Back to homepage

Tag "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்"

ஐ.நா. செயலாளரை அமைச்சர் றிசாத் சந்தித்தார்; முஸ்லிம்கள் தொடர்பில் மகஜரும் கையளிப்பு

ஐ.நா. செயலாளரை அமைச்சர் றிசாத் சந்தித்தார்; முஸ்லிம்கள் தொடர்பில் மகஜரும் கையளிப்பு 0

🕔2.Sep 2016

– சுஐப் எம். காசிம் – ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார் கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் கலாநிதி அனீஸ்

மேலும்...
உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில், அமைச்சர் றிசாத் தலைமையில் ஆராய்வு

உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில், அமைச்சர் றிசாத் தலைமையில் ஆராய்வு 0

🕔29.Aug 2016

  சுஐப் எம்.காசிம்   அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை கொழும்பில் கூடி, ஆராய்ந்தது. மக்கள் காங்கிரசின்  தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று இடம்பெற்ற இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் சட்டத்துறை, அரசியல்துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு – அது தொடர்பில், மிக முக்கியமான தலைப்புக்களில் ஆராய்ந்து

மேலும்...
ஒளித்து விளையாடுதல்

ஒளித்து விளையாடுதல் 0

🕔23.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து ‘ஆடி’க் கொண்டிருப்பதுதான் அரசியல் அரங்கின் ஆச்சரியமாகும். ‘வடக்கு – கிழக்கு விவகாரம்’ என்பது, அரசியல் அரங்கில் அடிக்கடி விழுகின்ற பந்தாகும்.

மேலும்...
நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

– எம்.வை. அமீர் – சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தை, இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, அம்பாறை மாவட்டத்துக்கான

மேலும்...
ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப்

ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப் 0

🕔4.May 2016

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபை –  எதிர்வரும் றமழானுக்கிடையில் வழங்கப்படாது விட்டால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தப் போவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்திருப்பது வேடிக்கையான விடயம் என்றும், இந்தக் கூற்றானது அவரின்

மேலும்...
அமைச்சர் றிஷாத்துக்கு ஆபத்துள்ளது: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சுபையிர் எச்சரிக்கிறார்

அமைச்சர் றிஷாத்துக்கு ஆபத்துள்ளது: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சுபையிர் எச்சரிக்கிறார் 0

🕔28.Mar 2016

– அப்துல் ஹமீட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டிவிட்டு – துரோகிகளுடன் அமைச்சர் ரிஷாட் கைகோர்த்துள்ளதாகவும், துரோகிகளினாலே அவருடைய அரசியல் பயணத்துக்கு ஆபத்து ஏற்படும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகளை கையளிக்கும்

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார்

அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார் 0

🕔17.Mar 2016

– இக்பால். எம். பிஹாம் –கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்துள்ளார்.இதேவேளை, கைத்தொழில் வர்த்தக அமைச்சில் – தான் வகித்து வந்த நிபுணத்துவ ஆலோசகர் பதவிலிருந்தும் சிராஸ் விலகியுள்ளார்.இதுதொடர்பில் சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில்;“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்

மேலும்...
பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட் 0

🕔22.Jan 2016

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட புதிய நியமனங்கள் ஆகியவற்றினை ஆட்சேபித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் சட்டபூர்வ செயலாளர் எனத் தெரிவித்துக் கொள்ளும் மனுதாரர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.இதேவேளை, குறித்த மனு எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
தொழிலதிபர் நபீல், சீனிக் கூட்டுத்தாபன இணைப்பாளராக நியமனம்

தொழிலதிபர் நபீல், சீனிக் கூட்டுத்தாபன இணைப்பாளராக நியமனம் 0

🕔19.Jan 2016

– அகமட் எஸ். முகைடீன் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.என்.எம். நபீல், இலங்கை சீனிக் கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று திங்கட்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். தொழிலதிபர் நபீல், கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கைத்தொழில்

மேலும்...
மயில் கட்சிக்குள் தொடர்கிறது இழுபறி: போலி மாநாடு நடத்துவற்கு றிஷாட் முற்படுவதாக, செயலாளர் ஹமீட் குற்றச்சாட்டு

மயில் கட்சிக்குள் தொடர்கிறது இழுபறி: போலி மாநாடு நடத்துவற்கு றிஷாட் முற்படுவதாக, செயலாளர் ஹமீட் குற்றச்சாட்டு 0

🕔15.Jan 2016

– எஸ். அஷ்ரப்கான், எம்வை. அமீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி ஒரு போலியான பேராளர் மாநாடு ஒன்றைக் கூட்ட முற்படுகின்றார் என அந்தக் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் குற்றம் சாட்டியுள்ளார். கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி, இவ்வாறு பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட

மேலும்...
கட்சி மாறப் போகிறேன் என்பது கற்பனைச் செய்தி; மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ்

கட்சி மாறப் போகிறேன் என்பது கற்பனைச் செய்தி; மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் 0

🕔7.Jan 2016

– நவாஸ் சௌபி – (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணையவுள்ளார் என்று, இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினருடன் தொலைபேசி மூலம் உரையாடிய போது கிடைத்த தகவல்கள் இங்கு கேள்வி, பதில்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன) கேள்வி: நீங்கள் அகில

மேலும்...
மு.காங்கிரசில் நான் இணைந்து கொள்ளப் போவதாக, போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: சிராஸ்

மு.காங்கிரசில் நான் இணைந்து கொள்ளப் போவதாக, போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: சிராஸ் 0

🕔11.Aug 2015

– றியாஸ் ஆதம் –அம்பாரை மாவட்டடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், சிராஸ் மீராசாஹிப் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்ளப்போவதாக போலிப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்; சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.முஸ்லிம் காங்கிரசில் சிராஸ் மீராசாகிப் இணைந்து

மேலும்...
வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி, சாய்ந்தமருதிலும் கையெழுத்து சேகரிப்பு

வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி, சாய்ந்தமருதிலும் கையெழுத்து சேகரிப்பு 0

🕔12.Jun 2015

– எம்.வை. அமீர் – வட மாகாணத்திலிருந்து 1990 ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை – மீள்குடியேற்றக் கோரி, இரண்டு லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில், இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீனின்

மேலும்...
சரத் வீரசேகர ஆதரவாளர்கள், றிஷாட் கட்சியில் இணைவு

சரத் வீரசேகர ஆதரவாளர்கள், றிஷாட் கட்சியில் இணைவு 0

🕔12.Jun 2015

– றியாஸ் ஆதம் – முன்னாள் பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகரவுக்கு ஆதரவாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த காலங்களில்  செயற்பட்ட ‘மெத்தா சமாஜ’ அமைப்பினர், எதிர்வரும் காலங்களில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளனர். இதற்கிணங்க, மேற்படி அமைப்பினர் அண்மையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்