Back to homepage

Tag "பொலிஸ்"

கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம்

கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம் 0

🕔23.Sep 2021

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்டம் – கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த இளைஞரொருவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (22) காலை பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்களை நிறுத்தி, வேகமாக வாகனத்தை

மேலும்...
கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது

கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது 0

🕔1.Sep 2021

சர்வதேச கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட 230 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள், டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்கொட சுஜி என்பவருடையது என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களின் ஊடாக சநாட்டின் கடற்பரப்பிற்குள் குறித்த ஹெரோயின் அனுப்பப்பட்டது. அத்துடன், இந்த ஹெரோயின் போதைப்பொருள், மாலைதீவு கடற்பகுதியில்

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது

பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது 0

🕔29.Aug 2021

பெண்ணொருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலனறுவை மற்றும் அங்கொட பகுதிகளிகளைச் சேர்ந்த 20 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்களாவர். எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்ப்பட்டனர். பேஸ்புக் மூலம் சந்தேகநபர்கள் – அந்தப்

மேலும்...
பகிடிவதை தொடர்பில் சட்டச் சீர்திருத்தம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

பகிடிவதை தொடர்பில் சட்டச் சீர்திருத்தம்: கல்வி அமைச்சு அறிவிப்பு 0

🕔25.Aug 2021

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும்  வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் பல்கலைக்கழக அதிகாரிகளால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலை இருந்ததாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும்

மேலும்...
கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது

கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது 0

🕔13.Jul 2021

புதிதாகப் பிறந்த குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கந்தளாயில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 35 வயதுடை பெண் என்று பொலிஸார் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த

மேலும்...
அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; தனது கையொப்பம் மோசடியானது: பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் பொலிஸில் முறைப்பாடு

அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; தனது கையொப்பம் மோசடியானது: பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் பொலிஸில் முறைப்பாடு 0

🕔10.Jul 2021

– அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் கடிதத் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இடப்பட்டுள்ள கையொப்பம் தன்னுடையதில்லை எனவும், அது ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டு மோசடியாக வைக்கப்பட்டுள்ள கையொப்பமெனவும் தெரிவித்து, பள்ளிவாசல் சம்மேளத்தின் செயலாளர் அஷ்சேய்க் ஏ.எம். றஹ்மதுல்லா,

மேலும்...
சம்மாந்துறை ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்கத் தயாரிப்பு கைத்துப்பாக்கி கண்டெடுப்பு

சம்மாந்துறை ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்கத் தயாரிப்பு கைத்துப்பாக்கி கண்டெடுப்பு 0

🕔28.May 2021

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை – கல்லரிச்சல் பகுதியிலுள்ள ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்க தயாரிப்பு கைத்துப்பாக்கியொன்று நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை குறித் ஆற்றிலிருந்து மண் ஏற்றச் சென்றவர்கள் இந்த துப்பாக்கியைக் கண்டெடுத்ததாகக் கூறி, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை

மேலும்...
வெள்ளைக் கோட்டில்வைத்து பொலிஸ் ஜீப் மோதியதில், பாதசாரி மரணம்

வெள்ளைக் கோட்டில்வைத்து பொலிஸ் ஜீப் மோதியதில், பாதசாரி மரணம் 0

🕔5.Apr 2021

வெள்ளைக் கோட்டில் வைத்து பொலிஸ் ஜீப் வண்டி மோதியதில், பாதசாரியொருவர் மரணமடைந்துள்ளார். மாத்தறை – திஹகொட பிரதேசத்திலுள்ள பண்டந்தர பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் ஒருவரை ஏற்றிக் கொண்டு – மாத்தறை நீதவான் நீதிமன்றுக்குச் சொன்று கொண்டிருந்த திஹகொட பொலிஸ் நிலையத்துக்குரிய ஜீப் வண்டியே இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியது. இறந்தவர் திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த

மேலும்...
எகிறிக் குதித்து நபரொருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்,  பணியிலிருந்து இடைநிறுத்தம்

எகிறிக் குதித்து நபரொருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர், பணியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔29.Mar 2021

நடுவீதியில் வைத்து வாகனச் சாரதியொருவரை மோசமாகத் தாக்கிய பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான நபர் வீதியில் விழுந்த போதும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரின் மேல் ஏறி குதிப்பதை வீடியோவில் காணமுடிகின்றது. இதன்போது தாக்குதலுக்குள்ளான வாகனச்சாரதியை குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தூஷண வார்த்தைகளால் ஏசுவதையும் கேட்க முடிகிறது. சமூக ஊடகங்களில் காணப்பட்ட இந்த வீடியோவை

மேலும்...
வீதி நடுவில் சாரதி ஒருவரை தாக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்: பேஸ்புக் இல்  வெளியானது வீடியோ

வீதி நடுவில் சாரதி ஒருவரை தாக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்: பேஸ்புக் இல் வெளியானது வீடியோ 0

🕔29.Mar 2021

வீதிப் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நபரொருவரைத் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியொ ஒன்று பேஸ்புக் இல் வெளியாகி உள்ளது. போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், வீதியின் நடுவில் – நபரொருவரைத் தாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, லொறி சாரதி

மேலும்...
சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம்

சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம் 0

🕔12.Jan 2021

சட்டத்தரணிகள் 150 பேரை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் நிலையங்களில் நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. சட்ட ஆலோசனைகள் மற்றும் சேவைகளை திறம்பட வழங்கும் பொருட்டு இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், ஒன்பது மாகாணங்களிலுமுன்ன பொலிஸ் நிலையங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் மற்றும்

மேலும்...
நபரொவருரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர்களில் நால்வர், சம்மாந்துறை பொலிஸாரிடம் சரண்

நபரொவருரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர்களில் நால்வர், சம்மாந்துறை பொலிஸாரிடம் சரண் 0

🕔30.Dec 2020

– பாறுக் ஷிஹான் – முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொன்ற நிலையில், தலைமறைவாகி இருந்த  நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இன்று (30) முற்பகல் குறித்த சந்தேக நபர்களை தேடி பொலிஸ் குழுக்கள் தேடுதலை மேற்கொண்ட நிலையில், இவர்கள் நால்வரும் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை; காலில் விழுந்த இளைஞர்: தம்புள்ளயில் நடந்த மனதைத் தொடும் நெகிழ்ச்சி சம்பவம்

பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை; காலில் விழுந்த இளைஞர்: தம்புள்ளயில் நடந்த மனதைத் தொடும் நெகிழ்ச்சி சம்பவம் 0

🕔8.Dec 2020

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த நல்ல காரியமொன்றினை அடுத்து நெகிழ்சியடைந்த இளைஞர் ஒருவர், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த சம்பவம் தம்புள்ளயில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது; தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு முன்னால் விழுந்து கிடந்த ‘பேர்ஸ்’ ஒன்றினை தம்புள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் உரிய நபரிடம் வழங்கியுள்ளார். இதன்

மேலும்...
பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, விபத்தில் பலி

பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, விபத்தில் பலி 0

🕔5.Nov 2020

ஆனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி இன்று வியாழக்கிழமை காலை நடந்த விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொட்டுக்கச்சி பகுதியிலுள்ள பண்ணையிலிருந்து அனுமதியின்றி மாடுகளை ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த லொறியை பின்தொடர்ந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. லொறியை பின்தொடர்ந்து பயணித்த போது, குறித்த பொறுப்பதிகாரியின் வாகனம் மணிக்கூட்டு கோபுரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

மேலும்...
சட்ட விரோத சிகரட்களுடன் இருவர் கைது; முச்சக்கர வண்டியும் சிக்கியது

சட்ட விரோத சிகரட்களுடன் இருவர் கைது; முச்சக்கர வண்டியும் சிக்கியது 0

🕔8.Sep 2020

– க. கிஷாந்தன் – அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்களை வைத்திருந்த இருவரை டயகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை பிரதேசத்தில் இருந்து டயகம பிரதேசத்திற்கு வருகை தந்த மேற்படி நபர்கள், கடைகளுக்கு சிகரட்களை விற்பனை செய்து கொண்டிருந்த வேளையில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்னர்.  இவர்களிடமிருந்து 150 சிகரெட் பக்கட்கள் அடங்கிய 3000 ஆயிரம் சிகரெட்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்