Back to homepage

பிரதான செய்திகள்

அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம்

அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம் 0

🕔18.Jan 2016

உலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், ஏனைய மக்களிடமுள்ள ஒட்டுமொத்த செல்வத்தையும் விடவும் அதிக செல்வத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று ஒக்ஸ் ஃபாம் உதவி மற்றும் அபிவிருத்திக்கான தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சனத் தொகையில் ஒரு வீதம் என்பது கிட்டத்தட்ட 07 கோடியே 30 லட்சம் பேர்களாவர். உலக ஏற்றத்தாழ்வு பற்றிய புதிய அறிக்கையொன்றிலேயே ஒக்ஸ் ஃபாம் நிறுவனம்

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ 0

🕔18.Jan 2016

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாரஹன்பிட்டியவிலுள்ள அபயராமய விஹாரைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்படி விடயத்தை அவர் கூறினார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;“பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகள் நடைமுறைப்படுத்தினால் தேசிய பொலிஸ் படையை முடிவுக்கு

மேலும்...
இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது

இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது 0

🕔18.Jan 2016

இலங்கையைச் சேர்ந்த சாரதி ஒருவரை, சவுதி அரேபியாவின் அரச குடும்பமொன்று கௌரவித்துள்ளது. நீண்டகாலமாக தமது சாரதியாகப் பணியாற்றிய ஒருவரை பிரியாவிடை நிகழ்வொன்றை நடத்தி, இவ்வாறு கௌரவித்துள்ளது. குறித்த இலங்கையர் , சுமார் 33 வருடங்கள் அக்குடும்பத்தில் சாரதியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 76 வயதான மேற்படி சாரதி  ஓய்வு பெறுவதை அடுத்து, குறித்த அரச குடும்பம் அவரை கௌரவப்படுத்த தீர்மானித்து

மேலும்...
கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் 0

🕔17.Jan 2016

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் அமர்வில், தமிழகத்தின் 125 தொழில்துறையாளர்களுடன், உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். இந்த அமர்வு, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து 125 பேரும், பெங்களூரில் இருந்து 20 பேரும், டெல்ஹி மற்றும்

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம் 0

🕔17.Jan 2016

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 06 அல்லது 07 ஆகக் குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.தற்போது, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் 09 கட்டாயப் பாடங்களையும், 01 விருப்பத் தேர்வுப் பாடமுமாக மொத்தம் 10 பாடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இந்த நிலையில். புதிய பாடநெறிகளை தயார் செய்துள்ளதாக தேசிய

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த 0

🕔17.Jan 2016

உள்ளுராட்சி சபைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை முன்பு இருந்தவர்களிடம் வழங்கி, மீளவும் இயங்கச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடமேல் மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நேற்று சனிக்கிழமை வடமேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. பீ. ஹேரத்தின் வாரியபொல இல்லத்தில் இடம்பெற்றது. இதனையடுத்து  ஊடகங்களுக்கு

மேலும்...
இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி

இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி 0

🕔17.Jan 2016

‘இலங்கை தமி­ழ­ரசு கட்சி’ என்று ஓர் இனத்தின் அடை­யா­ளத்தை மைய­மாகக் கொண்டு, அர­சியல் கட்­சி­யொன்றை அமைப்­பது நியா­ய­மென்றால் ‘சிங்­கலே’ என்ற வாச­கத்­துடன் அமைப்­பொன்றை உருவாக்­கு­வது எந்­த­வ­கையில் தவ­றாகும் என, பொது பல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர தேரர் கேள்வி எழுப்­பினார். இந்த அர­சாங்கம் சிங்­கள மக்­களை உதா­சீ­னப்­ப­டுத்தி தான்தோன்­றித்­த­ன­மாக செயற்பட்டுக் கொண்டிருக்­கி­றது. இதனால் விரக்­தி­ய­டைந்­துள்ள சிங்­கள

மேலும்...
இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள்

இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள் 0

🕔17.Jan 2016

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஆகியவை, இந்த ஆண்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், சர்வஜன வாக்கெடுப்பு இந்த ஆண்டுக்குள் நடத்தப்பட உள்ளது. நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்று, இந்த ஆண்டினுள் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, தெரிவுக்குழு

மேலும்...
இப்படியாச்சே: பேருவலை வர்த்தகரிடமுள்ளது இரத்தினக்கல் அல்ல; நிபுணர் தெரிவிப்பு

இப்படியாச்சே: பேருவலை வர்த்தகரிடமுள்ளது இரத்தினக்கல் அல்ல; நிபுணர் தெரிவிப்பு 0

🕔17.Jan 2016

  பேருவலை இரத்தினக் கல் வியாபாரியிடமுள்ள நீலக் கல்லானது, இரத்தினக்கல் வகையைச் சாராது என்று, கொழும்பு இரத்தினக்கல் ஆராய்சி நிறுவனத்தின் பிரதான நிபுணர் அசான் அமரசிங்க தெரிவித்துள்ளார்.உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற இரத்தினக் கற்களில் தம்மிடமுள்ளதே மிகவும் பெரியதாகும் என்று, பேருவலையைச் சேர்ந்த இரத்தினைக்கல் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ள நிலையிலேயே, இரத்தினக்கல் ஆராய்ச்சி நிறுவன நிபுணர்

மேலும்...
நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும்

நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும் 0

🕔17.Jan 2016

அம்பாறை மாவட்டம்  – அக்கரைப்பற்றைச் சேர்ந்த கட்டுரையாளர் ஏ.எல்.ஆஸாத்,  இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படைக் குறைபாடு யுத்த வெற்றிக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு கால கட்டமாகும்.  அரசியல்சார் தனி மனித பண்புகளைத் தெளிவாக வெளிக்காட்டிய காலம் அதுவாகும். மக்கள் நலன்களுக்கென தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்ததாக

மேலும்...
தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம்

தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம் 0

🕔16.Jan 2016

– க. கிஷாந்தன் – கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டியினால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 08 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். ஹட்டன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் நேற்று தைப்பொங்கல் தினம் இரவு மேற்படி விபத்து  இடம்பெற்றது. பட்டல்கலை தோட்ட

மேலும்...
ருசி கண்ட பூனைகள்: முன்னாள் உள்ளுராட்சித் தலைவர்களின் ‘ஜில்மல்’கள்

ருசி கண்ட பூனைகள்: முன்னாள் உள்ளுராட்சித் தலைவர்களின் ‘ஜில்மல்’கள் 0

🕔16.Jan 2016

அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் முன்னாள் தலைவர்கள், தாம் பதவி வகித்த சபைகளின் நிருவாகச் செயற்பாடுகளில் தற்போதும் தலையீடு செய்து வருவதோடு, குறித்த சபைகள் மூலம், இன்றும் மோசடியாக உழைத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.குறித்த உள்ளுராட்சி சபைகளிலுள்ள சில அதிகாரிகள், முன்னாள் தலைவர்களின் கையாட்களாக உள்ளமையினால், இந்த செயற்பாடுகள் சாத்தியமாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேற்படி முன்னாள் தலைவர்கள், தாம்

மேலும்...
தாஜுதீன் கொலை விவகாரம்: சந்தேச நபர்களின் தொலைபேசி உரையாடல்களுக்கான ஆதாரங்கள் சிக்கின

தாஜுதீன் கொலை விவகாரம்: சந்தேச நபர்களின் தொலைபேசி உரையாடல்களுக்கான ஆதாரங்கள் சிக்கின 0

🕔16.Jan 2016

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலையுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், இதனுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் அரசாங்கத்தின் உயர்பீட நபர் ஒருவருக்கும் இடையே, சம்பவ தினத்தன்று இடம்பெற்ற தொலைபேசி  உரையாடல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்னர், இந்த தொலைபேசி கலந்துரையாடலுக்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்திருந்த தொலைபேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனம், தற்போது

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் ஜவாத், முன்பள்ளி மற்றும் நூலகத்தினை ஆரம்பித்து வைத்தார்

மாகாணசபை உறுப்பினர் ஜவாத், முன்பள்ளி மற்றும் நூலகத்தினை ஆரம்பித்து வைத்தார் 0

🕔16.Jan 2016

– எம்.வை. அமீர் – கல்முனை ‘கிறீன்பீல்ட்’ கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்முனை நகர் பள்ளிவாசலின் தலைவருமான கே.எம். ஜவாத், அங்கு முன்பள்ளி மற்றும் பொது நூலகம் ஆகியவற்றினை ஆரம்பித்து வைத்தார். இதேவேளை, கிறீன்பீல்ட் கிராமத்தில் அமைந்துள்ள றோயல் வித்தியாலயத்தில் கல்வி கற்று, புலமைப்பரிசில்

மேலும்...
மயில் கட்சிக்குள் தொடர்கிறது இழுபறி: போலி மாநாடு நடத்துவற்கு றிஷாட் முற்படுவதாக, செயலாளர் ஹமீட் குற்றச்சாட்டு

மயில் கட்சிக்குள் தொடர்கிறது இழுபறி: போலி மாநாடு நடத்துவற்கு றிஷாட் முற்படுவதாக, செயலாளர் ஹமீட் குற்றச்சாட்டு 0

🕔15.Jan 2016

– எஸ். அஷ்ரப்கான், எம்வை. அமீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி ஒரு போலியான பேராளர் மாநாடு ஒன்றைக் கூட்ட முற்படுகின்றார் என அந்தக் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் குற்றம் சாட்டியுள்ளார். கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி, இவ்வாறு பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்