வீதியோரத்தில் வீசப்படும் கோழிக் கடைக் கழிவுகள்; உரிய அதிகாரிகள் பாராமுகம் 0
– எஸ். அஷ்ரப்கான் –மருதமுனையை அண்மித்த துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வீசப்படும் கோழிக் கழிவுகளால், இப் பகுதி மக்கள் பல்வேறு அசொகரியங்களை எதிர்கொள்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள், தங்களின் கோழிக் கழிவுகளை இவ்வீதியில் உள்ள பற்றைக் காடுகளுக்குள்ளும், வீதியிலும் அதிகாலை வேளையில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால்