும்...
‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித

‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித 0

🕔18.Nov 2015

எவன்காட் விவகாரம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, அமைச்சர் ராஜித மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளார். எவன்காட் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை கண்டித்ததாக, அண்மையில்

மேலும்...
கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு

கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு 0

🕔6.Nov 2015

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படலாம் எனவும் அவர் கூறினார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம் பெற்றது.இதில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சரவைப் பேச்சாளர்

மேலும்...
மைத்திரியின் விசுவாசிகள், சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்

மைத்திரியின் விசுவாசிகள், சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம் 0

🕔28.Jul 2015

அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.டி.எஸ். குணவர்தண, அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி. நாவின்ன மற்றும் மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோர் – ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அங்கத்துவத்திலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே, மேற்படி ஐவரையும், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கும் முடிவினை மேற்கொண்டதாக, ஜனாதிபதியின்

மேலும்...
ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔15.Jul 2015

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருடன் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் என்று சு.கட்சியின் ஊடக இணைப்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார். சு.கட்சியில் அங்கம் வகிக்கும் இவர்கள், கட்சியலிருந்து விலகிச் சென்று, ஐ.தே.கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. சு.கட்சி அங்கத்துவத்திலிருந்து இவர்களை இடைநிறுத்தும் தீர்மானம்,

மேலும்...
மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை

மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை 0

🕔12.Jul 2015

– அஸ்ரப்  ஏ. சமத் – ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் – அமைச்சர் ராஜித சேனாரத்ன, மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர், இன்று காலை – அலரி மாளிகையில் வைத்து, இரு வெவ்வேறு எழுத்துமூல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து பிரிந்து வந்துள்ள, அமைச்சர் ராஜத குழுவினரும், சிஹல உறுமய கட்சினரும், ஐ.தே.கட்சியினருடன் இணைந்து – நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணி

மேலும்...
ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல்

ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல் 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, எஸ்.பி. திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க,  அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா  ஆகியோரை உள்ளடக்கிய பலமான அணியொன்று – ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குதிக்கவுள்ளதென,  நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான  ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.சர்வதேச வை.எம்.எம். ஏ.

மேலும்...
எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம்

எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔26.Jun 2015

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோற்கடித்தமை குறித்து – தான் பெருமைப்படுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், மஹிந்தவைத் தோற்கடித்தமை தொடர்பில் – தான் கவலை கொள்ளவில்லை என்றும், பாராளுமன்றத்தில் – தான் ஆற்றிய உரையினைப் புரிந்து கொள்ளாமல், சிலர் தவறான வியாக்கியானங்களைக்

மேலும்...
சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பில், அமைச்சர் ராஜிதவுடன் கலந்துரையாடல்

சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பில், அமைச்சர் ராஜிதவுடன் கலந்துரையாடல் 0

🕔18.Jun 2015

– எம்.சி. அன்சார் – சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லையை – மத்­திய அர­சாங்­கத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுடன்  உயர் மட்டக்கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கல்முனைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்